சுற்றுலாத்துறை வருமானம் 4 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கு…
சுற்றுலாத்துறையின் மூலம் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். சுற்றுலாத்துறையின் ஊடாக கடந்த ஆண்டு ... மேலும்
மற்றொரு பிரபல நடிகையின் வாழ்க்கை படமாக்க பேச்சுவார்த்தை…
மனிஷா கொய்ராலாவின் வாழ்க்கை படமாக்க சிலர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தமிழில் முதல்வன், பாபா, மும்பை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் மனிஷா கொய்ராலா. இவர் ... மேலும்
மதூஷின் நெருங்கிய சகாக்கள் மூன்று பேர் கைது…
பிரபல பாதாள உலக குழுத் தலைவன் மாகந்துர மதூஷின் நெருங்கிய சகாக்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். கண்டி, ... மேலும்
“12ஆவது பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணைக்குழு அமர்வு ஆகஸ்ட் மாதம் தெஹரானில்” ஈரான் தூதுவர் தெரிவிப்பு!!!
ஈரானுக்கான இலங்கை பிரதிநிதிகளின் விஜயம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன், இரு நாடுகளுக்குமிடையில் நீண்ட காலமாக இருந்து வரும் பொருளாதார, வர்த்தக உறவுகளை புதிய வழியில் தொடர்ந்தும் முன்னெடுக்க ... மேலும்
ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு நவம்பர் மாதம் வரை ஒத்திவைப்பு…
பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை ... மேலும்
பேருவளை – அளுத்கம சேதமடைந்த சொத்துக்களுக்கு விசேட இழப்பீடு வழங்க நடவடிக்கை…
2014 ஆம் ஆண்டில் பேருவளை மற்றும் அளுத்கம ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற பொதுமக்கள் குழப்பநிலையின் காரணமாக பாதிக்கப்பட்ட சொத்துக்களுக்கு நடைமுறையிலுள்ள சட்டவிதிகளின் கீழ் வழங்கக்கூடிய ஆகக்கூடிய இழப்பீட்டுத்தொகையை ... மேலும்
டிரம்ப்பையும் விட்டு வைக்காத சிவா…
நடிகர்கள், அரசியல்வாதிகளை கிண்டல் செய்து டீசர் வெளியிட்ட தமிழ்ப்படம் படக்குழுவினர், தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கிண்டல் செய்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் காலங்காலமாக ... மேலும்
கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து நகர மண்டபம் வரை பயணிகள் படகு சேவை…
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து தேசிய வைத்தியசாலை வரை பேரவாவி ஊடாக பயணிகள் படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து தேசிய வைத்தியசாலைக்கும், ... மேலும்
சிரியாவில் அரசு படைகளின் வான்வழி தாக்குதலில் 10 பேர் உயிரிழப்பு…
சிரியாவின் வடகிழக்கு பகுதியில் அரசு படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 10 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சிரியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஹசாகே ... மேலும்
ஊடகவியலாளர் மஹேஸ் விளக்கமறியலில்…
நபரொருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் மகேஸ் நிஸ்ஸங்க மற்றும் அவரின் புதல்வர் ஆகியோர் எதிர்வரும் 18ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மஹர ... மேலும்
தொழிலாளர் குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து…
அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத்தில் இன்று(13) காலை ஏற்பட்ட தீ விபத்தில் 12 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இந்த தீ விபத்து காரணமாக லயன் ... மேலும்
பங்களாதேஷ் நாட்டில் கடும் மழை – நிலச்சரிவு காரணமாக 14 பேர் உயிரிழப்பு…
பங்களாதேஷ் நாட்டில் கடும் மழை, நிலச்சரிவால் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அந்நாட்டில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. ... மேலும்
தனிப்பட்ட காரணத்திற்காக நாடு திரும்பிய மேத்யூஸ்…
இலங்கை அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ் நாடு திரும்பியுள்ளார். தனிப்பட்ட காரணத்திற்காக அவர் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் சுற்றுத்தொடரில் பங்கேற்றிருந்த நிலையில் இவர் ... மேலும்
கிரிவெஹர ரஜமஹா விகாரை தேரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம்…
கதிர்காமம், கிரிவெஹர ரஜமஹா விகாரையின் தலைமை விகாராதிபதி கோபாவக தம்மிந்த தேரர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இனந் தெரியாத நபர்களினால் நேற்றிரவு(12) இந்த துப்பாகிச் ... மேலும்
தபால் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் இன்றும் தொடர்கிறது…
தபால் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்து இடம்பெறுவதாக தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கும் வரை போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக தபால் மற்றும் தொலைத் ... மேலும்