STF துப்பாக்கிச்சூட்டில் பாதாள குழு உறுப்பினர் மானெல் ரோஹன பலி…
மாத்தறை, கம்புறுபிட்டிய பிரதேசத்தில் வைத்து விசேட அதிரடிப்படையினருக்கும் பாதாள உலக குழுவொன்றிற்கும் இடையே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மாகந்துரே மதூஷ் இனது வலக்கை உதவியாளரான மானெல் ரோஹன எனப்படும் ... மேலும்
நித்யாமேனன் மட்டும் தனிமையில் நடிக்கும் படம்…
2 பேர் மட்டுமே நடித்த படம், 24 மணி நேர படம், 6 மணி நேர படம் என சாதனைகளை மையமாக வைத்து சில படங்கள் உருவாகின்றன. ... மேலும்
முல்லைத்தீவு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கைத்தொழில் வர்த்தக அமைச்சு 9.8 மில்லியன் ரூபா நிதி! அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் அறிவிப்பு!
யுத்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு ரூபா 9.8 மில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளதாக அமைச்சர் ... மேலும்
சிறுத்தையை கொலை செய்த நால்வருக்கு விளக்கமறியல்…
கிளிநொச்சியில் சிறுத்தையை அடித்து கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் ஜூன் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் ... மேலும்
அமெரிக்கப் பிரஜாவுரிமையை இரத்து செய்வது சுலபம்…
அமெரிக்கப் பிரஜாவுரிமையைத் தன்னால் இரண்டு அல்லது மூன்று மாதங்களில், இரத்து செய்துகொள்ள முடியுமென, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இன்று (25) தெரிவித்தார். டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியக ... மேலும்
நீர்ப்பாசன, குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட அரச அதிபர்களின் பங்கேற்புடன் உயர்மட்டக் கூட்டம்! – முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் ஏகமனதாக முடிவு!
வன்னி மாவட்டத்தின் நீர்ப்பாசனத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தடைகளைத் தீர்க்கும் வகையில், ஒருமாத காலத்துக்குள் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு அரசாங்க அதிபர்கள் பங்கேற்கும் உயர்மட்டக் கூட்டம் ஒன்றை ... மேலும்
சோளத்திற்கு உத்தரவாத விலையொன்றை நிர்ணயிக்க தீர்மானம்…
பெரும்போகத்திலிருந்து சோளத்திற்கு உத்தரவாத விலையொன்றை நிர்ணயிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு சோளச் செய்கையாளர்களைப் பாதுகாப்பதற்காக அடுத்த பெரும் போகத்திலிருந்து இந்த உத்தரவாத விலையை அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ... மேலும்
லிஹினபிட்டிய கிராமத்தை யானைகளிடமிருந்து காக்க பிரதி அமைச்சர் தெவரப்பெருமயால் நடவடிக்கை…
யானையின் தாக்குதலுக்கு அடிக்கடி இலக்காகும் மாத்தளை - அஹரகடுவ, லிஹினிபிட்டிய பிரதேசத்தின் சுமார் 15Km தூரத்துக்குத் தடுப்பு வேலிகளை உடனடியாக அமைத்தல் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்தை ... மேலும்
ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்துக்கு தடை…
தபால் ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தால் டீ.ஆர். விஜயவர்தன மாவத்தை ஊடான போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டீ.ஆர். விஜயவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் சேவைகள் அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ... மேலும்
பிள்ளையானின் விடுதலைக்காக உண்ணாவிரதப் போராட்டம்…
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி, அவரை சுயமாக ... மேலும்
மின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் face wash…
சரும வியாதிகளுக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த தீர்வு. அத்தகைய தேங்காய் எண்ணெயை நாம் காலங்காலமாக பயன்படுத்திவருகிறோம். முக்கியமாக கூந்தலின் வளர்ச்சிக்கும், மென்மையான சருமத்திற்கும் பயன்படுத்துகிறோம். முகப்பரு, கரும்புள்ளி, ... மேலும்
பனாமா அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி அபார வெற்றி….
ரஷ்யாவில் இடம்பெறும் 2018 பீபா உலக கிண்ண கால் பந்தாட்ட தொடரின் குழு G யில் இடம்பெற்ற இங்கிலாந்து மற்றும் பனாமா அணிகளுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி ... மேலும்
உலகிலேயே அசிங்கமான நாய் பட்டத்தினை வென்ற சீசா.. (photos)
அமெரிக்காவில் நடைபெற்ற உலகின் மிக அழகற்ற நாய் போட்டியில் இங்கிலீஷ் புல்டாக் (English bulldog) வகையைச் சேர்ந்த சீசா சீசா வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றியது. அமெரிக்காவின் ... மேலும்
வற் வரியில் விரைவில் திருத்தம்..
நாட்டில் பாரியளவில் அதிகரிக்கப்பட்ட வற் வரியில் திருத்தம் மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ... மேலும்
மேற்கிந்திய தீவுகள் அணியிடம் தொடர்ந்தும் விக்கெட்களை இழந்த நிலையில் இலங்கை…
சுற்றுலா இலங்கை அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்02ம் நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று வருகின்ற நிலையில், போட்டியில் தமது முதலாவது ... மேலும்