Category: சூடான செய்திகள்

Featured posts

ISIS குறித்து போலியான அறிவிப்பை வெளியிட்ட விரிவுரையாளர் கைது ..!

ISIS குறித்து போலியான அறிவிப்பை வெளியிட்ட விரிவுரையாளர் கைது ..!

wpengine- May 29, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்கள் தொடர்பில் பொய்யான அறிவிப்பொன்றை வெளியிட்ட வழங்கிய குற்றச்சாட்டின் ... மேலும்

Dr ஷாபிக்கு எதிராக நான் முறையிடவில்லை – விமல் வீரவன்ச..!

Dr ஷாபிக்கு எதிராக நான் முறையிடவில்லை – விமல் வீரவன்ச..!

wpengine- May 29, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் நிரபராதியாகவும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். அது இன்னும் முடியாத வழக்கு என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் ... மேலும்

இலங்கையை சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்ட விவகாரம் – இலங்கை விரையும் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு..!

இலங்கையை சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்ட விவகாரம் – இலங்கை விரையும் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு..!

wpengine- May 29, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -  குஜராத் விமானநிலையத்தில் ஐஎஸ் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு ... மேலும்

மைத்ரிக்கு எதிரான இடைக்காலத் தடையுத்தரவு நீடிப்பு..!

மைத்ரிக்கு எதிரான இடைக்காலத் தடையுத்தரவு நீடிப்பு..!

wpengine- May 29, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட தடையை எதிர்வரும் 12ஆம் திகதி ... மேலும்

காதலனை காதலி மாற்றியதால் ஆத்திரமுற்ற மாணவன் நிர்வாணப் படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்..!

காதலனை காதலி மாற்றியதால் ஆத்திரமுற்ற மாணவன் நிர்வாணப் படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்..!

wpengine- May 29, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - மாணவியின் ஆபாச புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் மத்தேகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நுகேகொடை பிரதேசத்தைச் ... மேலும்

ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கு ஐ.தே. கட்சி கோரிக்கை..!

ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கு ஐ.தே. கட்சி கோரிக்கை..!

wpengine- May 28, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கு ஒரு பொதுவான உடன்படிக்கைக்கு வருமாறு ஐக்கிய தேசியக் கட்சியினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ... மேலும்

காஸாவின் ரஃபா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஐ.நா கடும் கண்டனம்..!

காஸாவின் ரஃபா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஐ.நா கடும் கண்டனம்..!

wpengine- May 28, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - காஸாவின் ரஃபா நகரில் அமைந்துள்ள தற்காலிக முகாம்கள் மீது நேற்று முன்தினம் (மே 26) இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் ... மேலும்

சீரற்ற காலநிலையால் மரக்கறிகளின் விலைகளும் அதிகரிப்பு..!

சீரற்ற காலநிலையால் மரக்கறிகளின் விலைகளும் அதிகரிப்பு..!

wpengine- May 28, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து வருவதாக பிரதேச மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது ... மேலும்

கிழக்குப் பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்கு கல்முனை மேல்நீதிமன்று இடைக்காலத் தடை..!

கிழக்குப் பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்கு கல்முனை மேல்நீதிமன்று இடைக்காலத் தடை..!

wpengine- May 28, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -  கிழக்கு மாகாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை வழங்கப்படவிருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம்  கல்முனை மேல் நீதிமன்றத்தினால் நேற்று திங்கட்கிழமை (27) வழங்கப்பட்டுள்ள ... மேலும்

பொதுஜன பெரமுன தலைமை அலுவலக வளாகத்திற்கருகில் பதற்றம்..!

பொதுஜன பெரமுன தலைமை அலுவலக வளாகத்திற்கருகில் பதற்றம்..!

wpengine- May 28, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -  கொழும்பு நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமை அலுவலக வளாகத்திற்கு எதிரே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சில ... மேலும்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு தீவைத்த குற்றத்தில் ஆசிரியர் ஒருவர் கைது..!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு தீவைத்த குற்றத்தில் ஆசிரியர் ஒருவர் கைது..!

wpengine- May 28, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது கொள்ளுப்பிட்டியில் அத்துமீறி நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய குற்றத்தில் சந்தேகநபர் ... மேலும்

சீரற்ற காலநிலை காரணமாக நால்வர் உயிரிழப்பு..!

சீரற்ற காலநிலை காரணமாக நால்வர் உயிரிழப்பு..!

wpengine- May 23, 2024

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இமதுவ, ராஸ்ஸகல ,மாதம்பே ... மேலும்

கடலில் ஏற்பட்ட மாற்றத்தால் அச்சத்தில் மன்னார் மக்கள்!

கடலில் ஏற்பட்ட மாற்றத்தால் அச்சத்தில் மன்னார் மக்கள்!

wpengine- May 22, 2024

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இன்று புதன்கிழமை (22) மதியம் திடீரென கடல் நீர் உட்புகுந்துள்ளது. திடீரென கடல் ... மேலும்

பலஸ்தீன் மண்ணில் இடம்பெறும் இனப்படுகொலைகளை இலங்கை ஊடகங்கள் மூடிமறைக்கின்றன – இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்..!

பலஸ்தீன் மண்ணில் இடம்பெறும் இனப்படுகொலைகளை இலங்கை ஊடகங்கள் மூடிமறைக்கின்றன – இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்..!

wpengine- May 15, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பலஸ்தீன மண்ணில் ஆறு மாதங்களுக்கும் மேலாக நடத்தப்பட்டு வரும் இனப்படுகொலைகள் மற்றும் பேரழிவை உலகின் பலம் வாய்ந்த ஊடகங்களும், நமது ... மேலும்

அரசாங்கம் வழங்கிய அரிசியை தின்ற 7 கோழிக் குஞ்சுகள் உயிரிழப்பு..!

அரசாங்கம் வழங்கிய அரிசியை தின்ற 7 கோழிக் குஞ்சுகள் உயிரிழப்பு..!

wpengine- May 15, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரசாங்கம் வழங்கிய அரிசியை தின்று 7 கோழி குஞ்சுகள் உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் நீதிமன்றில் அறிக்கை ... மேலும்