Category: சூடான செய்திகள்
Featured posts
12 மாவட்டங்களுக்கு அதிகரிக்கும் வெப்பம்..!
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை’ மட்டத்திற்கு அதிகரிக்கும் ... மேலும்
கராப்பிட்டிய வைத்தியசாலையில் விசேட வைத்தியர்கள் பற்றாக்குறை..!
நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள் பற்றாக்குறை மற்றும் ஓய்வு பெறுவதால், மருத்துவமனை சிகிச்சை பாதிக்கப்படுவதாக அண்மைக்காலமாக செய்திகள் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் இருந்து ... மேலும்
போதை வஸ்து பாவனைக்கு எதிராக,ஒரே நேரத்தில் வீதியில் இறங்கிய காத்தான்குடி மக்கள்..!
காத்தான்குடி வரலாற்றில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் வீதியில் இறங்கி போதை வஸ்து பாவனைக்கு எதிராகவும் போதைவஸ்து விற்பனையாளர்களுக்கு எதிராகவும் பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் சத்திய பிரமாணத்திலும் ... மேலும்
சுமார் 5,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்..!
சுமார் 5,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உரிய அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதன்படி, கல்வி முறையில் 40,000க்கும் ... மேலும்
சுதந்திர கட்சியின் ரணில் ஆதரவாளர்களுடன் மைத்திரி விசேட கலந்துரையாடல்..!
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரணில் அரசுக்கு ஆதரவளிக்கும் சுதந்திர கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடல் ... மேலும்
கோதுமை மாவின் விலை அதிகரிக்கலாம்..!
இந்தியாவில் இருந்து கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்திடம் அனுமதி கோரிய போதிலும், அதற்கான அனுமதி இதுவரை கிடைக்கவில்லை என அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். பால் ... மேலும்
மனுஷவிடம் இருநூறு இலட்சத்துக்கு தலைமைப் பதவி கேட்டது யார்?
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் பதவியை இருநூறு இலட்சம் கொடுத்து தன்னிடம் கேட்ட ஒருவர் இருப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கூறுகிறார். ... மேலும்
குர்ஆனை சேதப்படுத்தியதால் எரியும் பாகிஸ்தான்..!
பாகிஸ்தானில் மீண்டும் வன்முறை அதிகரித்துள்ளது. இது புனித குர்ஆனை சேதப்படுத்திய வழக்கை அடிப்படையாகக் கொண்டது. குர்ஆன் நகலை சேதப்படுத்தியதாகவும், அதை அவமதித்ததாகவும் இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டதால் ... மேலும்
களனி மாணவிகளின் பாலியல் ஆசைகள் குறித்து தகவல் கோரிக்கை செய்த நபரை அடையாளம்கான கூகுளுக்கு நீதிமன்ற உத்தரவு..!
பெண்களின் மிகவும் தனிப்பட்ட பாலியல் நடத்தை மற்றும் அணுகுமுறைகள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக களனி பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் கூகுள் படிவம் தயாரிக்கப்பட்டு இணையத்தில் விநியோகிக்கப்பட்ட சம்பவம் ... மேலும்
நாடளாவிய ரீதியில் 4 பிரதான வைத்தியசாலைகளில் அபாய நிலை..!
நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் பற்றாக்குறை காரணமாக CT, MRI, PET பரிசோதனைகள் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் ... மேலும்
பாடசாலை மாணவியை உத்தியோகபூர்வ இல்லத்துக்கு அழைத்த ஆசிரியர் கைது..!
பொகவந்தலாவையில் ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவியை தன்னுடைய உத்தியோகபூர்வ இல்லத்துக்கு அழைத்து துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக் குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... மேலும்
நாட்டின் எதிர்காலத்திற்காக ரணில் – சஜித் இருவரும் இணையும் தருணம் இது..!
ரணில் சஜித் ஒன்றிணைந்து நாட்டின் எதிர்காலத்திற்காகவும் மக்களுக்காகவும் பயணம் மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்தார். ... மேலும்
விசேட வைத்திய நிபுணர்கள் வெளிநாடு செல்ல விடுமுறை வழங்கப்படாது – சுகாதார அமைச்சு..!
மயக்கவியல் நிபுணர்கள் உள்ளிட்ட தற்போது இருக்கும் குறைந்த எண்ணிக்கையிலான விசேட வைத்திய நிபுணர்களுக்கு வெளிநாடு செல்வதற்கான விடுமுறையை வழங்காதிருக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. சுகாதார சேவையில் கடும் ... மேலும்
எரிபொருள் விலை குறையும் சாத்தியம்..!
சீனாவின் சினோபெக் நிறுவனம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இந்த நாட்டில் எரிபொருள் விற்பனையை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி நிறுவனம் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக ... மேலும்
மின்வெட்டு ஏற்படும் அபாயம் தற்போது வரை இல்லை..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நாட்டின் தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு மின்சார விநியோகம் மற்றும் எரிபொருள் நிலவரங்கள் தொடர்பான உண்மைகளை விளக்கும் விசேட செய்தியாளர் ... மேலும்