Category: Uncategorized
“வாக்குப் பலம்தான் ஒரு சமூகத்தின் மூலநாடி” சரியாகப் பயன்படுத்துமாறு கிண்ணியா, மூதூரில் ரிஷாட் வேண்டுகோள்!
முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களுடன் கூட்டாகவும், பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களிலே தனித்துவமாகவும் போட்டியிட்டு, சமூகத்தை மீட்டெடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ... மேலும்
குருநாகலில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்…
குருநாகல் மாவட்டத்தில், முஸ்லிம்களின் வாக்குகளை மட்டும் பெற்றுக்கொண்டு பதினேழு வருடகாலமாக உறங்கிக் கொண்டிருந்த அரசியல்வாதிகளை, விழிப்புறச் செய்திருக்கின்றது எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்சியின் வருகை... ... மேலும்
இலக்கை தொலைத்த முஸ்லிம் கட்சிகளும்.. எடுப்பார் கைப்பிள்ளையான முஸ்லிம் தேசியமும்.. முன்னாள் அமைச்சர் எம். எச்.சேகு இஸ்ஸடீன்
வடக்கு கிழக்கில் முஸ்லிம் பிரதேசங்களில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் முஸ்லிம்களின் ஒற்றுமையை பிரதேச மட்டத்தில் கூறுபோட்டு கூர்மையாக்குவதிலேயே முடியப்போகின்றது. வடக்கு கிழக்கின் மொத்த முஸ்லிம்களிடம், இன்னும் ... மேலும்
ஐக்கிய தேசியக் கட்சியின் சிறப்பு செயற்குழுக் கூட்டம்…
ஐக்கிய தேசியக் கட்சியின் சிறப்பு செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை(16) இடம்பெறவுள்ளது. கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில், கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்தக் கூட்டம் ... மேலும்
பெற்றோல் விநியோகம் இன்று முதல் வழமைக்கு…
பெற்றோல் விநியோகம் இன்றைய தினத்திற்குள் வழமைக்குத் திரும்பும் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கூறியுள்ளது. நேற்று(09) இரவு 7.30 மணியளவில் நாடு பூராகவும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான ... மேலும்
2017 – உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்..
2017ஆம் ஆண்டின் க. பொ. த உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ள ஏழு பிரதான பாடசாலைகளுக்கு இன்று(12) முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக உதவிப் ... மேலும்
I PHONE 8 கையடக்கத்தொலைபேசி மூன்று வகை..
ஆப்பிள் நிறுவனத்தின் I PHONE 8 கையடக்கத்தொலைபேசி மூன்று வகையாக அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதத்தில் தனது புதிய கையடக்கத்தொலைபேசியினை அறிமுகம் செய்து ... மேலும்
கொலைகள் அம்பலம்! கூடிய விரைவில் ராஜபக்சர்கள் கைது!
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பல கொலைகளுக்கான குற்றவாளிகள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படுவார்கள் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் ... மேலும்
உண்டியல் குலுக்கிய விமல் 100 கார்கள் வாங்கியது எவ்வாறு?
சமவுடமை, சோஷலிஷம் பேசி உண்டியல் குலுக்கி அரசியலுக்கு வந்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச இன்று பெயர் சொல்லக்கூடிய ஒரு கோடீஸ்வரர். இவரது சிகை அலங்காரத்துக்காக அமெரிக்காவிலிருந்து ... மேலும்
கிளர்ச்சியாளர்களுடன் விவாதிக்க தயாராக உள்ளதாக சிரிய அதிபர் ஆசாத் தெரிவிப்பு..
கிளர்ச்சியாளர்களுடன் எல்லாவற்றை குறித்தும் விவாதிக்க தயாராக உள்ளதாக சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் தெரிவித்துள்ளார். சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களின் ... மேலும்
பெண்ணொருவரை மொட்டையாக்கிய மற்றொரு பெண்ணுக்கு நேர்ந்த கதி
தவறான மருந்தை வழங்கி பெண் ஒருவரை வலுகைத் தலையாக்கிய மற்றுமொரு பெண்ணுக்கு 50000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மருந்தகம் ஒன்றில் கடமையாற்றி வந்த பெண் ஒருவர், மருந்து ... மேலும்
குவைட்டில் விளையாட்டுக்காட்டிய இலங்கையர்
குவைத் நாட்டில் தனது தங்குமிடத்தில் கள்ளச்சாரயம் (கசிப்பு) காய்ச்சினார் என்ற குற்றச்சாட்டில் இலங்கை தொழிலாளி ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். இலங்கையை சேர்ந்த இந்த தொழிலாளி ... மேலும்
கடிதத்தால் கைதிலிருந்து தப்பிக்கொண்ட இராஜாங்க அமைச்சர்
வாகனம் ஒன்றை கொள்வனவு செய்து தரும்படி கோரி நபர் ஒருவர் இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவிடம் 54 இலட்சத்தை வழங்கியுள்ளார். எனினும் வாகனத்தையோ, பணத்தையோ இராஜாங்க ... மேலும்
நாங்களே மிகச் சரியானவர்கள்! வாதிடும் மஹிந்த
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தற்பொழுதுள்ளவர்களை விடவும், நாமே மிகச் சரியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காரர்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்கவுடன் சேர்ந்து எனது ... மேலும்


