இலங்கை உடனான டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்கா அணிக் குழாம்…
எதிர்வரும் ஜூலை மாதம் 12ம் திகதி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள தென்னாப்பிரிக்கா அணிக்கான குழாம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த தென்னாப்பிரிக்கா குழாம் போட்டி அட்டவணை ... மேலும்
லிந்துலை நகரசபை தலைவர் உட்பட 8 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்…
ஐந்து வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தலவாக்கலை - லிந்துலை நகரசபை தலைவர் உள்ளிட்ட 8 பேரை எதிர்வரும் 18 ஆம் திகதி ... மேலும்
A/C யினால் ஏற்படும் சரும வறட்சி – பாதுகாக்கும் எளிமையான வழிகள்…
ஏசியில் பணியாற்றும் பெண்கள், தங்கள் சருமத்திற்கு ஏற்ற மாய்ஸ்ரைசர்கள் பயன்படுத்துவது அவசியம். ஒரு நாளைக்குக் குறைந்து 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிகமான தண்ணீர் குடித்து ... மேலும்
லலித் மற்றும் அனுஷவினது மனு விசாரணைக்கு திகதி அறிவிப்பு…
அரச நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட ஆகியோரால் ... மேலும்
அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து- சுற்றுலா சென்ற 6 மாணவர்கள் உயிரிழப்பு…
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆக்ரா - லக்னோ இடையேயான அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து மோதியதில் சுற்றுலா சென்ற 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சாந்த் ... மேலும்
பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்னவின் மனைவியின் கடவுச்சீட்டு விடுவிப்பு…
பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்கவின் மனைவியான மொரீன் ஸ்டெலா ரணதுங்கவின் கடவுச்சீட்டினை விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(11) உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் – 15 பேர் உயிரிழப்பு…
ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரில் தலிபான் பயங்கரவாதிகளின் வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 15 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ... மேலும்
உலகின் முதல்தர தலைமைத்துவ பயிற்றுவிப்பாளரான ஜோன் மெட்டோன் இலங்கை வருகை…
இலங்கையில் நடைபெற உள்ள பிரதம நிறைவேற்று அதிகாரிகளின் இரு கூட்டங்களில் பங்கேற்க, உலகின் முதல்தர தலைமைத்துவ பயிற்றுவிப்பாளரான ஜோன் மெட்டோன் சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளார். குறித்த ... மேலும்
சுஜீவவுக்கு மெண்டிஸ் நிறுவனம் மூன்று காசோலைகளையும் வழங்கிய தினங்கள் இதோ…
டபிள்யு.எம். மெண்டிஸ் நிறுவனத்திடம் மூன்று சந்தர்ப்பங்களில் 30 லட்சம் ரூபாய்க்கான 3 காசோலைகளை கடந்த 2015ம் ஆண்டு இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவுக்கு வழங்கியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் ... மேலும்
தயாசிறி CID இற்கு வருகை…
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வாக்குமூலமளிப்பதற்காக, குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சற்றுமுன்னர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ++++++++++++++++++++++++++(update) தயாசிறி இன்று சி. ஐ. டி முன்னிலையில்... பேர்பச்சுவல் ட்ரசரீஸ் ... மேலும்
மண்ணெண்ணெயின் விலை இன்று(11) முதல் குறைகிறது…
மண்ணெண்ணெயின் விலை இன்று(11) முதல் குறைக்கப்படவிருப்தாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார். மீன்பிடி சமூகம் உட்பட குறைந்த வருமானம் பெறுவோர் எதிர்கொண்டு வரும் நெருக்கடிகளைக் ... மேலும்
BC படிவத்தை பூர்த்தி செய்து கிராம சேவகரிடம் ஒப்படைக்குமாறு வேண்டுகோள்…
வாக்காளர் பட்டியலை உறுதி செய்வதற்கான தேருனர் இடாப்பு மீளாய்வு படிவத்தை (BC Form) சரியான முறையில் பூர்த்தி செய்து அவசரமாக கிராம சேவகரிடம் ஒப்படைக்குமாறு தேர்தல் செயலகம் ... மேலும்
மேல் மாகாண சபை உறுப்பினர் ஜகத்திற்கு சொந்தமான, ஆடைத் தொழிற்சாலைக் கட்டிடத்தில் தீ…
மேல் மாகாண சபை உறுப்பினர் ஜகத் விதானாவுக்கு சொந்தமான, களுத்துறை, தொடங்கொட சந்தியில் அமைந்துள்ள இரண்டு மாடி ஆடைத் தொழிற்சாலைக் கட்டிடத்தில் இன்று(11) அதிகாலை தீ விபத்து ... மேலும்
பிரதீப் சந்துருவன் சேனாதீரவை நாடுகடத்தும்படி ஜனாதிபதி கோரிக்கை…?
இலண்டனில் செயற்படும் ஊடகம் ஒன்றின் பிரதான ஆசிரியரை கைது செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரித்தானியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தான் உள்ளிட்ட தனது ... மேலும்
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் வேலைகளை இடைநிறுத்த தீர்மானம்…
மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சட்டப்படி வேலைச் செய்யும் போராட்டத்திற்கு, இன்று(11) தீர்மானம் வழங்கப்படாதவிடத்து நாளை(12) முதல் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் வேலைகளை இடைநிறுத்த ... மேலும்