Category: சூடான செய்திகள்

Featured posts

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்

wpengine- Sep 15, 2023

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட ஜோடியின் பிரச்சினை எதிர்வரும் உலகக் கிண்ண போட்டிக்கு முன்னர் தீர்க்கப்பட வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார ... மேலும்

சனல் 4 ஆவணப்படத்தில் கருத்து தெரிவித்த ஆசாத்மௌலானாவின் தந்தை விடுதலைப்புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டவர் – ஐலண்ட்

சனல் 4 ஆவணப்படத்தில் கருத்து தெரிவித்த ஆசாத்மௌலானாவின் தந்தை விடுதலைப்புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டவர் – ஐலண்ட்

wpengine- Sep 15, 2023

1990 ம் ஆண்டு சென்னையில் விடுதலைப்புலிகள் மேற்கொண்டதாக்குதலில் கொல்லப்பட்ட ஈபிஆர்எல்எவ்  உறுப்பினர்களில் சனல் 4 ஆவணப்படத்தில் தகவல்களை வெளியிட்ட ஆசாத் மௌலானாவின் தந்தையும் ஒருவர் என நன்கு ... மேலும்

தரம் 5 இல் கல்விப்பயிலும் 11 மாணவிகளை, பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்..!

தரம் 5 இல் கல்விப்பயிலும் 11 மாணவிகளை, பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்..!

wpengine- Sep 15, 2023

குருநாகல் நகரில் உள்ள கலவன் பாடசாலையொன்றில் தரம் 5 இல் கல்விப்பயிலும் மாணவிகள் 11 பேரை  பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் குருநாகல் தலைமையக ... மேலும்

சுமார் 60 விமானிகள் சேவையை விட்டு வெளியேறியுள்ளனர்..!

சுமார் 60 விமானிகள் சேவையை விட்டு வெளியேறியுள்ளனர்..!

wpengine- Sep 15, 2023

கடந்த ஆண்டில் 60 விமானிகள் சேவையை விட்டு வெளியேறியுள்ளனர். இதனையடுத்து, விமானிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வெளிநாட்டு விமானிகளை நியமிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது. இதற்கு அரசின் ... மேலும்

அலி சப்ரி ரஹீம் 214 ஏக்கர் அரச காணியை பல வருடங்களாக சட்டவிரோதமாக வைத்திருந்ததாக குற்றச்சாட்டு..!

அலி சப்ரி ரஹீம் 214 ஏக்கர் அரச காணியை பல வருடங்களாக சட்டவிரோதமாக வைத்திருந்ததாக குற்றச்சாட்டு..!

wpengine- Sep 14, 2023

புத்தளம் மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர்  அலி சப்ரி ரஹீம் அரசாங்கத்துக்குச்  சொந்தமான 214 ஏக்கர் காணியை பல வருடங்களாக சட்டவிரோதமாக அனுபவித்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. புத்தளம் மாவட்ட ... மேலும்

லொஹான் ரத்வத்த பிணையில் விடுதலை..!

லொஹான் ரத்வத்த பிணையில் விடுதலை..!

wpengine- Sep 14, 2023

விளக்கமறியலில் இருந்த தமிழ் கைதி ஒருவரின் தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தியமை தொடர்பில், குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். ... மேலும்

கடந்த சில தினங்களாக நாட்டில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு?

கடந்த சில தினங்களாக நாட்டில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு?

wpengine- Sep 14, 2023

கடந்த சில தினங்களாக கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதான நகரங்களில் எரிவாயு சிலிண்டர்களுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் கருத்துத் தெரிவித்திருந்தனர். இது தொடர்பில் எரிவாயு ... மேலும்

ஈஸ்டர் தாக்குதலின் பின் கோட்டா ஜனாதிபதியாகுவர் என சஹ்ரான் அறிந்திருந்தால், கோட்டாவை கட்டிப்பிடித்தவாறு வெடித்திருப்பார்..!

