Category: Top Story 2
அஸ்திரேலியாவில் என்னோடு கைகோர்த்து வந்த யுவதி, என் காதலி என்றே வைத்துக்கொள்ளுங்கள் – தனுஷ்க குணதிலக்க..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பிய தனுஷ்க குணதிலக்க கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். 'ஆஸ்திரேலியாவில் ... மேலும்
மீண்டும் MCC இன்தலைவரான குமார் சங்கக்கார..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - மெரில்போன் கிரிக்கெட் கிளப் (MCC) உலக கிரிக்கெட் குழுவின் புதிய தலைவராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். மேலும்
எவ்வாறு இராஜாங்க அமைச்சால் முழு அம்பாறை மாவட்ட பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் என கூற முடியுமா…?
மக்களை ஏமாற்றி அரசியல் செய்வது அரசியல் வாதிகளின் பண்புகளிலொன்று. இதில் ஓரிருவர் விதி விலக்கானவர்கள். இப்படி ஏமாற்றியும் அரசியல் செய்ய முடியுமா என்பதை பா.உறுப்பினர் முஷர்ரபிடமிருந்து அனைத்து ... மேலும்
TMVP கட்சியின் உறுப்பினர்களிற்கு, பணம் வழங்கி உதவி செய்த மைத்திரிபால மற்றும் கோட்டா – அம்பலப்படுத்தும் ஆசாத் மௌலானா..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கோட்டாபய ராஜபக்சவும் தாங்கள் ஜனாதிபதியாக மற்றும் பாதுகாப்பு அமைச்சராக பதவிவகித்த காலப்பகுதிகளில் தமிழ் மக்கள் ... மேலும்
அமெரிக்கா குடியுரிமையை கைவிடபோவதில்லை – பசில்..!
அமெரிக்க குடியுரிமையை கைவிடபோவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதற்கு முன்னரும் தான் இதே நிலைப்பாட்டில் இருந்து வந்துள்ளதாகவும் அவர் ... மேலும்
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி நாட்டிலிருந்து வெளியேறல் – உடனடியா௧ முழுமையான விசாரணை செய்யுமாறு ரணில் உத்தரவு..!
குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா பதவி விலகியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ... மேலும்
நாட்டை கட்டியெழுப்ப சகல முஸ்லிம்களையும் ஒன்றிணையுமாறு மீளாத் வாழ்த்துச் செய்தியில் ஜானாதிபதி அழைப்பு..!
இஸ்லாம் மார்க்கத்தின் இறைத் தூதரான முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் இலங்கை வாழ் முஸ்லிம் மக்களுக்கும், உலக வாழ் முஸ்லிம்களுக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதாக ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க ... மேலும்
A/L பரீட்சை எப்போது நடைபெறும், இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை – கல்வி அமைச்சு..!
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என ... மேலும்
இலங்கையின் எரிபொருள் வியாபாரத்தில் உள்நுழையும் மற்றுமொரு சீன நிறுவனம்..!
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் இருந்து அடுத்த நான்கு மாதங்களுக்காக 04 டீசல் கப்பல்களை கொள்வனவு செய்வது குறித்த ஒப்பந்தத்தை சீனாவின் PetroChina நிறுவனம் பெற்றுள்ளது. இதற்காக ஐந்து ... மேலும்
பச்சிளம் குழந்தையின் உயிரைக் காப்பாற்றி தனது உயிரை இழந்த கண்டி வைத்தியர்..!
கண்டி வைத்தியசாலையில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட வைத்தியர் ஒருவர் மிகவும் மோசமான நிலையில் இருந்த இரண்டு மாத கைக்குழந்தையின் உயிரைக் காப்பாற்ற துணிச்சலுடன் போராடி பரிதாபகரமாக தனது உயிரை ... மேலும்
அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன், இன்னுமொரு ஈஸ்டர் வகை குண்டுத் தாக்குதல் இடம்பெறலாம்..!
அடுத்த 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஈஸ்டர் ஞாயிறு வகை குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ... மேலும்
ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்க, தீவிரம் பெறும் நிமால் லான்சாவின் நடவடிக்கைகள்..!
ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் அதிபராக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டு வரும் கூட்டமைப்பு அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்கிறது என நிமால் லான்சா தெரிவித்துள்ளார். கடந்த வாரம் நிமால் லான்சாவை ... மேலும்
2005 முதல் அரசியல் கொலைகளை செய்தவர்கள் யார்? சிறையிலிருந்து சுரேஸ் சாலேக்கு பிள்ளையான் தெரிவித்த செய்தி என்ன? ஆசாத் மௌலான தெரிவித்துள்ள புதிய தகவல்கள்..!
பொதுத்தேர்தலின் பின்னர் பிள்ளையான் என்னையும் தனது சகோதரரையும் சுரேஸ் சாலேயை சந்திக்குமாறு கேட்டுக்கொண்டார்-கோட்டாபய ராஜபக்சவும் தற்போதைய அரசாங்கமும் எவ்வாறு பதவிக்கு வந்தனர் என்பதை மறக்கவேண்டாம் தன்னை விடுதலை ... மேலும்
இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு – களுபோவில வைத்தியசாலை மீது பெற்றோர் குற்றச்சாட்டு..!
களுபோவில போதனா வைத்தியசாலையின் சிசு பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தின் மீது பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கடந்த 9 ... மேலும்
சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பு..!
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடத்துவதற்கு சுமார் ஒன்றரை மாதங்கள் ஆகலாம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஹோமாகம – பிட்டிபன ... மேலும்