Category: Top Story 2
நாடாளுமன்றம் நாளை முதல் 11ஆம் திகதி வரை கூடவுள்ளது
பாராளுமன்றம் நாளை (08) முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை கூடவுள்ளது. இந்த நாடாளுமன்ற வாரம் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஜூலை 21ஆம் திகதி நடைபெற்ற ... மேலும்
செப்டம்பருக்கு முன்னர் தேர்தல் நடைபெறும்..!
ஒத்திவைக்கப்பட்டுள்ள இரண்டு தேர்தல்களில் ஒன்று செப்டெம்பர் 15ஆம் திகதி நடைபெறவுள்ள உலக ஜனநாயக தினத்திற்கு முன்னர் நடத்தப்படும் என நம்புவதாக வரையறுக்கப்பட்ட ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ... மேலும்
உள்நாட்டு சொக்லட் ஒன்றில் மனித விரல் துண்டு – அதிர்ச்சியில் மக்கள்..!
மஹியங்கனை வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையில் கொள்வனவு செய்த சொக்லட் ஒன்றில் மனித விரலின் ஒரு பகுதி நேற்று காணப்பட்டதாக மஹியங்கனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. நேற்று ... மேலும்
கெஹலியவை ராஜினாமா செய்யுமாறு கோரியது மனைவியும் அவரது பிள்ளைகளுமே..!
தற்போது சுகாதாரதுறை பாரிய நெருக்கடி மற்றும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக அந்த துறைக்கு பொறுப்பான அமைச்சர் கெஹலிய மீது குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சுகாதார ... மேலும்
நாட்டின் அரிசித் தேவையில் 75 வீதத்தை கிழக்கிலிருந்து வழங்க முடியும்..!
உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதிப்படுத்துவதற்கான கிராமியப் பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுப்படுத்துவதற்கான பலதுறைகளையும் இணைத்த பொறிமுறை தொடர்பான “புதிய கிராமம் – புதிய நாடு” தேசிய ... மேலும்
மின்கட்டணம் மீண்டும் அதிகரிப்பு?
மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுசெய்யும் வகையில் மின்சார கட்டணத்தை உடனடியாக மீண்டும் ஒருமுறை அதிகரிக்க வேண்டும் என மின்சார சபை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு ... மேலும்
பாராளுமன்றத்தின் ஜாம் போத்தலையும், ரின் பாலையும் திருடியவர் கைது..!
நாடாளுமன்றத்தில் திருடிய குற்றச்சாட்டின் கீழ் அங்கு சமையல்காரனாக பணியாற்றும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கைது சம்பவம் இன்று(08) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ... மேலும்
கிழக்குப் பல்கலைக்கழக தாடி விவகாரம்: நுஸைபுக்கு தாடியுடன் பரீட்சை எழுத அனுமதி….!
கிழக்குப் பல்கலைக்கழக தாடி விவகாரம்: ஆகஸ்ட் 9ம் திகதி நடைபெறவிருக்கும் பரீட்சையில் மாணவன் நுஸைபை தாடியுடன் பரீட்சை எழுத அனுமதிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று 04-08-2023 கட்டளை. ... மேலும்
லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எந்த திருத்தங்களும் இல்லை..!
லிட்ரோ எரிவாயுவின் விலையில் எவ்வித திருத்தமும் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். லிட்ரோ நிறுவனம் சமையல் எரிவாயுவின் விலைகளை இன்று நள்ளிரவு ... மேலும்
குடிநீர் கட்டண உயர்வால் உணவு மற்றும் பானங்களின் விலை உயர்வு..!
நீர் கட்டண அதிகரிப்பு காரணமாக உணவுப் பொருட்களின் விலைகளையும் அதிகரிக்க வேண்டியுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. உணவகங்கள் அதிகளவு நீரைப் பயன்படுத்துவதால், நீர் ... மேலும்
சமஷ்டி கேட்டால் மீண்டும் இரத்த ஆறு ஓடும்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமஷ்டி வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தால் இந்த நாட்டில் மீண்டும் இரத்தக்களரி ஓடும் ... மேலும்
தேசிய கீதத்தை திரிபுபடுத்தியதாக குற்றச்சாட்டில் உமாராவுக்கு அழைப்பு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - தேசிய கீதத்தை திரிபுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாடகி உமாரா சின்ஹவன்ச, வாக்குமூலம் பெறுவதற்காக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளார். உமாரா ... மேலும்
பொத்துவில் முஹுது மகா விஹாரையின் பிக்கு தாக்கப்பட்டு கொள்ளை: 8 பேர் கைது..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பொத்துவில் முஹுது மகா விஹாரையின் காட்டுப் பகுதியில் உள்ள பாறைக் குகை ஒன்றில் தியானம் செய்து கொண்டிருந்த குறித்த விஹாரையில் ... மேலும்
கொழும்பு ரிட்ஜ்வேயில், தர்காடவுன் சிறுமி மரணம் – தாயின் குற்றச்சாட்டு..!
வயிற்று வலி காரணமாக கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 10 வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வருடம் புலமைப்பரிசில் ... மேலும்
பிள்ளைகள் ஜாக்கிரதை – மனநல மருத்துவரின் எச்சரிக்கை..!
கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்தி நடத்தப்படும் ஆன்லைன் கற்றல்-கற்பித்தல் செயல்முறை வெற்றிகரமான முறையாக இல்லை என்று நிபுணர் மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்திருந்தார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் ... மேலும்