ஈஸ்டர் தாக்குதலின் பின் கோட்டா ஜனாதிபதியாகுவர் என சஹ்ரான் அறிந்திருந்தால், கோட்டாவை கட்டிப்பிடித்தவாறு வெடித்திருப்பார்..!

wpengine- Sep 14, 2023

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலின் பின்னர் இந்த நாட்டின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றுக் கொள்வார் என சஹ்ரானுக்கு தெரிந்திருந்தால் அவர்கள் கோட்டாபய ராஜபக்சவையும் கட்டிப்பிடித்துக் ... மேலும்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்தியது சனல் 4 ஊடகம்..!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்தியது சனல் 4 ஊடகம்..!

wpengine- Sep 14, 2023

சனல் 4 ஊடகம் ஏனைய உண்மைகளையும் வெளிப்படுத்தியுள்ளதால் இது தொடர்பில் சர்வதேச விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ... மேலும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரி சஹ்ரானின் வாகனத்தை, வீரசேகர பயன்படுத்தினாரா..?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரி சஹ்ரானின் வாகனத்தை, வீரசேகர பயன்படுத்தினாரா..?

wpengine- Sep 13, 2023

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரான் ஹசிமின் வாகனத்தை தான் பயன்படுத்துவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். குறித்த வாகனம் ... மேலும்

ஜனாதிபதி இல்லாத நிலையில் 4 பதில் அமைச்சர்கள் நியமனம்..!

ஜனாதிபதி இல்லாத நிலையில் 4 பதில் அமைச்சர்கள் நியமனம்..!

wpengine- Sep 13, 2023

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டிலிருந்து வெளியேறி இருப்பதால் அக்காலப்பகுதியில் ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுக்களை மேற்பார்வையிட இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, அமைச்சர் கனக ஹேரத், தொழில்நுட்பம் ... மேலும்

ஹரீனுக்கு எதிரான ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை முடிக்குமாறு சட்டமா அதிபர் பணிப்பு..!

ஹரீனுக்கு எதிரான ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை முடிக்குமாறு சட்டமா அதிபர் பணிப்பு..!

wpengine- Sep 13, 2023

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்த அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிரான விசாரணைகளை முடிக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக சட்டமா அதிபர் ... மேலும்

சம்மாந்துறை தொழினுட்ப கல்லூரி முன்பாகஇரண்டாவது நாளாக தொடரும் பிரதி அதிபரை இட மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்!

சம்மாந்துறை தொழினுட்ப கல்லூரி முன்பாகஇரண்டாவது நாளாக தொடரும் பிரதி அதிபரை இட மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்!

wpengine- Sep 13, 2023

சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம் சம்மாந்துறை தொழில் நுட்பக் கல்லூரியில் விவசாயம் மற்றும் குளிர்சாதன தொழில்நுட்பம் ஆகிய கற்கை நெறிகளை மேற்கொள்கின்ற சுமார் 80க்கு மேற்பட்ட மாணவர்கள் ... மேலும்

சம்மாந்துறை தேசிய பாடசாலையில் க.பொ.த (உ/த) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் கெளரவிப்பு!

சம்மாந்துறை தேசிய பாடசாலையில் க.பொ.த (உ/த) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் கெளரவிப்பு!

wpengine- Sep 12, 2023

சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம் சம்மாந்துறை தேசிய பாடசாலையில் உயர் தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் திருமதி யு. ... மேலும்

ரயில் பணிப்புறக்கணிப்பு – இளைஞன் பலி..!

ரயில் பணிப்புறக்கணிப்பு – இளைஞன் பலி..!

wpengine- Sep 12, 2023

ஹொரேபே நிலையத்திற்கு அருகில் ரயிலின் மேற்கூரையில் பயணித்த இளைஞர் ஒருவர் விபத்துக்குள்ளாகியுள்ளார். கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தின் கூரையில் ஏறிய குறித்த இளைஞன் ஹொரேபே ... மேலும்