ஹொரணை – கொழும்பு பிரதான பாதையில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் பலி..

ஹொரணை – கொழும்பு பிரதான பாதையில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் பலி..

R. Rishma- Sep 24, 2017

ஹொரணை - கொழும்பு பிரதான பாதையில் கொரலயிம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் பலியாகியுள்ளார். ஹொரணை நோக்கி பயணித்த தனியார் பஸ் வண்டியொன்று எதிர் ... மேலும்

அரசின் போக்கினால் நாடும், பௌத்த சாசனமும் அழியும் அபாயம்.. – ஆனந்த தேரர்..

அரசின் போக்கினால் நாடும், பௌத்த சாசனமும் அழியும் அபாயம்.. – ஆனந்த தேரர்..

R. Rishma- Sep 24, 2017

அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைக் கவனியாது விட்டால், நாடும், பௌத்த சாசனமும் அழிந்து விடும் என தாயகத்தைக் காக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் முருத்தொட்டுவாவே ஆனந்த தேரர் ... மேலும்

மருத்துவ கல்வியினை பெறுவதற்கான ஆகக் குறைந்த பெறுபேறுகள் விரைவில்..

மருத்துவ கல்வியினை பெறுவதற்கான ஆகக் குறைந்த பெறுபேறுகள் விரைவில்..

R. Rishma- Sep 24, 2017

மருத்துவ கல்வியினை பெறுவதற்கான ஆகக் குறைந்த பெறுபேறுகள் தொடர்பான இறுதி முடிவு எதிர்வரும் மூன்று வார காலப்பகுதியினுள் அறிவிக்கப்பட உள்ளது. இலங்கை மருத்துவ சபையுடன் ஆலோசனை மேற்கொண்டதன் ... மேலும்

புதிய வரிச் சட்டத்தின் கீழ் கலைஞர்களுக்கு வரிச் சலுகை..

புதிய வரிச் சட்டத்தின் கீழ் கலைஞர்களுக்கு வரிச் சலுகை..

R. Rishma- Sep 24, 2017

புதிய வரிச் சட்டத்தின் கீழ் கலைஞர்கள் தங்களது படைப்புக்களினால் அடைந்து கொள்ளும் இலாபத்துக்கு வருடாந்தம் 5 லட்சம் ரூபா வரை வரி விலக்கு வழங்கப்படும் என நிதி ... மேலும்

மீதொட்டமுல்லை குப்பை சரிவு விவகாரம் – 2 வாரங்களில் நஷ்டஈடு..

மீதொட்டமுல்லை குப்பை சரிவு விவகாரம் – 2 வாரங்களில் நஷ்டஈடு..

R. Rishma- Sep 24, 2017

மீதொட்டமுல்லை குப்பை மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்த மக்களின் குடும்பத்தாருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டிருந்த நஷ்டஈட்டை, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, ... மேலும்

ரோஹிங்கியா முஸ்லிம்களது குடியேற்றம் குறித்து அமைச்சர் ரிஷாட் CID இல் முறைப்பாடு..

ரோஹிங்கியா முஸ்லிம்களது குடியேற்றம் குறித்து அமைச்சர் ரிஷாட் CID இல் முறைப்பாடு..

R. Rishma- Sep 24, 2017

மியன்மார் ரோஹிங்கியா முஸ்லிம்களை தனது தலையீட்டில், இலங்கைக்கு அழைத்து வந்து குடியேற்றுவதாக, சில இணையத்தளங்கள் மற்றும் சமூக வலை தளங்களில் இனவாதக் கருத்துக்கள் வௌியிடப்படுவதாக, கைத்தொழில் மற்றும் ... மேலும்

இலங்கையின் புதிய வரைபடமானது 2018ம் ஆண்டு நடுப்பகுதியில் வெளியிடப்படும்..

இலங்கையின் புதிய வரைபடமானது 2018ம் ஆண்டு நடுப்பகுதியில் வெளியிடப்படும்..

R. Rishma- Sep 24, 2017

நாட்டின் நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுடன் இலங்கையின் புதிய வரைபடமானது எதிர்வரும் 2018ம் ஆண்டு நடுப்பகுதியில் வெளியிடப்படவுள்ளதாக அளவையாளர் நாயகம் பீ.எல்.பீ உதயகுமார தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினாலும் கொழும்பு ... மேலும்

சிறார்களுக்கு வாகனங்களை செலுத்த அனுமதிக்கும் பெற்றோருக்கு எதிராக நடவடிக்கை..

சிறார்களுக்கு வாகனங்களை செலுத்த அனுமதிக்கும் பெற்றோருக்கு எதிராக நடவடிக்கை..

R. Rishma- Sep 24, 2017

18 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கு வாகனங்களை செலுத்துவதற்கு அனுமதிக்கும் பெற்றோருக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. குறைந்த வயதுடையவர்கள் வாகனங்களை ... மேலும்

கல்கமுவ நகரிலுள்ள வியாபார நிறுவனமொன்று முற்றாக எரிந்து சேதம்..

கல்கமுவ நகரிலுள்ள வியாபார நிறுவனமொன்று முற்றாக எரிந்து சேதம்..

R. Rishma- Sep 24, 2017

கேகாலை, கல்கமுவ நகரிலுள்ள வியாபார நிறுவனமொன்று இன்று (24) அதிகாலை தீப்பிடித்துக் கொண்டதில் அந்நிறுவனம் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக காவற்துறை தெர்வித்துள்ளது. மூன்று தீயணைப்புப் பிரிவு வாகனங்களை ... மேலும்

இலங்கை கிரிக்கெட் தொடர்பில் ஐ.சி.சி ஊழல் ஒழிப்பு பிரிவின் விசாரணைகள் ஆரம்பம்..

இலங்கை கிரிக்கெட் தொடர்பில் ஐ.சி.சி ஊழல் ஒழிப்பு பிரிவின் விசாரணைகள் ஆரம்பம்..

R. Rishma- Sep 24, 2017

இலங்கை கிரிக்கெட் தொடர்பில் ஐ.சி.சி ஊழல் ஒழிப்பு பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. சுமார் 40 இற்கும் மேற்பட்ட இலங்கை கிரிக்கெட் போட்டியாளர்கள் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைவாகவே குறித்த ... மேலும்