டீசல் விலை இன்று(31) நள்ளிரவு முதல் அதிகரிப்பு..

டீசல் விலை இன்று(31) நள்ளிரவு முதல் அதிகரிப்பு..

R. Rishma- Nov 30, 2016

நாளை(01) முதல் டீசல் விலை ரூபா.02 இனால் அதிகரிக்கும் என ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று முதல் ஐ.ஓ.சீ நிறுவனத்தின் இரண்டு வகை டீசல்களின் விலைகள் லீற்றருக்கு ... மேலும்

இருதய நோயாளர்கள் உயிரிழப்பு – அடையாளம் காணப்பட்ட ஊசி மருந்தை தடை செய்ய உத்தரவு..

இருதய நோயாளர்கள் உயிரிழப்பு – அடையாளம் காணப்பட்ட ஊசி மருந்தை தடை செய்ய உத்தரவு..

R. Rishma- Nov 30, 2016

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 28ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவைச் சிகிச்சையின்போது ஏற்றப்பட்ட ஊசி காரணமாக நால்வர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து அடையாளம் காணப்பட்ட ஊசி மருந்தை ... மேலும்

தாழமுக்கம் காரணமாக வடபகுதியில் சூறாவளி அபாயம்..

தாழமுக்கம் காரணமாக வடபகுதியில் சூறாவளி அபாயம்..

R. Rishma- Nov 30, 2016

திருகோணமலையிலிருந்து 450 கிலோமீற்றர் தூரத்தில் தாழமுக்கம் நிலைகொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. இத்தாழமுக்கம் யாழ். குடாநாட்டின் வடமேற்காக நகரும் அதேவேளை, அடுத்து வரும் 12 மணித்தியாலங்களில் ... மேலும்

அனுர சேனாநாயக்க மீளவும் விளக்கமறியலில்..

அனுர சேனாநாயக்க மீளவும் விளக்கமறியலில்..

R. Rishma- Nov 30, 2016

வசீம் தாஜூதின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிடிய காவல் நிலைய குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி ... மேலும்

இருதய அறுவை சிகிச்சைக்கு உள்ளானவர்கள் திடீரென உயிரிழப்பு – சுகாதார அமைச்சு அதிரடி உத்தரவு..

இருதய அறுவை சிகிச்சைக்கு உள்ளானவர்கள் திடீரென உயிரிழப்பு – சுகாதார அமைச்சு அதிரடி உத்தரவு..

R. Rishma- Nov 30, 2016

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய அறுவை சிகிச்சைக்கு உள்ளான நான்கு நோயாளர்கள் உயிரிழந்தமை தொடர்பிலான அறிக்கை 24 மணி நேரத்துக்குள் சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது. ... மேலும்

இ.போ.ச சாரதிகளின் விடுமுறைகள் இரத்து..

இ.போ.ச சாரதிகளின் விடுமுறைகள் இரத்து..

R. Rishma- Nov 30, 2016

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களில் பணியாற்றும் அனைத்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கான விடுமுறைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக, போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள 7 ... மேலும்

நாடாளுமன்ற வீதி தற்காலிகமாக மூடப்பட்டது.

நாடாளுமன்ற வீதி தற்காலிகமாக மூடப்பட்டது.

R. Rishma- Nov 30, 2016

அரச சேவையாளர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக நாடாளுமன்ற வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக, போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும்

ஐ.சி.சி தரவரிசையில் இலங்கை அணியானது முன்னேற்றம்..

ஐ.சி.சி தரவரிசையில் இலங்கை அணியானது முன்னேற்றம்..

R. Rishma- Nov 30, 2016

சிம்பாபேயில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் சர்வதேச தொடரில் இலங்கை அணி வெற்றியடைந்ததனை தொடர்ந்து ஐ.சி.சி தரவரிசையில் 6 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதற்கமைய  அவுஸ்திரேலிய, தென் ஆப்பிரிக்க, ... மேலும்

4 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்க மேர்வின் சில்வாவுக்கு நீதிமன்றம் உத்தரவு.

4 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்க மேர்வின் சில்வாவுக்கு நீதிமன்றம் உத்தரவு.

R. Rishma- Nov 30, 2016

கிரிபத்கொடை பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான பாதுகாப்பு சுவரொன்றை உடைத்து அகற்றிய சம்பவம் தொடர்பில்  4 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறு முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு உயர்நீதிமன்றம் ... மேலும்

4 வீதிகளில் தனியார் பேருந்துக்கள் வேலை நிறுத்தத்தில்…

4 வீதிகளில் தனியார் பேருந்துக்கள் வேலை நிறுத்தத்தில்…

R. Rishma- Nov 30, 2016

கண்டி நகரில் 4 வீதிகளில் தனியார் பேருந்துக்கள் வேலை நிறுத்த போராட்டத்தினை ஆரம்பித்துள்ளது. கண்டி நகர் தொடக்கம் பொத்துப்பிடிய, பரனபிடிய, பிலிமதலாவ மற்றும் ஹதரலியத்த போன்ற வீதிகளிலே ... மேலும்

ஆவா குழுவினருக்கு நிபந்தனைகளுடன் பிணை..

ஆவா குழுவினருக்கு நிபந்தனைகளுடன் பிணை..

R. Rishma- Nov 30, 2016

யாழ்ப்பாணத்தில் ஆவா குழு என்றவொன்றை உருவாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 11 பேரும், கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும்

பெற்றோருக்காக கன்னித்தன்மையை விற்க தீர்மானித்த 18 வயது யுவதி..

பெற்றோருக்காக கன்னித்தன்மையை விற்க தீர்மானித்த 18 வயது யுவதி..

R. Rishma- Nov 30, 2016

18 வயது இளம் பெண் ஒருவர் தனது பெற்றோருக்காக கன்னித்தன்மையை விற்க முடிவு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Aleexandra Khefren என்ற பெண்ணே இம்முடிவை எடுத்துள்ளார். ... மேலும்

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு..

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு..

R. Rishma- Nov 30, 2016

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நால்வரதும் விளக்கமறியல் எதிர்வரும் டிசம்பர் மாதம் ... மேலும்

சாதாரண தர பரீட்சைக்கான அனைத்து வகுப்பறைகளுக்கும் இன்று நள்ளிரவுடன் தடை..

சாதாரண தர பரீட்சைக்கான அனைத்து வகுப்பறைகளுக்கும் இன்று நள்ளிரவுடன் தடை..

R. Rishma- Nov 30, 2016

சாதாரண தர பரீட்சைக்கான அனைத்து வகுப்பறைகளும் இன்று(30) நள்ளிரவுடன் தடை செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை குறித்த சட்டம் நடைமுறையில் இருக்கும் எனவும் ... மேலும்

விமான விபத்தில் பலியாகிய பிரேசில் வீரர்களுக்கு அஞ்சலி (PHOTOS)

விமான விபத்தில் பலியாகிய பிரேசில் வீரர்களுக்கு அஞ்சலி (PHOTOS)

R. Rishma- Nov 30, 2016

கொலம்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்த பிரேசில் நாட்டைச் சேர்ந்த காற்பந்தாட்ட வீரர்களுக்காக உலகமெங்கிலும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. பிரேசில் நாட்டின் செப்பகொயென்ஸ் ரியல் கழகத்தின் வீரர்கள் பயணித்த ... மேலும்