Category: உள்நாட்டு செய்திகள்

பேருந்து வசதி இல்லாததால் பயணிகள் அவதி

பேருந்து வசதி இல்லாததால் பயணிகள் அவதி

Azeem Kilabdeen- Apr 15, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நுவரெலியா பேருந்து நிலையத்தில் இருந்து குறுகிய தூர பேருந்து வசதி இல்லாததால் இன்று (15) பிற்பகல் நேரத்தில் பயணிகள் மற்றும் ... மேலும்

பூஸ்ஸ சிறைச்சாலை ஓய்வுபெற்ற சிறை அதிகாரி கொலை – பிரதான சந்தேக நபர் கைது

Azeem Kilabdeen- Apr 15, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பூஸ்ஸ சிறைச்சாலையின் ஓய்வுபெற்ற சிறை அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டுக் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் ... மேலும்

தேர்தல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

தேர்தல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

Azeem Kilabdeen- Apr 15, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தல்கள் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தேர்தலுக்காக ... மேலும்

புத்தாண்டு காலப்பகுதியில் 80 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

புத்தாண்டு காலப்பகுதியில் 80 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

Azeem Kilabdeen- Apr 15, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -  புது வருடப் பிறப்புடன் இலங்கை முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் விபத்துக்கள் அதிக அளவில் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இதன்படி, கடந்த ... மேலும்

வவுனியாவில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி இளைஞர் பலி

வவுனியாவில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி இளைஞர் பலி

Azeem Kilabdeen- Apr 15, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - வவுனியா, தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் முழ்கியதில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் ... மேலும்

அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த சஜித்

அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த சஜித்

Azeem Kilabdeen- Apr 14, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முன்னுரிமை அளிப்பதாக உறுதியளித்த அரசாங்கம், டீசல் மற்றும் அனல் மின் நிலைய மாபியாக்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், மின்சாரத்தை ... மேலும்

கெப் மற்றும் லொறி மீது பேருந்து மோதி கோர விபத்து

கெப் மற்றும் லொறி மீது பேருந்து மோதி கோர விபத்து

Azeem Kilabdeen- Apr 14, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அக்போபுர பொலிஸ் பிரிவின் கந்தளாய் - திருகோணமலை வீதியில் 85 ஆம் தூண் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் ... மேலும்

600 மில்லியன் வருமானத்தை ஈட்டிய இ.பொ.ச

600 மில்லியன் வருமானத்தை ஈட்டிய இ.பொ.ச

Azeem Kilabdeen- Apr 14, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பண்டிகைக் காலத்தின் மூன்று நாட்களிலும் இலங்கை போக்குவரத்து சபையின் வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது. அதன்படி, கடந்த 10, 11 மற்றும் ... மேலும்

நடுரோட்டில் தடம் புரண்ட வாகனம்

நடுரோட்டில் தடம் புரண்ட வாகனம்

Azeem Kilabdeen- Apr 14, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இரவு 8.00 மணியளவில் பதுளை,பண்டாரவளை பிரதான வீதியில் போகஹமடித்த பிரதேசத்தில் கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பிரயாணித்த சிரிய ரக வேன் விபத்துக்குள்ளானது. ... மேலும்

புத்தளம் பிரதேச சபை பொத்துவில்லு வட்டார கட்சிக் காரியால திறப்பு விழாவில் ரிஷாட் எமபி .

புத்தளம் பிரதேச சபை பொத்துவில்லு வட்டார கட்சிக் காரியால திறப்பு விழாவில் ரிஷாட் எமபி .

Azeem Kilabdeen- Apr 13, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், புத்தளம் மாவட்டத்தின் புத்தளம் பிரதேச சபை பொத்துவில்லு வட்டார தொகுதியில், அகில இலங்கை மக்கள் ... மேலும்

களுத்துறையில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம்

களுத்துறையில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம்

Azeem Kilabdeen- Apr 13, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - களுத்துறை - கெலிடோ கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த ... மேலும்

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு

Azeem Kilabdeen- Apr 13, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த வாகனமொன்றை இலக்கு வைத்து பொலிஸார் ... மேலும்

போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளுடன் படகை கைப்பற்றிய கடற்படை

போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளுடன் படகை கைப்பற்றிய கடற்படை

Azeem Kilabdeen- Apr 12, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - போதைப்பொருள் பொதிகளுடன் ஆழ்கடல் பகுதியில் சென்றதாக சந்தேகிக்கப்படும் படகு ஒன்று, கடற்படையினரால் இன்று (12) கைப்பற்றப்பட்டுள்ளாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான ... மேலும்

90 நாட்கள் தடுப்புக்காவலில் விசாரணை நடத்த அனுமதி!

90 நாட்கள் தடுப்புக்காவலில் விசாரணை நடத்த அனுமதி!

Azeem Kilabdeen- Apr 12, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் ... மேலும்

முன்னாள் அமைச்சர் ரொஷான் சி.ஐ.டி சென்றமைக்கான காரணம்

முன்னாள் அமைச்சர் ரொஷான் சி.ஐ.டி சென்றமைக்கான காரணம்

Azeem Kilabdeen- Apr 11, 2025

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். விளையாட்டு அமைச்சராக இருந்த ... மேலும்