Category: சூடான செய்திகள்
Featured posts
தனது ஆணுறுப்பை படமெடுத்து பெண்ணொருவருக்கு அனுப்பிய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது: சாய்ந்தமருதில் சம்பவம்..!
- பாறுக் ஷிஹான் - ஆணுறுப்பை வட்அப்ஸ் செயலியின் ஊடாக குடும்ப பெண்ணிற்கு காட்டி தையல் மெசின் உட்பட சலுகைகள் பல தருவதாக கூறி பாலியல் ... மேலும்
சீன குடும்பத்திற்கு இலங்கையில் அதிர்ச்சி – வட்ஸப்பில் பொலிஸாருக்கு அனுப்பிய அழகான தகவல்..!
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி உடரட மெனிகே தொடருந்தில் பயணித்த போது சுற்றுச்சூழலை வீடியோ எடுத்த சீனப் பெண் ஒருவரை, ரயில் தண்டவாளத்திற்கு அருகில் இருந்த ... மேலும்
கேகாலையில் சச்சின் டெண்டுல்கர்!
யுனிசெப் தெற்காசிய பிராந்திய நல்லெண்ணத் தூதுவரான சச்சின் டெண்டுல்கரின் மேற்பார்வையின் கீழ் சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கான யுனிசெப்பின் குழந்தை ஊட்டச்சத்து திட்டத்தை நடைமுறைப்படுத்தவே ... மேலும்
பம்பலப்பிட்டியில் கார் மீது துப்பாக்கிச் சூடு..!
பம்பலப்பிட்டி பகுதியில் கார் ஒன்றின் மீது இனந்தெரியாத குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. வேனில் வந்த குழுவொன்று துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு ... மேலும்
இறந்து மிதக்கும் மீன்கள் விற்பனை செய்வோரிற்கு எச்சரிக்கை!
முல்லைத்தீவு மல்லாவி ஏரியில் கடும் வெயிலால் இலட்சக்கணக்கான மீன்கள் இறந்த நிலையில் காணப்படுகின்றது. அவற்றை மல்லாவி மக்கள் பலர் சேகரித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர். ... மேலும்
திருகோணமலை சீனங்குடாவில் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் பலி..!
திருகோணமலை சீனக்குடா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் பயிற்றுவிற்பவரும் பயிற்சியாளருமே உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று ... மேலும்
பொருட்களின் விலை 128 வீதத்தால் அதிகரிப்பு, சம்பள உயர்வோ இல்லை – மக்களின் வாங்கும் சக்தி வீழ்ந்தது..!
மக்களால் தாங்க முடியாத அளவுக்கு உணவுப் பொருட்களின் விலை 128 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள ... மேலும்
நாடாளுமன்றம் நாளை முதல் 11ஆம் திகதி வரை கூடவுள்ளது
பாராளுமன்றம் நாளை (08) முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை கூடவுள்ளது. இந்த நாடாளுமன்ற வாரம் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஜூலை 21ஆம் திகதி நடைபெற்ற ... மேலும்
‘குடிநீர் கட்டண உயர்வை எதிர்த்து மக்களோடு வீதிக்கு இறங்கத் தயார்..!
‘குடிநீர் கட்டண உயர்வை எதிர்த்து மக்கள் உடனடியாக அணிதிரளத் தொடங்குவார்கள்’ என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க ... மேலும்
உயிருடன் வசீம் தாஜுதீன் காருக்குள்ளேயே வைத்துஎரிக்கப்பட்டார் – மைத்திரிபால..!
றக்பி வீரர் வசீம் தாஜுதீன் காருக்குள்ளேயே தீ வைத்து கொல்லப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று (05) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ... மேலும்
குருநாகலில் தனது வகுப்பாசிரியரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட மாணவி..!
குருநாகலில் தனது வகுப்பாசிரியரால் தான் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டதாக மாணவியொருவர் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 19 வயதுடைய மாணவி ஒருவர் செய்த முறைப்பாட்டை அடுத்து குருநாகல் கட்டுபொத்த பொலிஸார் ... மேலும்
செப்டம்பருக்கு முன்னர் தேர்தல் நடைபெறும்..!
ஒத்திவைக்கப்பட்டுள்ள இரண்டு தேர்தல்களில் ஒன்று செப்டெம்பர் 15ஆம் திகதி நடைபெறவுள்ள உலக ஜனநாயக தினத்திற்கு முன்னர் நடத்தப்படும் என நம்புவதாக வரையறுக்கப்பட்ட ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ... மேலும்
இனந்தெரியாத காய்ச்சலால் மாணவன் வபாத்..!
காய்ச்சல் காரணமாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தனது ஒரே மகன் ஞாயிற்றுக்கிழமை (06) காலை உயிரிழந்துள்ளதாக மேற்படி மாணவனின் தந்தை எம்.என்.இஸ்திகார் தெரிவித்தார். அப்துல் அஸீஸ் என்ற ... மேலும்
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை..!
தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக மின்சார விநியோகத்திற்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எனவே நுகர்வோர் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் ... மேலும்
இனி வருடத்திற்கு ஒரே ஒரு தவணை பரீட்சை மாத்திரமே..!
எதிர்காலத்தில் பாடசாலை தவணை ஒன்றுக்கு ஒரு பணிப்புத்தகம் போன்று மூன்று தவணைகளுக்கான பாடசாலைப் பணிப்புத்தகம் மாணவர்களுக்கு மூன்று பகுதிகளாக வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ... மேலும்