Category: Top Story 2
ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்க, தீவிரம் பெறும் நிமால் லான்சாவின் நடவடிக்கைகள்..!
ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் அதிபராக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டு வரும் கூட்டமைப்பு அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்கிறது என நிமால் லான்சா தெரிவித்துள்ளார். கடந்த வாரம் நிமால் லான்சாவை ... மேலும்
2005 முதல் அரசியல் கொலைகளை செய்தவர்கள் யார்? சிறையிலிருந்து சுரேஸ் சாலேக்கு பிள்ளையான் தெரிவித்த செய்தி என்ன? ஆசாத் மௌலான தெரிவித்துள்ள புதிய தகவல்கள்..!
பொதுத்தேர்தலின் பின்னர் பிள்ளையான் என்னையும் தனது சகோதரரையும் சுரேஸ் சாலேயை சந்திக்குமாறு கேட்டுக்கொண்டார்-கோட்டாபய ராஜபக்சவும் தற்போதைய அரசாங்கமும் எவ்வாறு பதவிக்கு வந்தனர் என்பதை மறக்கவேண்டாம் தன்னை விடுதலை ... மேலும்
இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு – களுபோவில வைத்தியசாலை மீது பெற்றோர் குற்றச்சாட்டு..!
களுபோவில போதனா வைத்தியசாலையின் சிசு பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தின் மீது பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கடந்த 9 ... மேலும்
சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பு..!
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடத்துவதற்கு சுமார் ஒன்றரை மாதங்கள் ஆகலாம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஹோமாகம – பிட்டிபன ... மேலும்
திடீரென ஐ.நா திரையில் தோன்றி, ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சம்மந்தமாக சாட்சியம் அளித்த அசாத் மெளலானா..!
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குல் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் ஐ.நாவின் பக்க அறை நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த விடயம் (21.09.2023) ... மேலும்
பஸ்ஸில் பயணித்த 18 வயதுடைய மாணவிக்குப் பாலியல் தொந்தரவு : பொலிஸ் பரிசோதகர் பணி இடைநிறுத்தம்..!
தனியார் பஸ் ஒன்றில் பயணித்த 18 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் தொந்தரவு செய்த குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்ட கித்துல்கல பொலிஸ் பரிசோதகர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக ... மேலும்
‘கையகப்படுத்தப்பட்ட மக்களின் காணிகளை ஒப்படைத்து வாழ்வாதாரத்துக்கு வழியேற்படுத்தவும்’ – ரிஷாட் எம்.பி சபையில் தெரிவிப்பு!
ஊடகப்பிரிவு- வன இலாகாத் திணைக்களமும் படையினரும் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை விடுவித்து, அவர்களின் வாழ்வாதாரங்களுக்கு வழியேற்படுத்த வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற ... மேலும்
13 வயது சிறுவனை கொடூரமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு கைது..!
13 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் போகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள ரஜமஹா விகாரை ஒன்றில் வாழ்ந்து ... மேலும்
சுவரில் சிறுநீர் கழிக்க தடுத்ததால் தாக்கப்பட்ட ரயில் நிலைய அதிபரும் ஊழியர்களும்!
களுத்துறை தெற்கு ரயில் நிலையத்தில் சுவரில் சிறுநீர் கழிக்க தடுத்ததால் ரயில் நிலைய அதிபரும் ஊழியர்களும் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஒரு குழுவினர் நிலைய அதிபர் ... மேலும்
சிறுமிகளின் நிர்வாணப் படங்களை விற்பனை செய்த இளம் பிக்கு கைது..!
ராகம பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இருந்து 19 வயதுடைய பிக்கு ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமிகளின் நிர்வாணப் படங்களை சமூக ... மேலும்
உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படுமா?
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் அறிக்கை வெளியிடுவார் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். இன்று (19) பாராளுமன்றத்தில் ரோஹினி கவிரத்ன ... மேலும்
மாத்தறை பிரதேச பாடசாலை அறையொன்றில் இருந்து பல வெடிபொருட்கள் மீட்பு..!
பாடசாலை ஒன்றில் நிர்மாணிக்கப்பட்டிருந்த அறை ஒன்றின் மேற்கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் என்பன பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மாத்தறை, மெத்தவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் ... மேலும்
கஜேந்திரன் எம்.பியை தாக்கியமை கவலையளிக்கிறது – ரிஷாட் எம்.பி கண்டனம்!
ஊடகப்பிரிவு- "சிறுபான்மை சமூகங்கள் மீதான அடக்குமுறைகள் ஓயவில்லை; கஜேந்திரன் எம்.பியை தாக்கியமை கவலையளிக்கிறது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் கண்டனம்! பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ... மேலும்
சாய்ந்தமருதில் உக்கிரமடைந்துள்ள கடலரிப்பினை தடுக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு மீனவர்கள் வீதி மறியல் போராட்டம்!
நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது பிரதேசத்தில் கடலரிப்பினால் தமது மீனவ வாடிகள் முழுமையாக கடலுக்குள் அடித்துச் செல்வதாகவும், மீனவ நடவடிக்கைகளுக்கு இடையூறாக பாராங்கற்களை கொண்டு வீதிகளை மறித்து ... மேலும்
ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிப்பீடக் கதிரைகளில் அமர்வார்கள், மக்கள் ஆணையுடன் தான் அது நடக்கும்!
ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிப்பீடக் கதிரைகளில் அமர்வார்கள், மக்கள் ஆணையுடன் தான் அது நடக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஏதாவது ... மேலும்