2வது தாரத்தையும் 10 மாதத்தில் விவாகரத்துச் செய்த இம்ரான் கான்

2வது தாரத்தையும் 10 மாதத்தில் விவாகரத்துச் செய்த இம்ரான் கான்

R. Rishma- Oct 30, 2015

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு உலகக்கோப்பையை வாங்கிக் கொடுத்தவர் முன்னாள் ஆல் ரவுண்டர் இம்ரான் கான். இவர் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகிய பின் தெரிக்-இ-இன்சாப் என்ற அரசியல் ... மேலும்

உலக டென்னிஸ் அரை இறுதியில் ஷரபோவா

உலக டென்னிஸ் அரை இறுதியில் ஷரபோவா

R. Rishma- Oct 30, 2015

வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் ‘ரெட்’ பிரிவில் கடைசி லீக் ஆட்டங்கள் நேற்று நடந்தன. ஒரு ... மேலும்

மரண தண்டனையை ஒழிப்பதில் உடன்பாடு கிடையாது – ஹிலாரி

மரண தண்டனையை ஒழிப்பதில் உடன்பாடு கிடையாது – ஹிலாரி

R. Rishma- Oct 30, 2015

மரண தண்டனைக்கு ஆதரவான நிலைப்பாட்டை, ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடும் ஹிலாரி கிளின்டன் கொண்டிருப்பதாக, அவர் மீது கண்டனம் முன்வைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலொன்றில் கருத்துத் தெரிவித்திருந்த அவர், ... மேலும்

கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்வதை தடை செய்வேன் – பி.ஹரிசன்

கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்வதை தடை செய்வேன் – பி.ஹரிசன்

R. Rishma- Oct 30, 2015

கால்நடை வளர்ப்பின் ஊடாக நாட்டில் பல அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்வதை நான் முற்றாக தடுக்க நடவடிக்கை மேற்கொள்வேன் என அமைச்சர் பி.ஹரிசன் ... மேலும்

உயர்கல்வி பாடநெறிகள் குறித்து ஆராய ஆணைக்குழு

உயர்கல்வி பாடநெறிகள் குறித்து ஆராய ஆணைக்குழு

R. Rishma- Oct 30, 2015

உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பாடநெறிகளின் தன்மை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஆணைக்குழுவொன்றை நியமிக்க உயர்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த ஆணைக்குழுவின் ஊடாக, பல்கலைகழகங்கள் மற்றும் தனியார்  நிறுவனங்களில் ... மேலும்

இலங்கை அணிக்கெதிராக பிராத்வைடின் அதிரடி ஆட்டம்

இலங்கை அணிக்கெதிராக பிராத்வைடின் அதிரடி ஆட்டம்

R. Rishma- Oct 30, 2015

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 ... மேலும்

இலங்கையில் தமிழர்களின் உரிமைகளைப் பெற போராட்டங்கள் தொடர வென்றும் – எரிக் சொல்கைம்

இலங்கையில் தமிழர்களின் உரிமைகளைப் பெற போராட்டங்கள் தொடர வென்றும் – எரிக் சொல்கைம்

R. Rishma- Oct 30, 2015

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் தமிழ் மக்களின் உரிமைகளை சிங்களவர் தங்கத் தட்டில்வைத்து கையளிக்கப்போவதில்லை என்று எரிக் சொல்கைம் தெரிவித்துள்ளார். இலங்கையின் உள்நாட்டுப் போரில் நோர்வேயின் வகிபாகம் ... மேலும்

ஸைபர் குற்றத்துக்கு முற்றுப்புள்ளி

ஸைபர் குற்றத்துக்கு முற்றுப்புள்ளி

R. Rishma- Oct 30, 2015

முகப்புத்தத்தின் ஊடாக (Face book) பெண்களை ஏமாற்றுபவர்கள் தொர்பில் 011-2423947, 011-2423945 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி அல்லது  cybercrime@police.lk என்ற இணையதள முகவரிக்கு முறைப்பாட்டினை ... மேலும்

