பிணை முறி மோசடி விசாரணைகள் தீர்வின்றி நிறைவடைய வாய்ப்பு..

பிணை முறி மோசடி விசாரணைகள் தீர்வின்றி நிறைவடைய வாய்ப்பு..

R. Rishma- Sep 16, 2017

பிணை முறி மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தீர்வின்றி நிறைவடைய வாய்ப்புள்ளதாக, இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். புத்தளம் - ஆணைமடு பகுதியில் இடம்பெற்ற ... மேலும்

கோரிக்கை முன்வைக்கப்பட்டால், எந்தச் சந்தர்ப்பத்திலும் இராணுவம் களமிறங்கத் தயார்..

கோரிக்கை முன்வைக்கப்பட்டால், எந்தச் சந்தர்ப்பத்திலும் இராணுவம் களமிறங்கத் தயார்..

R. Rishma- Sep 16, 2017

அரசினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டால், எந்தச் சந்தர்ப்பத்திலும், மின்சார விநியோகப் பணிகளை தடையின்றி வழங்கும் பணிகளில் ஈடுபட இராணுவம் தயார் நிலையில் உள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளரான மேஜர் ... மேலும்

சைட்டம் குறித்த அரசின் தீர்மானத்திற்கு GMOA எதிர்ப்பு..

சைட்டம் குறித்த அரசின் தீர்மானத்திற்கு GMOA எதிர்ப்பு..

R. Rishma- Sep 16, 2017

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை தற்காலிகமாகத் தடை செய்திருக்கும் அரசின் நிலைப்பாட்டை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ... மேலும்

இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் புதிய தலைவராக லெப்ரோய்..

இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் புதிய தலைவராக லெப்ரோய்..

R. Rishma- Sep 16, 2017

இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் புதிய தலைவராக இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர், கிரகம் லெப்ரோய் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. கிரகம் லெப்ரோய் ... மேலும்

கடல் கொந்தளிப்பு குறித்து பொதுமக்களுக்கு வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை..

கடல் கொந்தளிப்பு குறித்து பொதுமக்களுக்கு வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை..

R. Rishma- Sep 16, 2017

நாட்டின் தென்மேற்கு பகுதிகளிலும் வடமேல் மாகாணத்திலும் இன்று(16) மற்றும் நாளை(17) மழை வீழ்ச்சியில் அதிகரிப்பு ஏற்படலாம் என காலநிலை அவதான நிலையம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது. ... மேலும்

இலண்டன் ரயில் குண்டு வெடிப்புக்கு ட்ரம்ப் கண்டனம்..

இலண்டன் ரயில் குண்டு வெடிப்புக்கு ட்ரம்ப் கண்டனம்..

R. Rishma- Sep 16, 2017

இலண்டன் சுரங்க ரயில் குண்டு வெடிப்புக்கு அமெரிக்க அதிபர் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். குறித்த இந்த குண்டு வெடிப்பில் 29 பேர் காயம் அடைந்தனர் என முதல் ... மேலும்

இலண்டன் சுரங்க ரயில் குண்டு வெடிப்பினை ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு..

இலண்டன் சுரங்க ரயில் குண்டு வெடிப்பினை ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு..

R. Rishma- Sep 16, 2017

இலண்டன் சுரங்க ரயிலில் நேற்று(15) காலை நடந்த குண்டு வெடிப்பினை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர். இலண்டன் நகரின் சில பகுதிகளை இணைக்கும் வகையில் பூமிக்கு அடியில் ... மேலும்

சைட்டம் கல்லூரியானது கறுப்புப் பட்டியலிடப்படவில்லை – நெவில் மறுப்பு..

சைட்டம் கல்லூரியானது கறுப்புப் பட்டியலிடப்படவில்லை – நெவில் மறுப்பு..

R. Rishma- Sep 16, 2017

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியானது கறுப்புப் பட்டியலிடப்படவில்லை என மருத்துவ கல்லூரியின் வெளிவாரி விரிவுரையாளரும் பேராசிரியர் டொக்டர் நெவில் பெரேரா தெரிவித்துள்ளார். மாலபே தனியார் மருத்துவ ... மேலும்

ஊழியர்களது வேலை நிறுத்தத்தினால் மின் விநியோகத்தில் எவ்வித தடையும் இல்லை..

ஊழியர்களது வேலை நிறுத்தத்தினால் மின் விநியோகத்தில் எவ்வித தடையும் இல்லை..

R. Rishma- Sep 16, 2017

இலங்கை மின்சார ச​பை ஊழியர்கள், கடந்த 13ம் திகதி முதல், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தாலும், எந்தவொரு இடையூறும் இன்றி, மின்சாரத்தை விநியோகிக்கக் கூடியதாக உள்ளதாக, ... மேலும்

வாகன விபத்தில் 10 பேர் காயம்..

வாகன விபத்தில் 10 பேர் காயம்..

R. Rishma- Sep 16, 2017

கதிர்காமம் - புத்தள வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூதாட்டி ஒருவர் பலியானாகி உள்ளதோடு, 9 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கெப் ரக வாகனமும், சிறிய லொறியும் ... மேலும்

அருந்திக்க பெர்ணான்டோ எதிர்க்கட்சியில்..

அருந்திக்க பெர்ணான்டோ எதிர்க்கட்சியில்..

R. Rishma- Sep 16, 2017

அண்மையில் பிரதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அருந்திக்க பெர்ணான்டோ விரைவில் எதிர்த்தரப்புடன் தொடர்பு கொள்ளவுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். அடுத்த பாராளுமன்ற அமர்வுகளில் சபாநாயகருக்கு ... மேலும்

மீற்றர் பொறுத்த வழங்கப்பட்ட கால எல்லையில் நீடிப்பு..

மீற்றர் பொறுத்த வழங்கப்பட்ட கால எல்லையில் நீடிப்பு..

R. Rishma- Sep 16, 2017

முச்சக்கர வண்டிகளில் மீற்றர் பொறுத்த வழங்கப்பட்ட கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக, வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை குறிப்பிட்டுள்ளது. ஒக்டோபர் முதலாம் திகதிக்கு முன்னர் குறித்த இந்நடவடிக்கையை ... மேலும்

“ஊக்கமுள்ள பிரஜைகள்” எனும் தொனிப்பொருளில் ஜேவிபி இனது மாநாடு..

“ஊக்கமுள்ள பிரஜைகள்” எனும் தொனிப்பொருளில் ஜேவிபி இனது மாநாடு..

R. Rishma- Sep 16, 2017

மக்கள் விடுதலை முன்னணியின் தலமையில் “ஊக்கமுள்ள பிரஜைகள்” எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாடு, நுவரெலியா நகரில் நாளை(17) காலை 10 மணியளவில் இடம்பெறவுள்ளது. குறித்த இந்த ... மேலும்

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கை தற்காலிக நிறுத்தம்..

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கை தற்காலிக நிறுத்தம்..

R. Rishma- Sep 16, 2017

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கொள்கைகளுக்கு அமைவான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால ... மேலும்