பகிடிவதையை கட்டுப்படுத்த கைத்தொலைபேசி “app” அறிமுகம்…
பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதையை கட்டுப்படுத்துவதற்காக கைத்தொலைபேசி "app" வகையை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிமுகம் செய்துள்ளது. பகிடிவதையை கட்டுபடுத்தும் பொறுப்பு உபவேந்தர்கள், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் ஆகியோரை சாரும் ... மேலும்
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரதிநிதிகள், வேட்பாளர்களுடனான கலந்துரையாடல்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக கொழும்பு, களுத்துரை, கம்பஹா மாவட்டங்களில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோரை அகில இலங்கை மக்கள் ... மேலும்
இடைக்கால அறிக்கை மீதான விவாதம் தொடர்பான விவரங்கள் இணையத்தளத்தில்…
அரசியலமைப்பு பேரவையினது வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீது இடம்பெற்ற விவாதம் தொடர்பான விவரங்கள் அடங்கிய தொகுப்பு அறிக்கை இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த தொகுப்பு அறிக்கையை தமது ... மேலும்
10 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை அணி டெஸ்ட் தொடரில் மேற்கிந்திய தீவுகளை சந்திக்கிறது…
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் இன்று(06) டிரினிட்டியில் உள்ள குவின்ஸ் பார்க் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை அணி இதுவரை மேற்கிந்திய தீவுகள் ... மேலும்
எலுமிச்சை தோலை தூக்கி எறியாமல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க…
எலுமிச்சை பயன்படுத்தி மாஸ்க் அல்லது பேக் செய்து முகத்தில் போடுவதால் உங்கள் முக அழகு அதிகரிக்கிறது. எலுமிச்சை தோல்: எலுமிச்சையில் சாறு பிழ்ந்ததும் தோலை தூக்கி எறிந்து ... மேலும்
லோட்டஸ் சுற்று வட்டம் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது….
வேலையற்ற பட்டதாரிகளின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக காலிமுகத்திடல் வீதி கொழும்பு லோட்டஸ் சுற்று வட்டம் மூடப்பட்டுள்ளது. மேலும்
துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த குடும்பத்துக்கு ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கிய விஜய்…
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பொலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக ... மேலும்
ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு பிணை…
ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்த பெரேரா, 10 இலட்சம் ரூபாவான 02 சரீரப் பிணையில் விடுவிக்க சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ ... மேலும்
பாடசாலை மாணவர்களுக்கு பால் பக்கற்றுக்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை…
பாடசாலை மாணவர்களுக்கு காலைவேளையில் பால்பக்கற்; ஒன்றை வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளத தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் தரம் 1 முதல் 5வரையில் உள்ள மாணவர்களுக்கும் விசேட கல்வி பிரிவுகளிலுள்ள மாணவர்களையும் ... மேலும்
இன்று 12 மணித்தியாலம் நீர் விநியோகத் தடை…
அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தின் சில பிரதேசங்களில் இன்று(06) காலை 07.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை நீர் விநியோகத் தடை ... மேலும்
ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகள் இன்று 2வது நாளாகவும் தொடர்கிறது…
ஶ்ரீ லங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவை மற்றும் ஶ்ரீலங்கன் கேட்டரிங் சேவை ஆகியவற்றில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ... மேலும்
வேலையில்லா பட்டதாரிகள் இன்று(06) ஆர்ப்பாட்டம்…
தகைமைகளை கொண்டுள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் வாக்குறுதி அளித்ததன்படி, விரைவில் வேலைகளை வழங்குமாறு கோரி இன்று(06) பகல் 12.00 மணிக்கு கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் ... மேலும்
பிரபல ஆடை வடிவமைப்பாளர் கேத் ஸ்பேட் தற்கொலை…
அமெரிக்காவில் பிரபல ஆடை வடிவமைப்பாளரான கேத் ஸ்பேட், வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார் என பொலிசார் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கேத் ஸ்பேட்(55) இவர் அமெரிக்காவின் பிரபல ... மேலும்
விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் சர்வதேச கிரிக்கட் பேரவை தலைவருக்கு இடையே சந்திப்பு…
விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலைவர் ஷசாங் மனோகரை இன்று(06) துபாயில் அமைந்துள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அலுவலகத்தில் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலியில் ... மேலும்
கொழும்பு காக்கைதீவு வாழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண அமைச்சர் ரிஷாட் நடவடிக்கை…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல் மாகாணசபை உறுப்பினர் பாயிஸின் அழைப்பை ஏற்று கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், கொழும்பு, மட்டக்குளி காக்கைத் தீவு பிரதேசத்திற்கு விஜயம் ... மேலும்