உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் A/C..
இன்றைய உலகில் எங்கு பார்த்தாலும் குளிர்சாதன அறைகளும் குளிர் சாதன வீடுகளும் தான். மனிதன் தற்காலிகத் தப்பிப்பதற்காக குளிர் அறைகளில் தஞ்சம் புகுகின்றான். இந்த குளிர்சாதன வசதி ... மேலும்
இருபதாவது அரசியல் அமைப்பு குறித்து சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு..
இருபதாவது அரசியல் அமைப்பு திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஒரு வருட காலத்தினுள் மாகாண சபை தேர்தலை நடத்தவுள்ளதாக சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திற்கு இன்று(06) அறிவித்துள்ளார். ... மேலும்
தீபிகாவிடம் திரும்பத் திரும்ப அறை வாங்கிய ரன்வீர்சிங்..
இந்தி நடிகர் ரன்வீர்சிங், தீபிகா படுகோனே நடித்து வரும் ‘பத்மாவதி’ படத்தில் ஒரு காட்சியில் தீபிகாவிடம், ரன்வீர் 25 முறை கன்னத்தில் அறை வாங்கியிருக்கிறார். இந்தி நடிகர் ... மேலும்
5 ஆண்டுகளில் 5 லட்சம் பாகிஸ்தானியர் வெளியேற்றம்..
கடந்த 5 ஆண்டுகளில் 5 லட்சத்து 44 ஆயிரத்து 105 பாகிஸ்தானியர்கள் வெளிநாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் எழுத்து பூர்வமாக அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் வாழும் பாகிஸ்தானியர்கள் ... மேலும்
போக்குவரத்து விதி மீறலுக்கு எதிராக கடும் நடவடிக்கை..
தமிழகத்தில் இன்று(06) முதல் வாகன சாரதிகள் அசல் சாரதி அனுமதிப்பத்திரம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விதியை மீறினால் மோட்டார் வாகன ... மேலும்
அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் பதவி நீக்கம்..
அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் ரொமேஷ் ஜெயவர்த்தன பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் குறித்த இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, ... மேலும்
அலோசியஸிற்கு அழைப்பு.. – பேர்ப்பச்சுவல் நிறுவன பிரதான முகவர் சல்காதுவுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்க பணிப்பு..
பிணை முறி விநியோகம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்க பிணை முறி குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அர்ஜூன் அலோசியஸிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவரது சட்டத்தரணி ... மேலும்
கருணா அம்மானுக்கு எதிரான விசாரணை நிறைவுக்கு..
ஜனாதிபதி செயலகத்திற்கு உரித்தான 09 கோடி ரூபா பெறுமதியான குண்டு துளைக்காத வாகனம் ஒன்றினை முறைகேடாக பயன்படுத்தியமை குறித்த சம்பவம் தொடர்பில் குற்றஞ் சாட்டப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் ... மேலும்
தீர்மானமிக்க முடிவினை முன்வைக்க ஸ்ரீ.சு.கட்சியின் 12 அமைச்சர்கள் ஜனாதிபதியினை சந்திக்கின்றனர்…
அமைச்சுப் பதவியினை விட்டும் எதிர்க்கட்சியில் அமர ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் 12 பேர் தீர்மானித்திருப்பதாகவும், குறித்த தீர்மானத்தினை இன்று(06) மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ... மேலும்
பிணை முறி விநியோக சர்ச்சையில் ரோசியின் புதல்வருக்கு சிக்கல்..
மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட முதலாவது கோப் குழுவின் சாட்சிகளின் பிரதிகள், அதன் உறுப்பினரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோசி ... மேலும்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட கூட்டம் இன்று(06) இரவு..
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட கூட்டம் ஒன்று ஜனாதிபதி தலைமையில் இன்று(06) இரவு 8மணியளவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் மத்திய சபை உறுப்பினர்கள் மற்றும் அரசாங்கத்தை பிரதிநித்துவப்படுத்தும் ... மேலும்
சொக்லேட்டினால் சருமத்திற்கு என்னென்ன பயன் தெரியுமா?
சாக்லேட் பெரும்பாலானோர் விரும்பி உண்பர். இது நம் மூளையை சுறுசுறுப்பாக்கி உற்சாகமாக வைத்துக் கொள்ள உதவிடுகிறது. சாக்லேட்டின் மூலப்பொருளான சாக்கோ பீன்ஸில் மக்னீஸியம் நிறைய இருக்கிறது. இதனால் ... மேலும்
ஜெனரல் ஜகத் ஜயசூரிய vs பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முறுகல் நிலை உச்சத்தில்..
ரத்துபஸ்வெல துப்பாக்கிச் சூடு சம்பவம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலை படுகொலைக்கும் ஜெனரல் ஜகத் ஜயசூரியவே உத்தரவிட்டிருந்ததாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ரத்துபஸ்வெலையில் சுத்தமான குடிநீருக்காக ... மேலும்
அன்னாசிப் பழச்சாறை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..
அன்னாசியிலிருந்து தயாரிக்கப்படும் சாறு இயற்கையாகவே சர்க்கரை அதிகமாக இருக்கும். ஆனால் இதில் பல வகை ஊட்டச்சத்துகளும் உள்ளதை பலரும் அறிவதில்லை. அன்னாசி பழச்சாறில் உள்ள மகிமைகளை அறிந்து ... மேலும்
அந்தமான் தீவுகளில் நில அதிர்வு..
அந்தமான் தீவுகளில் இன்று(06) காலை 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், இதனால் அந்தமானில் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும், சில ... மேலும்