தொலைந்து போன மாலிங்கவின் சகோதரர் இந்தியாவில்…? – ஜெயவர்த்தன ட்விட்டரில் வெளியாக்கினார்..
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க போலவே இருக்கும் ஒரு நபரின் புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி ஜெயவர்தனே கலகலப்பூட்டியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் ... மேலும்
காங்கேசன்துறை கடற்பகுதியில் அத்துமீறி உள்நுழைந்த வெளிநாட்டு படகு கடற்படையினரால் கைப்பற்று..
காங்கேசன்துறை கடற்பகுதியில் அத்துமீறி உள்நுழைந்த 32 பேர் கொண்ட வெளிநாட்டு படகொன்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த படகு காங்கேசன்துறையில் பிரதேசத்தில் இருந்து 12 கடல் மைல் ... மேலும்
இலங்கை அணியின் புதிய வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்..
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அலன் டொனால்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள ஐ.சி.சி வெற்றியாளர் கிண்ணத்தை முன்னிட்டு குறித்த ... மேலும்
சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எச்சரிக்கை..
மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பாக, பல்கலைக்கழக நடவடிக்கைகளை பகிஷ்கரிக்கும் மாணவர்களுக்கு மஹபொல புலமை பரிசில் இடைநிறுத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறித்த ... மேலும்
மே தின ஊர்வலங்களுக்காக செல்லும் அரசியல் கட்சிகளுக்கு 7,000 தனியார் பஸ்கள்..
மே தின ஊர்வலங்களுக்காக செல்லும் அரசியல் கட்சிகளுக்கு 7,000 தனியார் பஸ்களை வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியே ... மேலும்
கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பை பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு..
கொழும்பில் குப்பை பிரச்சினைக்கு தீர்வாக முத்துராஜவெலயிற்கு தற்காலிகமாக குப்பைகளை கொண்டு செல்லும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சனயாப்பா தெரிவித்துள்ளார். இதனிடயே, நீண்ட கால ... மேலும்
லசித் மாலிங்க அணியில் இல்லாதது குறித்து நாங்கள் கவலைபடவில்லை.. -பர்தீவ் பட்டேல்
மும்பை இந்தியன்ஸ் அணியினை பிரதிநிதித்துவப்படுத்தும் லசித் மாலிங்கா முழு பலத்துடன் பழையபடி அணிக்கு விரைவில் திரும்புவார் என பர்தீவ் பட்டேல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளின் நடப்பு ... மேலும்
புதிய பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு அரசு அனுதி..
புதிய பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு அரசு அனுதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இந்த புதிய தடைச் சட்டம் விரைவில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் சட்ட ... மேலும்
தண்ணீர் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை – நீர்வழங்கல் அமைச்சர்..
தண்ணீர் கட்டணத்தை எதிர்காலத்தில் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படுவதாக நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். குருநாகலில் நேற்று(28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ... மேலும்
சாகல மற்றும் ருவானுக்கு முடியாததை பொன்சேகாவிடம் கொடுத்துள்ளனர்!
தொழில் இடங்கள், விவசாய நிலங்கள், வீதிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களை சாகல ரத்நாயக்க மற்றும் ருவான் விஜேவர்தன ஆகியோரால் எதிர்கொள்ள முடியாததால் அதற்காக ... மேலும்
இலங்கைக்கு இலவச சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஐரோப்பிய பெண்கள் செய்த முறையற்ற செயல்!
ஐரோப்பாவில் உள்ள ஒரு surf நிறுவனத்திற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பெண்கள், தங்கள் பின்புறத்தை புகைப்படமெடுத்து அனுப்பி வைத்தால் ... மேலும்
மீண்டும் திருமண பந்தத்தில் இணையும் மஹிந்தானந்த அலுத்கமகே!
முன்னாள் அமைச்சரும் கூட்டு எதிர்க்கட்சியின் முக்கிய உறுப்பினருமான மஹிந்தானந்த அலுத்கமகே இன்று மீளவும் திருமண பந்தத்தில் இணைந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருமண நிகழ்விற்கு குடும்ப ... மேலும்
பொன்சேகாவின் புதிய பதவி இராணுவ சதிப்புரட்சிக்கான அடித்தளமா?
எதிர்காலத்தில் நடத்தப்படும் தேர்தல் ஒன்றில் அரசாங்கம் தோல்வியடைந்தால், இராணுவ சதிப்புரட்சியின் மூலம் ஆட்சியை கைப்பற்ற அரசாங்கம் திட்டங்களை வகுத்துள்ளதாக தாய் நாட்டுக்கான படையினர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மேஜர் ... மேலும்
பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு..
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 4 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் மே 12 ஆம் திகதி வரை ... மேலும்
குப்பைகளை இடுவதற்கு நாளை முதல் தடை விதித்தது நீதிமன்றம்..
கொழும்பு மாநகர சபையினால் சேகரிக்கப்படும் குப்பைகளை பிலியந்தலையின், கரதியான பகுதியில் இடுவதற்கு நீதிமன்றம் நாளை(29) முதல் தடை விதித்துள்ளது. மீதொட்டமுல்ல குப்பை சேகரிக்கும் இடத்தில் ஏற்பட்ட அனர்தத்தை ... மேலும்