Category: சூடான செய்திகள்
Featured posts
பொது சுகாதார பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பில்..!
நாடளாவிய ரீதியில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்றும் நாளையும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காமையால் பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு ... மேலும்
ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயம்: நீதிமன்ற உத்தரவை மீறிய 40 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்..!
மட்டக்களப்பிற்கு ஜனாதிபதி கடந்த 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் விஜயம் செய்தபோது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த 40 பேருக்கு நீதிமன்ற கட்டளையை மீறி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ... மேலும்
காசா மருத்துவமனைகளில் குவிந்துள்ள அடையாளம் தெரியாத நூற்றுக்கணக்கான ஜனாஸாக்கள்..!
கடுமையான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களினால், அடையாளம் தெரியாத நூற்றுக்கணக்கான ஜனாஸாக்கள், காசா மருத்துவமனைகளில் குவிந்துள்ளன. அகோரக் குண்டுகளினால் பெரும்பாலான உடல்கள், தலை துண்டிக்கப்பட்டு அல்லது கிழிந்த நிலையில் ... மேலும்
முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன கைது..!
முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபோதையில் வாகனம் செலுத்தி 02 வாகனங்களுக்கு விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பிலேயே ... மேலும்
அக்ஸாவைத் தகர்க்க நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் – இந்திய முஸ்லிம்களிடையே ஹமாஸ் தலைவரின் எழுச்சியுரை..!
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கேரள மாநிலக் கிளையின் இளைஞர் அமைப்பான சாலிடாரிட்டி இளைஞர் இயக்கத்தின் சார்பாக, “ஹிந்துத்துவ- ஸியோனிச இனவெறிக்கு எதிராக ஒன்றிணைவோம்” எனும் தலைப்பில் மாபெரும் ... மேலும்
தீவிரம் அடையும் இஸ்ரேல் – ஹமாஸ் போர் : இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையும் அதிகரிப்பு..!
ஐரோப்பாவில் இருந்து கப்பல்கள் மூலம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையும் ஏற்றுமதி செய்யும் பொருட்களின் விலையும் அதிகரித்து வருவதாக சர்வதேச சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் ... மேலும்
‘இஸ்ரேல் உன்னை போர்க்குற்றவாளி என்று உலகிற்கு அறிவிப்போம் – பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவித்து இஸ்தான்புல்லில் ஒன்று கூடிய பல இலட்சம் மக்கள்..!
'இஸ்ரேல் உன்னை போர்க்குற்றவாளி என்று உலகிற்கு அறிவிப்போம். அதற்கான ஏற்பாடுகளை இப்போதே செய்து வருகிறோம்'. நெதன்யாகு நீ ஒரு பயங்கரவாதி இஸ்தான்புல்லில் பாலஸ்தீன ஒற்றுமை பேரணியில் ஜனாதிபதி ... மேலும்
கொழும்பு அரசியலில் திடீரென ஏற்பட்ட பரபரப்பு: கடும் மோதலில் ரணில் – பசில் ராஜபக்ஷ..!
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் முன்னெடுக்கப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பில் பசில் ராஜபக்ஷ அதிருப்தி அடைந்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. மொட்டுக் ... மேலும்
காலத்தை வென்று நிற்கும் காவியத் தலைவன் அஷ்ஷஹீத் – MHM அஷ்ரஃப்..!
மனிதர்கள் எல்லோரும் கால எல்லைக்கு கட்டுப்பட்டவர்கள் தான்..... மிக உயர்ந்த சேவைகள் செய்து மக்களின் மனதில் நிலைத்து நிற்பவர்கள் மாத்திரம் காலத்தை வென்று வாழ்கிறார்கள். தென்கிழக்குப் பிராந்தியத்தின் ... மேலும்
அல்லாஹ்வின் உதவியை நேரடியாக உணர்கிறோம், புதிய வகையான மரணத்தை ருசிக்க நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்..!
"எங்களது ஒரு வீரர், ஆக்கிரமிப்பாளரின் 3 தாங்கிகளை அழிக்கிறார், மேலும் எதிரிகள் பீதியில் புறமுதுகிட்டு ஓடுவதையும் எங்கள் கண்களால் காண்கிறோம். அறபுத்தலைவர்களே ! இராணுவத்தை நீங்கள் வைத்துக் ... மேலும்
பாராளுமன்றம் கலைக்கப்பட போகிறதா..? நாமல் வீட்டில் குவிந்த அரசியல்வாதிகள்..!
அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்துடன் அரசியல் களம் சூடுபிடித்துள்ளதாக அரசியல்மட்ட உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. விசேடமாக பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், ஜனாதிபதி ... மேலும்
ஹமாஸ் குறித்து ஐநா தீர்மானம் எதனையும் குறிப்பிடவில்லை – வாக்கெடுப்பை தவிர்த்தது அவுஸ்திரேலியா..!
ஐக்கியநாடுகளின் தீர்மானம் ஏழாம் திகதி தாக்குதலை மேற்கொண்ட ஹமாஸ் குறித்து எதனையும் தெரிவிக்காதமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலியா வாக்கெடுப்பை தவிர்த்துள்ளது. ஜோர்தானின் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள சில விடயங்களை ... மேலும்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள எனது மகனின் உடல்நிலை என் கண்முன்னால் மோசமடைகின்றது -சிகிச்சைக்கான வழிகள் இன்றி பரிதவிக்கும் காசா பெண் கதறல்..!
காசாவின் தென்பகுதியில் ரபாவில் வசிக்கும் அஸ்மாவின் பத்து வயது மகன் புற்றுநோயாளி. மோதல்கள் ஆரம்பமான பின்னர் அவர்கள் ஐநாவின் பாலஸ்தீனியர்களிற்காக முகவர் அமைப்பின் முகாமில் தஞ்சமடைந்தனர் எனினும்மகனின் ... மேலும்
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு மனுத்தாக்கல்..!
எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கோரி மாணவர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் ... மேலும்
போதைவஸ்து பாவனையின் எதிரொலி தனது வீட்டை, தானே எரித்த இளைஞன் – காத்தான்குடியில் சம்பவம்..!
- ரீ.எல்.ஜவ்பர்கான் - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடியில் இன்று அதிகாலை தனது சொந்த வீட்டை தானே தீ வைத்து எரித்த சம்பவம் பதிவாகியுள்ளது. இது ... மேலும்