மேல் மாகாண சபையின் அமைப்பாளர்கள் சிலர் பதவி நீக்கம்..
மேல் மாகாண சபையின் ஆளுங்கட்சி பிரதான அமைப்பாளர் குணசிறி ஜயனாத் மற்றும் சபைத் தலைவர் சுனில் ஜயமிணி அப்பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதேவேளை , புதிய அமைப்பளாராக ... மேலும்
திருமணத்திற்கு 175 பேருக்கு மட்டுமே அழைப்பு..
காதல் ஜோடிகளான நாக சைதன்யா, சமந்தா இருவரது திருமணம் அடுத்த மாதம் 6ம் திகதி கோவாவில் நடைபெற உள்ளது. இந்தத் திருமணத்திற்கு இருவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் ... மேலும்
உதட்டு சுருக்கத்தை எப்படி போக்கலாம்?
வயதாவதால் முகத்தில் ஏற்படும் முதல் அறிகுறி தான் உதட்டுச் சுருக்கம். இதன் அதிகப்படியான தாக்கத்தில் இருந்து சற்று தப்பிக்க இங்கே சில எளிய முறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆலிவ் ... மேலும்
அர்ஜுன் அலோசியஸ் இற்கு அழுத்தம் கொடுக்க முடியாது..
பிணை முறி விநியோக மோசடி தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு அர்ஜுன் அலோசியஸ் விரும்பவில்லை என்றால் அவருக்கு அழுத்தம் கொடுக்க முடியாது என பிணை ... மேலும்
சமிஞ்சை மொழி சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்..
அங்கவீனம் தொடர்பான தேசிய கொள்கையின் மூலம் ´சமிஞ்சை மொழியானது´ விசேட தேவையுடைய நபர்களின் தொடர்பாடல் மொழியாக ஏற்க சமிஞ்சை மொழி சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதனடிப்படையில் ... மேலும்
வெள்ளை மாளிகையின் தகவல் இயக்குநராக ஹோப் ஹிக்ஸ் நியமனம்..
வெள்ளை மாளிகையின் தகவல் இயக்குநராக இருந்த அந்தோணி ஸ்காரமுச்சி 10 நாட்களில் பதவியை விட்டு விலகிய நிலையில் அப்பதவிக்கு ஹோப் ஹிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் டிரம்ப்பின் ஊடக செயலராக ... மேலும்
அர்ஜுன மகேந்திரனுக்கு பிணைமுறி குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழு அறிவித்தல்..
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை சர்ச்சைக்குரி பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 19 ஆம் ... மேலும்
வீரசுமன வீரசிங்க உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம்..
தென் மாகாண சபை விளையாட்டு துறை அமைச்சர் வீரசுமன வீரசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குறித்த மாகாண சபை முதலமைச்சர் தனது ... மேலும்
பிரதியமைச்சர் ரஞ்சனுக்கு எதிரான வழக்கு விசாரணை ஓத்திவைப்பு..
நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு முறைப்பாடுகள் மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடு இன்று(13) ஈவா வனசுந்தர ... மேலும்
இர்மா புயல் காரணமாக புளோரிடாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு..
அட்லாண்டிக் கடலில் உருவாகிய ‘இர்மா' புயல் பாதிப்பால் புளோரிடா மாகாணத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. வடக்கு அட்லாண்டிக் கடலில் உருவான ‘இர்மா’ புயல் கரீபியன் ... மேலும்
டூத் பேஸ்டை வைத்து வீட்டை எப்படி சுத்தம் செய்யலாம்?
காலையில் எழுந்ததும் பற்களை துலக்க பயன்படுத்தும் டூத் பேஸ்ட் நிறத்தை தருவதோடு, வீட்டில் இருக்கும் சில பொருட்களையும் சுத்தம் செய்ய பயன்படுகிறது. அது என்னென்ன பொருட்கள் மற்றும் ... மேலும்
மாணவி வித்தியா பாலியல் கொலை – பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு பிணை..
புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் பாலியல் கொலை வழக்கின் சந்தேக நபர் ஒருவரை தப்பிக்க உதவி செய்தார் எனற குற்றச்சாட்டின் பேரில் கைதாகிய விளக்கமறியலில் வைக்கப்பட்ட பிரதிப் ... மேலும்
ரயன் ஜயலத்தின் விளக்கமறியல் நீடிப்பு..
மருத்துவ பீட குழுவின் ஏற்பாட்டாளர் ரயன் ஜயலத் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதிமன்றம் இன்று(13) உத்தரவிட்டுள்ளது. சுகாதார அமைச்சினுள் ... மேலும்
கைகள் மட்டும் கருப்பா இருக்கின்றதா? இதை ட்ரை பண்ணுங்க
பெரும்பாலும் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் கைகளுக்கு கொடுப்பதில்லை. முகத்தில் சின்னப்பரு வந்தாலே அதனை போக்க என்னென்ன வைத்தியங்கள் இருக்கிறது என தேடிப் பார்க்கிறோம். நாம் கைகள் கருமையாக ... மேலும்
ஷில்பாவாக விஜய் சேதுபதி..
தனது அசாத்திய நடிப்பால் ரசிகா்களின் ஆதரவை பெற்றுவரும் நடிகா் விஜய் சேதுபதி தனது அடுத்தக்கட்ட மைல் கல்லாக பெண் வேடத்தில் நடித்து வருகிறாா். ஆரண்ய காண்டம் திரைப்படத்தை ... மேலும்