Category: சூடான செய்திகள்
Featured posts
இஸ்லாம் மதம் தொடர்பாக பிள்ளையான் தெரிவித்த கருத்துக்கள் அப்பட்டமான பொய் – ரிஷாத் பதியுதீன் தெரிவிப்பு..!
(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்) இஸ்லாம் மதம் தொடர்பாக பிள்ளையான் சுட்டிக்காட்டிய விடயங்களை முற்றாக மறுப்பதுடன் சனல் 4 அலைவரிசையில் பிள்ளையான் மற்றும் அவரை சார்ந்தவர்கள் தொடர்பாக ... மேலும்
திடீரென ஐ.நா திரையில் தோன்றி, ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சம்மந்தமாக சாட்சியம் அளித்த அசாத் மெளலானா..!
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குல் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் ஐ.நாவின் பக்க அறை நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த விடயம் (21.09.2023) ... மேலும்
பல கொலைகளுக்கு காரணமான கிழக்கின் அவமானம் பிள்ளையான் – சாணாக்கியன்..!
கடந்த இரு நாட்களாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாகவும், அது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகள் மற்றும் அதனால் பாதிக்கப்பட்ட சமூகம் சார்பாக முன்வைக்கப்பட்ட பிரேரணைகள் தொடர்பாகவும் பாராளுமன்றத்தில் ... மேலும்
அலி சப்ரி ரஹீம் அனைத்து பாராளுமன்ற குழுக்களிலிருந்தும் நீக்கம்..!
அனைத்து பாராளுமன்ற குழுக்களிலிருந்தும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை நீக்கும் பிரேரணைக்கு சபையில் ஏகமனதாக ஒப்புதல் கிடைத்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் ... மேலும்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சர்வதேச விசாரணையின் முன்பாக சாட்சியமளிக்க தாம் தயார் – ஆசாத் மௌலானா..!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சர்வதேச விசாரணையின் முன்பாக சாட்சியமளிக்க தாம் தயார் என அசாத் மௌலானா அறிவித்துள்ளார். ஜெனிவாவில் அறிக்கையொன்றை வெளியிட்ட மௌலானா, சுயாதீன விசாரணை ... மேலும்
பஸ்ஸில் பயணித்த 18 வயதுடைய மாணவிக்குப் பாலியல் தொந்தரவு : பொலிஸ் பரிசோதகர் பணி இடைநிறுத்தம்..!
தனியார் பஸ் ஒன்றில் பயணித்த 18 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் தொந்தரவு செய்த குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்ட கித்துல்கல பொலிஸ் பரிசோதகர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக ... மேலும்
சனல் 4 கயிற்றில் தொங்கிக்கொண்டிருப்பவர்களுக்கு அது மரணக் கயிராக மாறும்..!
சனல் 4 கயிற்றைப் பிடித்துக்கொண்டிருப்பவர்களுக்கு அது மரணக் கயிறாக மாறும் என பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் ... மேலும்
இன்று நள்ளிரவுமுதல் 100 ரூபாவால் குறையும் கோழியின் விலை..!
இன்று (21) நள்ளிரவு முதல் கோழி இறைச்சியின் விலை அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் 100 ரூபாவினால் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் ... மேலும்
‘கையகப்படுத்தப்பட்ட மக்களின் காணிகளை ஒப்படைத்து வாழ்வாதாரத்துக்கு வழியேற்படுத்தவும்’ – ரிஷாட் எம்.பி சபையில் தெரிவிப்பு!
ஊடகப்பிரிவு- வன இலாகாத் திணைக்களமும் படையினரும் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை விடுவித்து, அவர்களின் வாழ்வாதாரங்களுக்கு வழியேற்படுத்த வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற ... மேலும்
ஈஸ்டர் தாக்குதல் குறித்து, இதுவரை வெளிவராத பல விடயங்களை என்னாலும் கூற முடியும் – பிள்ளையானுக்கு எச்சரித்த ஹக்கீம்..!
இதுவரை வெளிவராத பல விடயங்களை என்னாலும் கூற முடியும் என பிள்ளையான் என அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனைப் பார்த்து, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ... மேலும்
“அன்று புலனாய்வுத்துறையினர் முறையாக பணியாற்றியிருந்தால், இன்று ரணசிங்க பிரேமதாச இருந்திருப்பார்”..!
அன்று புலனாய்வுத்துறையினர் முறையாக பணியினை முன்னெடுத்திருந்தால் ரணசிங்க பிரேமதாசா இன்று உயிருடன் இருந்திருப்பார் என நாடாளுமன்றஉறுப்பினர் இந்திக்க அனுருத்த இன்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார். தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்; ... மேலும்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு, எங்களிடம் தேவையான வேட்பாளர்கள் இருக்கின்றனர்..!
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் தேவையான வேட்பாளர்கள் இருக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு ... மேலும்
13 வயது சிறுவனை கொடூரமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு கைது..!
13 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் போகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள ரஜமஹா விகாரை ஒன்றில் வாழ்ந்து ... மேலும்
உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் திகதிகள் திருத்தியமைக்கப்படும்..!
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை திகதிகளை திருத்தம் செய்வது தொடர்பில் எதிர்வரும் வாரம் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (21) ... மேலும்
அறிவிக்காமல் ஜனாதிபதியுடன் சென்ற பல எம்.பி க்கள்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அமெரிக்க விஜயத்தின் போது பல முக்கிய நிகழ்வுகளில் இலங்கை நாடாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. வெளிநாட்டு விஜயத்தில் ஜனாதிபதியுடன் குறித்த எம்.பி ... மேலும்