சர்ச்சைக்குரிய மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று(31)…

சர்ச்சைக்குரிய மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று(31)…

R. Rishma- Jan 31, 2017

சர்ச்சைக்குரிய மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று(31) அறிவிக்கப்படவுள்ளது. குறித்த மருத்துவக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் இலங்கை மருத்துவ சங்கத்தில் ... மேலும்

ஜூலை மாதத்தில் திருமணம் முடிந்த தம்பதிகள் ஒன்று சேரக்  கூடாதது இதற்குத்தானாம்…

ஜூலை மாதத்தில் திருமணம் முடிந்த தம்பதிகள் ஒன்று சேரக் கூடாதது இதற்குத்தானாம்…

R. Rishma- Jan 30, 2017

தம்பதிகளின் உறவு மட்டுமல்ல திருமணம் மற்றும் புதுமனை புகுவிழா போன்ற சுப காரியங்களை கூட ஜூலை மாதத்தில் நடத்தக் கூடாது என்று கூறுவார்கள். ஜூலை மாதத்தில் சுபகாரிய ... மேலும்

உலகளாவிய அழகு ராணி போட்டியில் இலங்கையினை பிரதிநிதித்துவப்படுத்தும்  ஜயதி டி சில்வா….

உலகளாவிய அழகு ராணி போட்டியில் இலங்கையினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜயதி டி சில்வா….

R. Rishma- Jan 30, 2017

உலகளாவிய ரீதியான அழகு ராணி போட்டியில் இம்முறை இலங்கையை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் கொழும்பினை சேர்ந்த யுவதி ஒருவர் பங்கு பற்றுகிறார். 26 வயதான ஜயதி டி ... மேலும்

கைப்பேசி நிறுவனத்திற்கு எதிராக  கிரிக்கெட் வீரர் தோனி, உயர்நீதிமன்றத்தில் மனு…

கைப்பேசி நிறுவனத்திற்கு எதிராக கிரிக்கெட் வீரர் தோனி, உயர்நீதிமன்றத்தில் மனு…

R. Rishma- Jan 30, 2017

ஒப்பந்த காலத்திற்கு பின்னரும் மேக்ஸ் கைப்பேசி நிறுவனம் தனது பெயரை சட்டவிரோதமாகத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக கிரிக்கெட் வீரர் தோனி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். மேக்ஸ் மொபிளிக் ... மேலும்

மீள்நிர்ணயச் செயற்குழுவின் அறிக்கை வர்த்தமானியிடுவதில் தாமதமாகும் – பைசர் முஸ்தபா…

மீள்நிர்ணயச் செயற்குழுவின் அறிக்கை வர்த்தமானியிடுவதில் தாமதமாகும் – பைசர் முஸ்தபா…

R. Rishma- Jan 30, 2017

மீள்நிர்ணயச் செயற்குழுவின் அறிக்கையை, இம்மாத இறுதிக்குள் வெளியிடுவது குறித்துத் தனக்குக் காணப்படும் விருப்பமின்மையை வெளிப்படுத்தியுள்ள உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா, அறிக்கையில் காணப்படும் ... மேலும்

இலங்கை அணியினை முதல் தோல்வியின் பின்னணியில் தஹீரினது மனைவி…!

இலங்கை அணியினை முதல் தோல்வியின் பின்னணியில் தஹீரினது மனைவி…!

R. Rishma- Jan 30, 2017

தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியில் இலங்கை அணியினரை இக்கட்டான சூழலில் தள்ளி மூன்று விக்கெட்களை கைப்பற்றி எச்சரிக்கைச் சமிஞ்சை விட்ட இம்ரான் தஹீர் ... மேலும்

கடினமான தருணம் என்றாலும் ஒலிம்பிக் கமிட்டியின் முடிவை மதிப்பது கடமை – உசேன் போல்ட்…

கடினமான தருணம் என்றாலும் ஒலிம்பிக் கமிட்டியின் முடிவை மதிப்பது கடமை – உசேன் போல்ட்…

R. Rishma- Jan 30, 2017

ஜமைக்கா நாட்டு வீரர் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதையதால் உலகின் மின்னல் வீரர் உசைன் போல்ட் பீஜிங் தங்கத்தை ஒலிம்பிக் சங்கத்திடம் திருப்பிக் கொடுத்துள்ளார். கடந்த 2008-ல் ... மேலும்

