Category: சூடான செய்திகள்
Featured posts
உள்நாட்டு சொக்லட் ஒன்றில் மனித விரல் துண்டு – அதிர்ச்சியில் மக்கள்..!
மஹியங்கனை வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையில் கொள்வனவு செய்த சொக்லட் ஒன்றில் மனித விரலின் ஒரு பகுதி நேற்று காணப்பட்டதாக மஹியங்கனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. நேற்று ... மேலும்
மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இ.மி.ச விடுத்த கோரிக்கையை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரிப்பு..!
நியாயமற்ற முறையில் இலாபமீட்ட இடமளிக்க முடியாது என இலங்கை மின்சார சபைக்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை ... மேலும்
23 ஆயிரத்து 800 கோடி ரூபாய் கடன் – 3 பிரதான நிறுவனங்கள் தள்ளாட்டம்..!
இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து பெற்றுக்கொண்ட எரிபொருளுக்கு இலங்கை மின்சார சபையும் ஸ்ரீலங்கன் விமான சேவையும் இருபத்து மூவாயிரத்து எண்ணூறு (23800) கோடி ரூபாவை செலுத்தத் தவறியுள்ளதாக ... மேலும்
கெஹலியவை ராஜினாமா செய்யுமாறு கோரியது மனைவியும் அவரது பிள்ளைகளுமே..!
தற்போது சுகாதாரதுறை பாரிய நெருக்கடி மற்றும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக அந்த துறைக்கு பொறுப்பான அமைச்சர் கெஹலிய மீது குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சுகாதார ... மேலும்
ஆசிய கிண்ணத்திற்கான இலங்கை உத்தேச அணி : KJP திரும்புகிறார், சாமிகாவுக்கு இடமில்லை..!
நட்சத்திர வீரர் குசல் ஜனித் பெரேரா இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் அணிக்குத் திரும்ப வாய்ப்புள்ளது, ஏனெனில் தேர்வுக்குழு 15 பேர் கொண்ட ஆசியக் கோப்பை அணிக்கான ... மேலும்
நாட்டின் அரிசித் தேவையில் 75 வீதத்தை கிழக்கிலிருந்து வழங்க முடியும்..!
உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதிப்படுத்துவதற்கான கிராமியப் பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுப்படுத்துவதற்கான பலதுறைகளையும் இணைத்த பொறிமுறை தொடர்பான “புதிய கிராமம் – புதிய நாடு” தேசிய ... மேலும்
இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை..!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தோஷாகானா எனப்படும் ஊழல் வழக்கில் அவருக்கு இந்த சிறைத்தண்டனை ... மேலும்
மின்கட்டணம் மீண்டும் அதிகரிப்பு?
மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுசெய்யும் வகையில் மின்சார கட்டணத்தை உடனடியாக மீண்டும் ஒருமுறை அதிகரிக்க வேண்டும் என மின்சார சபை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு ... மேலும்
இவ்வருடத்தில் தென்னை சார் உற்பத்திகள் ஊடாக 700 மில்லியன் டொலர் இலாபம்..!
“தெங்கு உற்பத்தி வருமானம் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். எமது நாட்டின் தெங்கு உற்பத்தியில் காணப்படும் பல்வகைத்தன்மை காரணமாக ... மேலும்
பாராளுமன்றத்தின் ஜாம் போத்தலையும், ரின் பாலையும் திருடியவர் கைது..!
நாடாளுமன்றத்தில் திருடிய குற்றச்சாட்டின் கீழ் அங்கு சமையல்காரனாக பணியாற்றும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கைது சம்பவம் இன்று(08) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ... மேலும்
செலுத்தப்படாத மின்கட்டணம் தொடர்பில் நாமல் பதில் கடிதம்..!
மின்சார சபையினால் வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில், செலுத்தப்படாத மின்கட்டணம் தொடர்பில் நாமல் ராஜபக்ஷ சார்பில் கடிதம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 12-09-2019 முதல் 15-09-2019 வரை ஹம்பாந்தோட்டை வீரகெடிய இல்லத்தில் ... மேலும்
கிழக்குப் பல்கலைக்கழக தாடி விவகாரம்: நுஸைபுக்கு தாடியுடன் பரீட்சை எழுத அனுமதி….!
கிழக்குப் பல்கலைக்கழக தாடி விவகாரம்: ஆகஸ்ட் 9ம் திகதி நடைபெறவிருக்கும் பரீட்சையில் மாணவன் நுஸைபை தாடியுடன் பரீட்சை எழுத அனுமதிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று 04-08-2023 கட்டளை. ... மேலும்
ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளிடம் நட்டஈடு கோரப்படும்: ரணில் எச்சரிக்கை..!
இலங்கை வைத்தியர்களை பணியில் இணைத்துக்கொள்ளும் ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளிடமிருந்து நட்டஈடு கோர வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சுடன் இடம்பெற்ற சந்திப்பில் ... மேலும்
உம்றா செல்ல பாஸ்போட் எடுத்துவிட்டு வீடு செல்லும் வழியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் உயிரிழப்பு..!
தம்புத்தேகம பகுதியில் இடம் பெற்ற கோர விபத்தில் கஹடகஸ்திகிலிய SAM கொமினிகெசன் உரிமையாளர் அப்துல் ஹக் மெளலானா (கஹடகஸ்திகிலிய தேசிய பாடசாலை அதிபர் ஸஹாப்தீன் ஆசிரியர் அவர்களின் ... மேலும்
லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எந்த திருத்தங்களும் இல்லை..!
லிட்ரோ எரிவாயுவின் விலையில் எவ்வித திருத்தமும் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். லிட்ரோ நிறுவனம் சமையல் எரிவாயுவின் விலைகளை இன்று நள்ளிரவு ... மேலும்