யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் சம்பவம் – நிர்வாண நிலையில் பெண்ணின் சடலம் சற்று முன் மீட்பு
சாவகச்சேரி நகரப்பகுதியில் ஸ்ரேசன் வீதிக்கு அருகில் நிர்வாண நிலையில் வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த மூதாட்டியின் பிள்ளைகள் கனடாவில் வாழ்ந்து வருவதாகவும் இம் மூதாட்டி ... மேலும்
மகிந்த அரசியலுக்கு கொண்டு வருவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வருவதை எதிர்த்து அனுராதபுரம் பஸ் நிலையத்திற்கு எதிரில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. நல்லாட்சி நடைபெற்று வரும் ... மேலும்
காத்தான்குடியில் இடம்பெற்ற NFGG மக்கள் சந்திப்பு
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பு ஒன்று நேற்று (30.05.2015) காத்தான்குடி குட்வின் சாந்தியில் இடம்பெற்றது. நல்லாட்சிக்கான பிராந்திய சூறாசபை உறுப்பினர் வித்தியாகீர்த்தி MM.அமீரலி ... மேலும்
பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
கொழும்புப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமொன்றை நடத்தி வருகின்றனர்.கொழும்பு சட்ட பீட மாணவர்களே இவ்வாறு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கொழும்பு சட்ட பீடத்தின் பீடாதிபதியின் பதவிக் காலம் கடந்த 22ம் ... மேலும்
சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் இன்று
இன்று (31.05.2015) சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் ஆகும். சிலர் சிகரெட் போன்ற புகைத்தல் பழக்கத்திற்கு அடிமையாகி விடுகின்றார்கள். புகைத்தல் இல்லாமல் வாழ முடியாத நிலைகூட அவர்களுக்கு ... மேலும்
பேருவளை கடற்கரை அருகே கரையொதுங்கிய சடலம்
கம்பஹா மாவட்ட, ருக்கஹவில, உடுகொடை பிரதேசத்தை சேர்ந்த முஹம்மத் உஸ்மான் (51) என தெரியவந்துள்ளது. குறித்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. சடலம் தற்பொழுது ... மேலும்
சற்றுமுன் பொறல்ல பள்ளிவாயல் கல் வீச்சுத் தாக்குதல் அமைச்சர் றிசாத் அதிரடி விஜயம்
சற்று முன்னர் பொறல்ல பள்ளிவாயல் கல்வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட தாக்குதலால் பள்ளிவாயலின் சில கண்ணாடிகள் உடைந்துள்ள நிலையில், ஆரம்பத் ... மேலும்
சட்ட ஆணைக்குழு உறுப்பினர்கள் விபரம்!
சட்ட ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றுள்ளது. இதன்படி அதன் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் 14 ... மேலும்
பெண்ணொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டு பிணையில்
பொலிஸ் உத்தியோகத்தர் பொலன்னறுவை - பலுகஸ்தமன பிரதேசத்தில் பெண்ணொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண், பொலிஸில் முன்வைத்த ... மேலும்
ஜப்பானில் 8.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜப்பான், டோக்கியோ விமான நிலையத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. தலைநகரின் சில இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் கட்டடங்கள் அதிர்ந்ததாகவும் இருப்பினும் பாதிப்புகள் எவையும் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்
10 பாடசாலை மாணவிகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க கல்வியமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கடந்த 14 நாட்களில் மாத்திரம் வட மாகாணத்தில் 10 பாடசாலை மாணவிகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க கல்வியமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ... மேலும்
விசேட தேவை உடையவர்கள் மற்றும் முதியவர்கள் வாக்களிப்பதை இலகுபடுத்துவதற்கு விசேட ஏற்பாடுகள்
கொழுமபில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்உத்தேச பொதுத் தேர்தலில், விசேட தேவை உடையவர்கள் மற்றும் முதியவர்கள் வாக்களிப்பதை இலகுபடுத்துவதற்கு விசேட ஏற்பாடுகளை செய்யவிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த ... மேலும்
கஹவத்தை நகரில் சுமார் 60 பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு
கஹவத்தை நகரில் சுமார் 60 பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர குறிப்பிட்டார். நகரில் ... மேலும்
காணாமல் போன ஊடகவியலாளர்கள் குறித்து மீண்டும் விசாரணை
ராஜபக்ச ஆட்சி காலத்தில் காணாமல் போன ஊடகவியலாளர்கள் தொடர்பில் ஆவணங்கள் திறக்கப்பட்டு விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதன் ஊடாக மறைக்கப்பட்டுள்ள பல ... மேலும்
உமா ஓயா திட்டத்தை மீள் ஆரம்பிக்க கவனம்
உமா ஓயா திட்டத்தை மீள் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. சுற்றாடல் பாதிப்புகளுக்கு வழியமைக்காத முறையின் கீழ், ... மேலும்