சிம்பாவ்வே அணியிடம் முதல் போட்டியிலேயே தோற்றது இலங்கை அணி…
சுற்றுலா சிம்பாவ்வே அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இன்றைய(30) சர்வதேச ஒருநாள் போட்டியில் சிம்பாப்வே அணி 6 விக்கட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது. காலியில் நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் ... மேலும்
ஜனாதிபதி செயலாளர் இராஜினாமா…
ஜனாதிபதி செயலாளர் P.B அபயகோன் தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக தகவல்களுக்கு காத்திருங்கள்.. (rizmira) மேலும்
வாசுதேவ’வின் அடிப்படை உரிமை மீறல் மனு நிராகரிப்பு..
பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஹம்பாந்தோட்டையிலுள்ள காணிகளை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்குவதாக தெரிவித்தே அந்த ... மேலும்
பாடசாலை மாணவி மற்றும் ஆசிரியருக்கு அறை வசதி செய்து கொடுத்த இளைஞர்…
பாடசாலை மாணவர்களை அழைத்துச் செல்லும் ஆசிரியர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அறை வசதி செய்து கொடுத்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய களுத்துறை, நாகொட பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ... மேலும்
RTE செய்தி நிறுவன பெண் ஊடகவியலாளரின் சிரிப்பில் மயங்கிய ட்ரம்ப்.. (Photos)
அயர்லாந்து நாட்டின் பிரதமருடனான தொலைபேசி உரையாடலை பாதியில் நிறுத்தி விட்டு, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நடந்துகொண்டவிதம் தொடர்பான காணொளி, இணையத்தில் வைரலாகியுள்ளது. அயர்லாந்து நாட்டின் பிரதமருடனான தொலைபேசி ... மேலும்
இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் சில பிரதேசங்களுக்கு கனமழை…
நாட்டின் மேற்கு , சப்ரகமுவ , மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி , மாத்தறை மாவட்டங்களில் இன்று(30) ஓளரவு மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் ... மேலும்
பேராசிரியர் காலோ பொன்சேகா’வின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு..
இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பேராசிரியர் காலோ பொன்சேகாவின் பதவிக் காலம் இன்றுடன்(30) நிறைவடைகின்றது. பேராசிரியர் காலோ பொன்சேகா கடந்த 2012 ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த ... மேலும்
நட்சத்திர வீரர் கிறிஸ்டியனோ ரெனால்டோவுக்கு இரட்டை குழந்தை… (Photos)
போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியனோ ரெனால்டோவுக்கு அழகான இரட்டை பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை ரொனால்டோ தனது டுவிட்டர் பக்கத்தில் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக ... மேலும்
உமா ஓயா திட்டம் குறித்து முன்னாள் ஜனாதிபதி குற்றச்சாட்டு..
உமா ஓயா திட்டத்தை நிறுத்தாமல் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டிருந்தால் பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டி உள்ளார். கொழும்பில் நேற்று(29) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ... மேலும்
கட்டாரில் நிலவும் இராஜதந்திர நெருக்கடியால் இலங்கையின் அந்நிய செலாவணியில் குறைவு..
கட்டாரில் நிலவும் இராஜதந்திர நெருக்கடி காரணமாக இலங்கைக்கு கிடைக்கப் பெறும் அந்நிய செலாவணி குறைவடைந்துள்ளதாக மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஸ் குணவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நேற்று(29) ... மேலும்
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து கொண்ட மற்றுமொரு இலங்கையர் பலி…
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து கொண்ட மற்றுமொரு இலங்கையர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேசம் இலங்கையினை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. சிரியாவில் அமெரிக்க வான் படையினர் நடத்திய தாக்குதல்களில் ... மேலும்
முதற் கட்டமாக 03 இலட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி…
உள்நாட்டு சந்தையில் அரிசி விநியோகத்தை தொடர்ந்தும் பேணும் நோக்கில் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். முதற் ... மேலும்
தபால் ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது..
தமது பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதன் பிற்பாடு கடந்த சில நாட்களாக தொடர்ந்த போராட்டத்தை தபால் ஊழியர்கள் கைவிடுவதாக அறிவித்துள்ளனர். ஒன்றிணைந்த தபால் ... மேலும்
நாணயற் சுழற்சியில் இலங்கை அணி வெற்றி..
சிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் நாணயற் சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. அதன்படி முதலில் இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் துடுப்பாட்டத்தினை ... மேலும்
ஹலால் சான்றிதழ் வழங்குவது குறித்து பொதுபலசேனா மீண்டும் சர்ச்சை..
ஹலால் சான்றிதழ் வழங்குவதற்கு உலமா சபை கட்டணம் அறவிட்டு அப்பணத்தை தீவிரவாதிகளுக்கு வழங்கியதைப் போன்று தற்போது ஹலால் சான்றிதழ் வழங்கும் நிறுவனமும் அறவிடும் ஹலால் சான்றிதழுக்கான கட்டண ... மேலும்