Category: Top Story 1

நத்தார் பாப்பாவாக மாறியுள்ள ஜனாதிபதி – சாணக்கியன் எம்.பி.

நத்தார் பாப்பாவாக மாறியுள்ள ஜனாதிபதி – சாணக்கியன் எம்.பி.

Azeem Kilabdeen- Apr 18, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நத்தார் பாப்பா என்றால் தங்களிடம் உள்ள பரிசையே வழங்கவேண்டும். மற்றவர்களிடம் களவாடிக்கொடுக்கும் நத்தார் பாப்பாவாக அநுர குமார திசாநாயக்க மாறியுள்ளதாகவும் ... மேலும்

தேர்தல் சட்டங்களை மீறிய 18 வேட்பாளர்கள் கைது

தேர்தல் சட்டங்களை மீறிய 18 வேட்பாளர்கள் கைது

Azeem Kilabdeen- Apr 17, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கடந்த மார்ச் மாதம் 3 ஆம் திகதி முதல் நேற்று (16) வரை, தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பாக 18 வேட்பாளர்கள் ... மேலும்

அரசாங்கம் பொய், ஏமாற்று மூலம் மக்களை அச்சுறுத்தி வருகின்றது

அரசாங்கம் பொய், ஏமாற்று மூலம் மக்களை அச்சுறுத்தி வருகின்றது

Azeem Kilabdeen- Apr 16, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - மக்கள் விடுதலை முன்னணி அதிகாரத்தைக் கைபற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்படும் ஜனாதிபதி அச்சுறுத்தல்களை விடுத்து வருகிறார். ஐக்கிய ... மேலும்

கம்பஹா துப்பாக்கிச் சூடு – வௌியான மேலதிக தகவல்கள்

கம்பஹா துப்பாக்கிச் சூடு – வௌியான மேலதிக தகவல்கள்

Azeem Kilabdeen- Apr 16, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கம்பஹா பொது பேருந்து நிலையத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பயணித்துக் கொண்டிருந்த லொறி மீது துப்பாக்கிச் சூடு ... மேலும்

வாக்காளர் அட்டை விநியோகம் இன்று!

வாக்காளர் அட்டை விநியோகம் இன்று!

Azeem Kilabdeen- Apr 16, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இன்று (16) தபால் நிலையங்களுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ... மேலும்

பூஸ்ஸ சிறைச்சாலை ஓய்வுபெற்ற சிறை அதிகாரி கொலை – பிரதான சந்தேக நபர் கைது

Azeem Kilabdeen- Apr 15, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பூஸ்ஸ சிறைச்சாலையின் ஓய்வுபெற்ற சிறை அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டுக் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் ... மேலும்

தேர்தல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

தேர்தல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

Azeem Kilabdeen- Apr 15, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தல்கள் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தேர்தலுக்காக ... மேலும்

அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த சஜித்

அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த சஜித்

Azeem Kilabdeen- Apr 14, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முன்னுரிமை அளிப்பதாக உறுதியளித்த அரசாங்கம், டீசல் மற்றும் அனல் மின் நிலைய மாபியாக்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், மின்சாரத்தை ... மேலும்

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு

Azeem Kilabdeen- Apr 13, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த வாகனமொன்றை இலக்கு வைத்து பொலிஸார் ... மேலும்

90 நாட்கள் தடுப்புக்காவலில் விசாரணை நடத்த அனுமதி!

90 நாட்கள் தடுப்புக்காவலில் விசாரணை நடத்த அனுமதி!

Azeem Kilabdeen- Apr 12, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் ... மேலும்

முன்னாள் அமைச்சர் ரொஷான் சி.ஐ.டி சென்றமைக்கான காரணம்

முன்னாள் அமைச்சர் ரொஷான் சி.ஐ.டி சென்றமைக்கான காரணம்

Azeem Kilabdeen- Apr 11, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். விளையாட்டு அமைச்சராக இருந்த ... மேலும்

தேசபந்து தென்னகோனுக்கு பிணை

தேசபந்து தென்னகோனுக்கு பிணை

Azeem Kilabdeen- Apr 10, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோனை பிணையில் விடுவிக்க மாத்தறை நீதிவான் நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது. அதற்கமைய, தேசபந்து தென்னகோனை ... மேலும்

கெஹெலிய ரம்புக்வெல்ல சி.ஐ.டியில்

கெஹெலிய ரம்புக்வெல்ல சி.ஐ.டியில்

Azeem Kilabdeen- Apr 9, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (09) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை ... மேலும்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சி.ஐ.டியில்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சி.ஐ.டியில்

Azeem Kilabdeen- Apr 7, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். அரசியல்வாதிகள் உட்பட பல நபர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி ... மேலும்

இந்திய பிரதமரின் வேண்டுகோளை ஏற்று தமிழக மீனவர்கள் 14 பேர் விடுதலை

இந்திய பிரதமரின் வேண்டுகோளை ஏற்று தமிழக மீனவர்கள் 14 பேர் விடுதலை

Azeem Kilabdeen- Apr 7, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை அரசாங்கம் விடுவித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் ... மேலும்