புத்துணர்ச்சி தரும் தக்காளி ஜூஸ்..
தினமும் காலையில் பழங்கள், காய்கறிகளில் செய்த ஜூஸ் குடிப்பது அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைக்கும். இன்று தக்காளி எலுமிச்சை ஜூஸ் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் ... மேலும்
பாகிஸ்தானில் பருவமழை காரணமாக 164 பேர் பலி..
பாகிஸ்தானில் இந்த ஆண்டு பெய்த பருவமழைக்கு 39 குழந்தைகள் உள்பட 164 பேர் பலியாகியிருப்பதாக தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் ... மேலும்
சீரற்ற காலநிலையினால் டெங்கு பரவும் அபாயம்..
மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். எனவே, நாடளாவிய ரீதியில் நுளம்புகள் பெருகும் ... மேலும்
இலங்கை அணியின் அடுத்த தெரிவுக்குழுத் தலைமைப் பதவிக்கு இருவர்..?
இலங்கை அணியின் அடுத்த தெரிவுக்குழுத் தலைவராக அரவிந்த டி சில்வா அல்லது ரொஷான் மஹாநாம ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாமென இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சனத் ஜெயசூரியா ... மேலும்
முடிப் பிரச்சினைக்கு இதை பயன்படுத்துங்க..
வீட்டில் எளிதாக கிடைத்திடும் இஞ்சியில் ஏராளமான ஆண்டி ஆக்ஸிடண்ட்டுகள் இருக்கிறது.அதனை எடுத்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியத்திற்காக மட்டுமல்ல அழகுக்காகவும் பயன்படுத்தலாம் குறிப்பாக தலைமுடிக்கு மிகவும் நல்லது.தலைக்கு ரத்த ... மேலும்
டிசம்பருக்கு தள்ளிப்போன வேலைக்காரன்..
சிவகார்த்திகேயன், நயன்தாரா முதன் முறையாக இணையும் வேலைக்காரன் படம் இந்த மாத இறுதியில் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் வெளியாகும் திகதியை டிசம்பர் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளதாக ... மேலும்
சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்..
இந்த ஆண்டின் இது வரையான காலப்பகுதிக்குள் 6165 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கூறியுள்ளது. குறித்த முறைப்பாடுகளுள் சிறுவர்களை வேலைக்கமர்த்துவது சம்பந்தமாக 1518 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ... மேலும்
முதலுதவியின்போது நாம் தவறியும் செய்யக் கூடாத விஷயங்கள்..
வீட்டிலோ வெளி இடத்திலோ சின்ன சின்ன விபத்துகள் ஏற்படும்போது உடனடியாக வலிக்கு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில் நாம் சில முதல் உதவிகளை மேற்கொள்கிறோம். முதல் ... மேலும்
அர்ஜுன் எலோசியஸ் இன்றும் பிணை முறி ஆணைக்குழு முன்னிலையில்..
பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் எலோசியஸ் சற்றுமுன்னர் பிணை முறி மோசடிகள் சம்பந்தமாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே ... மேலும்
சூர்யாவை தொடர்ந்து ஜோதிகாவை இயக்கும் பிரபல இயக்குனர்..
சூர்யா, கார்த்தியை வைத்து வெற்றிப் படங்களை கொடுத்த பிரபல இயக்குனர், அடுத்ததாக ஜோதிகாவை வைத்து படம் இயக்க உள்ளார். பல வெற்றிப்படங்களை இயக்கி சிறந்த இயக்குனர் என்று ... மேலும்
மெக்ஸிகோ நிலநடுக்கத்தினை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நாடுகள் இவைதான்…
மெக்ஸிகோவின் தெற்கு கடற்கரை அருகாமையில் இன்று(08) 8.0 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஓன்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் கடும் ... மேலும்
இலங்கை அணியின் வீரர்களது செயலால் தான் மிகவும் கடினமான நாட்களை கழிக்கிறேன்.. – ரசல்..
இலங்கை அணியின் தொடர் தோல்விகள் காரணமாக கிரிக்கெட் வர்ணனையாளர் அறையில் இத்தினங்களில் தான் மிகவும் கடினமான நாட்களை கழிப்பதாக சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளரும் , இலங்கை அணியின் ... மேலும்
சிங்கப்பூருடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை..
சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதியில் உறுதி செய்யப்படும் என சார்க் முதலீட்டாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் ... மேலும்
அரச பணியாளர்களுக்கு 18ம் திகதி முதல் வேலை நேரங்கள் மாறும் விதம்..
காலை பொழுது போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, அரச பணியாளர்களுக்கான நெகிழ்வான அலுவலக நேரங்களை பராமரிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டம் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. அதிக ... மேலும்
லலித் – அனுஷ ஆகிய இருவரும் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி..
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பௌத்த பிக்குகளுக்கான சீல் சீருடை விநியோகத்தில் அரசாங்க நிதியை முறைக்கேடாக கையாண்டமை குறித்த வழக்கில் மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ... மேலும்