Category: சூடான செய்திகள்
Featured posts
வறண்ட காலநிலையில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - குருநாகல் கனேவத்த மகுல்வெவ கிராமத்தைச் சேர்ந்த இருவர் எலிக்காய்ச்சலால் கடந்த 9ஆம் திகதி உயிரிழந்திருந்தனர். 38 மற்றும் 39 வயதுடைய ... மேலும்
முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலத்தின் அவலநிலை; கண்டுகொள்வார்களா அதிகாரிகள்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - முல்லைத்தீவு நகரத்திற்கான பிரதான பாதைகளில் ஒன்றாக காணப்படுகின்ற ஏ-35 தர வீதியின் வட்டுவாகல் பாலம் காணப்படுகின்றது. இந்நிலையில் வட்டுவாகல் பாலம் ... மேலும்
2000 ரூபாய் பணத்திற்காக மகளை விற்ற தாய்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பதினான்கு வயது மகளை விற்பனை செய்த தாய் ஒருவர் திவுலபிட்டிய பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிறுமியை துஷ்பிரயோகம் ... மேலும்
கைது செய்யப்பட்ட 20 மாணவர்களுக்கு பிணை..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கொழும்பில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்ட பேரணியின் போது கைது செய்யப்பட்ட 20 மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களை ... மேலும்
கடும் வறட்சி – சுமார் 100,000 பேர் பாதிப்பு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நாட்டில் நிலவும் வறட்சியினால் ஒன்பது மாவட்டங்களில் சுமார் 100,000 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, ... மேலும்
நாங்கள் வாய் துறந்தால் சாணக்கியன் தெருவில் நிற்க வேண்டிய நிலைவரும்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் ஊழல் பற்றி நாங்கள் வாய் துறந்தால் அவர் தெருவில் நிற்க வேண்டிய நிலைவரும் என ஈழ ... மேலும்
நாமலின் அடுத்த இலக்கு எதிர்க்கட்சித் தலைமை..!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவைச் சுற்றி அமைச்சுப் பதவிகள் கிடைக்காத சிரேஷ்ட எம்.பி.க்கள் உட்பட மேலும் பல புதிய எம்.பி.க்களின் உதவியுடன் ‘எதிர்க்கட்சி படை’ ஒன்றை உருவாக்கப் ... மேலும்
ஆளும் கட்சி அரசாங்கத்தில் பிளவு..!
ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் சர்வகட்சி மாநாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு முன்வைக்கப்படும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். முன்னாள் ... மேலும்
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது..!
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகத்தில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. குருநாகல், அக்கரைப்பற்று, பண்டாரவளை, ... மேலும்
சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு பின் உயிரிழந்த குழந்தையின் வழக்கு விசாரணை குறித்து நீதிமன்ற உத்தரவு..!
அண்மையில் பொரளை சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு மூன்று வயதுக் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில் மேலதிக ... மேலும்
சீமெந்து தொழிற்சாலையில் திருட்டில் ஈடுபட்ட இராஜாங்க அமைச்சர்?
யாழ் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இடம்பெறும் இரும்பு திருட்டு சம்பவங்களுடன் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு தொடர்பு இருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு இன்று ... மேலும்
2024 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல்!
2024 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட ... மேலும்
13 ஆவது திருத்தம் நாட்டுக்கு அவசியமானது – விரைவில் மாகாண சபைத் தேர்தல் – ரணில் அறிவிப்பு..!
நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையில் வலியுறுத்தினார். இதனை ... மேலும்
சிறுவன் ஹம்தியின் அகற்றப்பட்ட கிட்னி சிறுவர் மருத்துவமனை குளிரூட்டியில் பாதுகாப்பாக இருக்கிறது – சுகாதார அமைச்சர் பரபரப்பு தகவல்..!
இரண்டு கிட்னிகளும் அகற்றப்பட்ட நிலையில் உயிரிழந்த கொழும்பை சேர்ந்த சிறுவன் ஹம்தியின் இடது கிட்னியில் தானே பிரச்சினையிருந்தது சிறுவனின் வலது கிட்னி எங்கே என்று முஸ்லிம் காங்கிரஸ் ... மேலும்
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கத்திற்கு முடியாவிட்டால் நாம் தயார் – சஜித்..!
அரசாங்கத்தால் பேச முடியாவிட்டால் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சர்வதேச ... மேலும்