Category: Top Story 1
நத்தார் பாப்பாவாக மாறியுள்ள ஜனாதிபதி – சாணக்கியன் எம்.பி.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நத்தார் பாப்பா என்றால் தங்களிடம் உள்ள பரிசையே வழங்கவேண்டும். மற்றவர்களிடம் களவாடிக்கொடுக்கும் நத்தார் பாப்பாவாக அநுர குமார திசாநாயக்க மாறியுள்ளதாகவும் ... மேலும்
தேர்தல் சட்டங்களை மீறிய 18 வேட்பாளர்கள் கைது
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கடந்த மார்ச் மாதம் 3 ஆம் திகதி முதல் நேற்று (16) வரை, தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பாக 18 வேட்பாளர்கள் ... மேலும்
அரசாங்கம் பொய், ஏமாற்று மூலம் மக்களை அச்சுறுத்தி வருகின்றது
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - மக்கள் விடுதலை முன்னணி அதிகாரத்தைக் கைபற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்படும் ஜனாதிபதி அச்சுறுத்தல்களை விடுத்து வருகிறார். ஐக்கிய ... மேலும்
கம்பஹா துப்பாக்கிச் சூடு – வௌியான மேலதிக தகவல்கள்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கம்பஹா பொது பேருந்து நிலையத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பயணித்துக் கொண்டிருந்த லொறி மீது துப்பாக்கிச் சூடு ... மேலும்
வாக்காளர் அட்டை விநியோகம் இன்று!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இன்று (16) தபால் நிலையங்களுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ... மேலும்
பூஸ்ஸ சிறைச்சாலை ஓய்வுபெற்ற சிறை அதிகாரி கொலை – பிரதான சந்தேக நபர் கைது
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பூஸ்ஸ சிறைச்சாலையின் ஓய்வுபெற்ற சிறை அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டுக் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் ... மேலும்
தேர்தல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தல்கள் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தேர்தலுக்காக ... மேலும்
அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த சஜித்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முன்னுரிமை அளிப்பதாக உறுதியளித்த அரசாங்கம், டீசல் மற்றும் அனல் மின் நிலைய மாபியாக்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், மின்சாரத்தை ... மேலும்
கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த வாகனமொன்றை இலக்கு வைத்து பொலிஸார் ... மேலும்
90 நாட்கள் தடுப்புக்காவலில் விசாரணை நடத்த அனுமதி!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் ... மேலும்
முன்னாள் அமைச்சர் ரொஷான் சி.ஐ.டி சென்றமைக்கான காரணம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். விளையாட்டு அமைச்சராக இருந்த ... மேலும்
தேசபந்து தென்னகோனுக்கு பிணை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோனை பிணையில் விடுவிக்க மாத்தறை நீதிவான் நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது. அதற்கமைய, தேசபந்து தென்னகோனை ... மேலும்
கெஹெலிய ரம்புக்வெல்ல சி.ஐ.டியில்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (09) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை ... மேலும்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சி.ஐ.டியில்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். அரசியல்வாதிகள் உட்பட பல நபர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி ... மேலும்
இந்திய பிரதமரின் வேண்டுகோளை ஏற்று தமிழக மீனவர்கள் 14 பேர் விடுதலை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை அரசாங்கம் விடுவித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் ... மேலும்