களுகங்கையின் நீர்மட்டம் உயர்வு – மக்களை அவதானமாய் இருக்கக் கோரிக்கை
தற்பொழுது களுகங்கையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் இரத்தினபுரி பகுதியில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே பொதுமக்களை அவதான ... மேலும்
பிரதியமைச்சர் ரஞ்சன் FCID முன்னிலையில்
பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக இன்று 31ஆம் திகதி பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி நிதியத்தின் பணத்தை முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தவறான ... மேலும்
சிறுநீரக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த இந்தியர்களுக்கு பிணை மறுப்பு
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் இடம்பெற்றதாக கூறப்படும், சட்டவிரோத சிறுநீரக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த ஏழு இந்தியர்களுக்கும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துள்ளது. ... மேலும்
ரயில் தண்டப்பணம் நாளை முதல் அதிகரிப்பு
ரயில் தண்டம் நாளை முதலாம் திகதி முதல் 3,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது. பயணச்சீட்டுகள் மூலமாக ரயில்வே திணைக்களத்துக்கு கிடைக்காமல் போகின்ற வருமானத்தை ... மேலும்
அனுஷ பெல்பிட அதிரடியாய் பதவி நீக்கம்..?
உள்விவகார அமைச்சின் மேலதிக செயலாளர் பதவியில் இருந்து அனுஷ பெல்பிடவை நீக்கவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. அண்மையில் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பெல்பிட, ... மேலும்
இந்தியாவிடமிருந்து இறக்குமதியாகும் கார்களின் விலைகள் குறையும் வாய்ப்பு
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் இறக்குமதி வரியை நிதியமைச்சு அண்மையில் மீளாய்வு செய்ததை அடுத்து இலங்கை சந்தையில் வாகனங்களின் விலை பாரிய அளவு அதிகரிக்கப்படவுள்ள நிலையில் இந்தியாவில் இருந்து ... மேலும்
இலங்கை அணியின் பிரபல நட்சத்திரம் டில்ஷான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு..
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் திலக்கரத்ன தில்ஷான், கிரிக்கெட்டிலிருந்து முழுதாக ஓய்வு பெறத் திட்டமிட்டிருப்பதாக அவரது நெருங்கிய வட்டாரங்கலிளிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் ... மேலும்
ரயில் கடவை வாயிற்காப்போர் பணி பகிஸ்கரிப்பில்..
பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் கடமையாற்றும் வாயிற் காப்போர் இன்று பணிப் பகிஸ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 5000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்காமைக்கு எதிர்ப்பு வௌியிடும் ... மேலும்
தாஜுதீன் கொலை மட்டுமல்ல இன்னொரு கொலைக்கும் உறுதுணையாக அனுர – திடுக்கிடும் உண்மைகள்
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க, பம்பலப்பிட்டியில் இடம்பெற்ற தமிழர் ஒருவரின் படுகொலைச் சம்பவத்துடனும் தொடர்புபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம், அனுர சேனநாயக்க கொழும்பு ... மேலும்
நிதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்று எதிர்கட்சிகளினால் கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதமானது ஜுன் மாதம் 8ஆம் ... மேலும்
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் FCID முன்னிலையில்
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க இன்று பொலிஸ் நிதிமோசடிப் பிரிவின் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். கடந்த ஆட்சியின் போது ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற வாகன பயன்பாட்டு மோசடி ... மேலும்
Update – விஜித ஹேரத் பிணையில் விடுதலை
மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் பயணித்த வாகனம் நேற்று இரவு இராஜகிரிய பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த வாகனம் மின்கம்பம் ஒன்றுடன் மோதியதாலேயே ... மேலும்
வடமத்திய மாகாண சபை முதலமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பாணை
வட மத்திய மாகாண சபையின் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவை, அந்த மாகாணத்தின் ஆளுனர் மற்றும் மாகாண பிரதம செயலாளர் உள்ளிட்ட அனைத்து அமைச்சின் செயலாளர்களுக்கும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ... மேலும்
சமிந்த எரங்க’வின் பந்து வீச்சில் சிக்கல் – டெஸ்ட் தொடரிலிருந்து விலகல்
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த எரங்க’வின் பந்து வீச்சு குறித்து சந்தேகம் நிலவியுள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நேற்றையதினம் இலங்கை மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ... மேலும்
எக்னெலிகொட விவகாரம் – ஆட்கொணர்வு மனுவில் திருத்தத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி
கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பான ஆட்கொணர்வு மனுவில் திருத்தமொன்றை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு ஜனவரியில் ஊடகவியலாளர் ... மேலும்