நிஷாந்த விக்ரமசிங்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்காக ஆஜராகினார். ஸ்ரீலங்கன் விமான சேவையில் நடந்துள்ளதாக கூறப்படும் பாரிய ... மேலும்
4ல் இருக்கும் திசரவிற்கு தேவை நான்கு…
இந்திய பிரீமியர் லீக் கிரிகெட் போட்டிகளில் பங்கேற்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரரான திசர பெரேரா பந்து வீச்சில் 4ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். திசர பெரேரா இதுவரை ... மேலும்
சமஷ்டிக்கு அஞ்ச வேண்டாம் – விக்கி கோரிக்கை
சமஷ்டி மூலம் இனவாதம் தலைதூக்கப்பட்டுள்ளது என்பது பைத்தியக்காரத்தனமான கூற்றாகும். பல வருடங்களாக அரசியல்வாதிகள் சமஷ்டி என்றால் நாடு பிளவடைந்துவிடும் என்று தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். இதனால் நீங்களும் ... மேலும்
மே தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகளுக்கு பூட்டு
சர்வதேச தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் மே மாதம் 01 ஆம் திகதி பிரதான ஊர்வலங்கள் நடைபெறும் கொழும்பு மற்றும் காலி ஆகிய மாநகர சபை பிரதேசங்களிலுள்ள ... மேலும்
கெய்ல் மற்றும் கோஹ்லி போட்ட குத்தாட்டம் இது தான் (VIDEO)
பெங்களூர் அணியில் விளையாடும் ஷேன் வாட்சன் கிட்டார் வாசிக்க, சக வீரர்களான கிறிஸ் கெய்ல், விராட் கோஹ்லி நடனமாடி கலக்கியுள்ளனர். ஐபில் தொடரில் பெங்களூர் அணி 5 ... மேலும்
கூட்டு எதிர்க்கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி பசிலுக்கு..?
கூட்டு எதிர்க்கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மே தினத்தின் பின்னர் கூட்டு எதிர்க்கட்சியின் தேசிய ... மேலும்
மலிங்க அடம்பிடிக்கிறார் இலங்கை மருத்துவர் குற்றச்சாட்டு
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான மலிங்கா தனது ஆலோசனைகளை மதிக்கவே இல்லை என்று இலங்கை அணியின் மருத்துவர் சிறி கண்ணங்கர குற்றம் சாட்டியுள்ளார். தற்போது அவுஸ்திரேலிய அணிக்கு ... மேலும்
சாலிகா மைதானத்திற்குள் நுழைய நீதிமன்றம் இடைக்கால உத்தரவு
நாரஹேன்பிட்டிய சாலிகா மைதானத்துக்குள் நுழைவதற்கு தடைவித்து இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகிய ... மேலும்
வாஸ் குணவர்தனவின் மனைவிக்கு எதிரான பிணை மனு விசாரணை 18ம் திகதி
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவி சியாமலி குணவர்தனவின் பிணை மனு எதிர்வரும் 18ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. பிணை வழங்குமாறு ... மேலும்
வஸீம் கொலை – முன்னாள் பொலிஸ் அதிபர் இலங்ககோனுக்கும் தொடர்பு
றக்பி வீரர் வஸீம் தாஜூதீன் கொலை வழக்கு தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனுக்கு எதிராகவும் சட்டத்தினை அமுல்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச வர்த்தகத்துறை இராஜாங்க ... மேலும்
மாலபே மருத்துவ கல்லூரி பல உயிர்களை குடிக்க ஏங்குகிறது – மருத்துவ பீட மாணவர்களின் தலைவர் ரயன்
கடந்த அரசு மாணவர்கள் மீது மேற்கொண்ட அடக்கு முறையை சுட்டிக்காட்டியே நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்துள்ளதாகவும், ஆட்சிக்கு வந்த பின்னரும் கூட கடந்த அரசைப்போல் அடக்கு முறைகளை ... மேலும்
வடமத்திய மாகாண பாடசாலைகள் அனைத்தும் நண்பகல் 12 மணியளவில் மூடப்படும்
எதிர்வரும் திங்கள் முதல் வடமத்திய மாகாண பாடசாலைகள் அனைத்தும் நண்பகல் 12 மணியளவில் மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இக்காலப்பகுதியில் நிகழும் அதிக வெப்ப நிலையே ... மேலும்
பசில் ராஜபக்ஷவிற்காக தயாசிறி அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய முடிவு
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அயல்நாடொன்றில் உதவியுடன், ஐக்கிய தேசியக் கட்சிக்காக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரிக்கும் சதி முயற்சியொன்றில் ஈடுபட்டுள்ளார் என விளையாட்டுத்துறை ... மேலும்
பௌத்த பிக்குக்கு காதல் கடிதம் எழுதிய மாணவி ஒருவர் வைத்தியசாலையில்
பௌத்த பிக்கு ஒருவருக்கு மூன்றரை அடி நீளம் கொண்ட காதல் கடிதம் எழுதிய மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் அலவத்துகொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. எனினும் ... மேலும்
கொழும்பு பங்குச் சந்தை 6500 புள்ளிகளை கடந்தது
கொழும்பு பங்குச் சந்தையில் அனைத்து பங்குகளின் மொத்த விலைச்சுட்டெண் இன்று 6500 புள்ளிகளை கடந்தது. கொழும்பு பங்குச் சந்தை தற்போதைய நிலமையில் 58% வளர்ச்சியை காட்டுகிறது. கடந்த ... மேலும்