Category: Top Story 3
இஸ்லாம் மதம் தொடர்பாக பிள்ளையான் தெரிவித்த கருத்துக்கள் அப்பட்டமான பொய் – ரிஷாத் பதியுதீன் தெரிவிப்பு..!
(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்) இஸ்லாம் மதம் தொடர்பாக பிள்ளையான் சுட்டிக்காட்டிய விடயங்களை முற்றாக மறுப்பதுடன் சனல் 4 அலைவரிசையில் பிள்ளையான் மற்றும் அவரை சார்ந்தவர்கள் தொடர்பாக ... மேலும்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சர்வதேச விசாரணையின் முன்பாக சாட்சியமளிக்க தாம் தயார் – ஆசாத் மௌலானா..!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சர்வதேச விசாரணையின் முன்பாக சாட்சியமளிக்க தாம் தயார் என அசாத் மௌலானா அறிவித்துள்ளார். ஜெனிவாவில் அறிக்கையொன்றை வெளியிட்ட மௌலானா, சுயாதீன விசாரணை ... மேலும்
இன்று நள்ளிரவுமுதல் 100 ரூபாவால் குறையும் கோழியின் விலை..!
இன்று (21) நள்ளிரவு முதல் கோழி இறைச்சியின் விலை அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் 100 ரூபாவினால் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் ... மேலும்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு, எங்களிடம் தேவையான வேட்பாளர்கள் இருக்கின்றனர்..!
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் தேவையான வேட்பாளர்கள் இருக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு ... மேலும்
சில அத்தியவசியப் பொருட்களின் விலையைக் குறைத்தது லங்கா சதொச நிறுவனம்..!
லங்கா சதொச நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் பின்வரும் ... மேலும்
பாசிக்குடா கடற்கரைக்கு செல்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை தகவல்..!
பாசிக்குடா கடற்கரைக்கு செல்பவர்கள் அதனை அண்மித்த கற்பாறைகள் அமைந்திருக்கும் இடத்துக்கு சென்று நீராடுவதனையோ, காலை நனைப்பதனையோ தவிர்ந்து கொள்வது சிறந்தது என பர்ஹான் மௌலானா என்பவர் எச்சரிக்கை தகவல் ... மேலும்
நாட்டில் பிளாஸ்டிக் முட்டையா..? ரோல்ஸின் உள்ளே இருந்தது என்ன..??
அளுத்கம பகுதியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் கொள்வனவு செய்யப்பட்ட ரோல்ஸில் பிளாஸ்டிக் அல்லது இறப்பருக்கு நிகரான முட்டை இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த ... மேலும்
மோடிக்கு பிறந்தநாள் பரிசு வழங்கவா, இலங்கையணி தோல்வியடைந்தது..?
கொழும்பில் நேற்று முன்தினம் (17.09.2023) நடைபெற்ற ஆசியக் கிண்ண கிரிக்கட் இறுதிப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தமை தொடர்பில் அரசியல் உள்ளதா என விசாரணை நடத்தப்படவேண்டும் என்று ... மேலும்
டியூஷன் எடுத்த 10 ஆசிரியர்கள் இடமாற்றம்!
தனியார் பயிற்சி வகுப்புகளை நடத்திய 10 ஆசிரியர்கள் மாகாண கல்வி திணைக்களத்தினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய மாகாணத்தில் , ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களுக்குப் பயிற்சி வகுப்பு ... மேலும்
மாதாந்தம் 100 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் போக்குவரத்து சபை..!
நாட்டில் மாதாந்தம் சுமார் 100 பேருந்து நடத்துனர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இதனால் அவர்களுக்கு பதிலாக புதிய நடத்துனர்களை சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் லலித் ... மேலும்
நான் ஓய்வில்தான் இருக்கிறேன், அரசியலில் இருந்து விலகவில்லை, மீண்டும் அரசியலுக்கு வருவேன்..!
என் மீள் அரசியல் பிரவேசம் சிலருக்குச் சவாலாக இருக்கக்கூடும் என்பதால் பல்வேறு விதமான வதந்திகள் தற்போது வெளியாகின்றன என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நான் ... மேலும்
அஷ்ரப் எனும் விடிவெள்ளி அஸ்தமித்து போன பின்னர்…
சுஐப் எம். காசிம்- ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளாய் இந்நாடுஅமைதி சமாதானம் அபிவிருத்தி காண்பதற்குஅரிய பணி செய்து வரும் சிறுபான்மை மக்கள் நாம்அரசியலில் அறிவியலில் பின்னடைந்து வாழுகின்றோம் ஒற்றுமையைக் ... மேலும்
சனல் 4 வெளியிட்ட விடயங்கள் தொடர்பில் விசாரனை நடாத்த நீதியரசர் இமாம் தலைமையில் மூவரடங்கிய குழு..!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் Channel 4 வௌிப்படுத்திய விடயங்கள் குறித்து விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற ... மேலும்
சனல் 4 ஆவணப்படத்தில் கருத்து தெரிவித்த ஆசாத்மௌலானாவின் தந்தை விடுதலைப்புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டவர் – ஐலண்ட்
1990 ம் ஆண்டு சென்னையில் விடுதலைப்புலிகள் மேற்கொண்டதாக்குதலில் கொல்லப்பட்ட ஈபிஆர்எல்எவ் உறுப்பினர்களில் சனல் 4 ஆவணப்படத்தில் தகவல்களை வெளியிட்ட ஆசாத் மௌலானாவின் தந்தையும் ஒருவர் என நன்கு ... மேலும்
கடந்த சில தினங்களாக நாட்டில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு?
கடந்த சில தினங்களாக கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதான நகரங்களில் எரிவாயு சிலிண்டர்களுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் கருத்துத் தெரிவித்திருந்தனர். இது தொடர்பில் எரிவாயு ... மேலும்