வில்பத்து தேசிய வனப்பூங்காவில் எவ்வித காடழிப்பும் இல்லை – திலக் காரியவசம்

வில்பத்து தேசிய வனப்பூங்காவில் எவ்வித காடழிப்பும் இல்லை – திலக் காரியவசம்

R. Rishma- Jan 30, 2017

வில்பத்து தேசிய வனப்பூங்கா காடழிப்புக்கு உள்ளாகியுள்ளதாக சில சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டியது வெறும் ஊடகக் காட்சி என இலங்கை இயற்கைக் கூட்டுத்தாபன செயலாளர் திலக் காரியவசம் அவர்கள் தெரிவித்துள்ளார். ... மேலும்

பிரதி அமைச்சர் ரஞ்சனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு…

பிரதி அமைச்சர் ரஞ்சனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு…

R. Rishma- Jan 30, 2017

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி கம்பஹா மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களை சேர்ந்த அரச பணியாளர்களும் இன்று(30) பணிப் புறக்கணிப்பில் ... மேலும்

டயர் தொழிற்சாலை அமைக்க காணி வழங்குவது தற்காலிகமாக ​கைவிடப்பட்டுள்ளது..

டயர் தொழிற்சாலை அமைக்க காணி வழங்குவது தற்காலிகமாக ​கைவிடப்பட்டுள்ளது..

R. Rishma- Jan 30, 2017

டயர் தொழிற்சாலை அமைக்க காணி பெற்றுக் கொடுப்பதை முதலீட்டுச் சபை இவ்வார ஆரம்பம் முதல் தற்காலிகமாக கைவிட்டுள்ளது. வர்த்தகர் நந்தன லொக்குவிதான மற்றும் முதலீட்டுச் சபைக்கு இடையில் ... மேலும்

கல்முனை – சாய்ந்தமருது பிரதேச விபத்தில் 3 பேர் பலி.. 10 பேர் காயம்…

கல்முனை – சாய்ந்தமருது பிரதேச விபத்தில் 3 பேர் பலி.. 10 பேர் காயம்…

R. Rishma- Jan 30, 2017

கல்முனை - சாய்ந்தமருது பிரதேசத்தில் வேன் ஒன்றும், பேருந்து ஒன்றும் இன்று(30) காலை மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்து ... மேலும்

எரிபொருள் கொண்டு செல்லும் எரிபொருள் நிரப்பு குழாயில் கசிவு…

எரிபொருள் கொண்டு செல்லும் எரிபொருள் நிரப்பு குழாயில் கசிவு…

R. Rishma- Jan 28, 2017

கொழும்பு துறைமுகத்திலிருந்து கொலன்னாவை நோக்கி எரிபொருள் கொண்டு செல்லும் எரிபொருள் நிரப்பு குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. எனவே,கொழும்பு துறைமுக வளாகத்தில் எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த ... மேலும்

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

R. Rishma- Jan 28, 2017

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானதாக கூறப்படும் கம்பஹா - ஒருதொட பகுதி காணி தொடர்பான வழக்கில் இதுவரை சட்டமா அதிபரின் அறிவுரை பெறப்படவில்லை என தெரியவந்துள்ளது. ... மேலும்

தரமற்ற எண்ணெய் குறித்து மீளவும் பரிசோதனை…

தரமற்ற எண்ணெய் குறித்து மீளவும் பரிசோதனை…

R. Rishma- Jan 28, 2017

கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ள தரமற்ற எரிபொருள் தொடர்பில், மீண்டும் சோதனை மேற்கொள்ளவுள்ளதாக பெற்றோலிய அமைச்சர் சந்திம வீரக்கொடி, தெரிவித்துள்ளார். தரம் குறைவான 30 இலட்சம் பரல் ... மேலும்

இறக்குமதி அரிசிக்கான வரி ரூப. 5 ஆல் குறைப்பு…

இறக்குமதி அரிசிக்கான வரி ரூப. 5 ஆல் குறைப்பு…

R. Rishma- Jan 28, 2017

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான விசேட இறக்குமதி வரி ரூபா 5 ஆல் குறைக்கப்பட்டுள்ளது. இன்று(28) முதல் குறித்த வரிக் குறைப்பு அமுலுக்கு வருவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் ... மேலும்