தமிழக முதலமைச்சருக்கு நாங்கள் பயமில்லை – மஹிந்த அமரவீர

தமிழக முதலமைச்சருக்கு நாங்கள் பயமில்லை – மஹிந்த அமரவீர

R. Rishma- Oct 30, 2015

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாங்கள் பயமில்லை என்றும், கடல் எல்லைகளை மீறுகின்ற மீனவர்கள் கைதுசெய்யப்படுவது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்பதுடன் அத்துமீறுகின்ற மீனவர்களின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்படும் என்றும் மீன்பிடித்துறை ... மேலும்

விசாரணைக்கு 20 தான் வருவேன் – நிஷாந்த

விசாரணைக்கு 20 தான் வருவேன் – நிஷாந்த

R. Rishma- Oct 30, 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மைத்துனனான நிஷாந்த விக்கிரமசிங்கவை வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (30) வெள்ளிக்கிழமை அழைக்கப்பட்டிருந்த நிலையில், தான் எதிர்வரும் 20ஆம் திகதிதான் வருவேன் என்று ... மேலும்

வெட்டுப்புள்ளி அதிகரிப்புக்கு எதிராக ஆணைக்குழுவில் முறைப்பாடு

வெட்டுப்புள்ளி அதிகரிப்புக்கு எதிராக ஆணைக்குழுவில் முறைப்பாடு

R. Rishma- Oct 30, 2015

வெளியிடப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி அதிகரிப்புக்கு எதிராக, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆசிரியர் சேவை சங்கம், நேற்று(26) முறைப்பாடொன்றை செய்துள்ளது. மாவட்ட மட்ட வெட்டுப்புள்ளி ... மேலும்

அமைச்சர் கயந்த கருணாதிலக்க ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

அமைச்சர் கயந்த கருணாதிலக்க ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

R. Rishma- Oct 30, 2015

ஊடகத்துறை மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க, இன்று(30) ஜப்பானுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இக்குறித்த விஜயமானது ஐக்கிய தேசியக் கட்சியின் வெளிநாட்டுக் கிளைகள் மறுசீரமைப்பு ... மேலும்

முன்னாள் கடற்படை தளபதிக்கு கலாநிதிப்பட்டம்

முன்னாள் கடற்படை தளபதிக்கு கலாநிதிப்பட்டம்

R. Rishma- Oct 30, 2015

கடற்படையின் முன்னாள் தளபதி ஜயநாத் கொலம்பகேவுக்கு கலாநிதிப்பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இரத்மலானையில் அமைந்துள்ள கொத்தலாவல இராணுவப் பல்கலைக்கழகத்தில் அவர் தனது கலாநிதிப் பட்டத்துக்கான ஆராய்ச்சியை பூர்த்தி செய்திருந்தார். இலங்கை ... மேலும்

கீதா குமாரசிங்கவின் இரட்டைக் குடியுரிமை தொடர்பில் விசாரணை

கீதா குமாரசிங்கவின் இரட்டைக் குடியுரிமை தொடர்பில் விசாரணை

R. Rishma- Oct 30, 2015

இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொண்டுள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவிடம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். கீதா குமாரசிங்க தங்கியிருக்கும் நாவலவில் அமைந்துள்ள வீட்டுக்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் ... மேலும்

ஏழு மணித்தியாலங்கள் என்னை விசாரிக்காது காத்திருக்க வைத்தனர் – மஹிந்தர் விசனம்

ஏழு மணித்தியாலங்கள் என்னை விசாரிக்காது காத்திருக்க வைத்தனர் – மஹிந்தர் விசனம்

R. Rishma- Oct 30, 2015

ஏழு மணித்தியாலங்கள் காத்திருந்த போதிலும் விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடும் விசனம் வெளியிட்டுள்ளார். பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ... மேலும்