இரு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 26 பேர் படுகாயம்…
கண்டி – யாழ்ப்பாணம் ஏ-9 வீதியில் மடவளை பகுதியில் இன்று (31) இரு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 26 பேர் காயமடைந்துள்ளனர். தலவாக்கலையில் இருந்து ... மேலும்
சிங்கள நடிகர் லோயிட் குணவர்தன விபத்தில் பலி…
பிரபல சிங்கள நடிகர் லோயிட் குணவர்தன விபத்தில் படுகாயமடைந்து, ராகமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அன்னாரின் பூதவுடல் தற்போது கொலன்னாவையில் ... மேலும்
திருமணத்துக்கு பின் கவர்ச்சி படங்களை வெளியிட்ட ஸ்ரேயா… (photo)
திருமணத்துக்கு பின் கவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் நடிகைகள் பட்டியலில் இணைந்து இருக்கிறார் ஸ்ரேயா. ரஷ்ய தொழில் அதிபரான ஆன்ட்ரூ கோட்சீயை திருமணம் செய்த பிறகு ... மேலும்
2019ம் ஆண்டு உலகக் கிண்ண போட்டிற்கான அட்டவணை வெளியாகியது…
இங்கிலாந்து மற்றுல் வேல்சில் நடைபெறவுள்ள 2019ம் ஆண்டுக்கான ஐ.சி.சி ஒருநாள் கிரிக்கெட், உலகக் கிண்ண போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. போட்டிகள் மே மாதம் 30ம் திகதி ... மேலும்
இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிகளுக்கான கால அட்டவணை….
நியூசிலாந்து கிரிக்கெட் நிறுவனத்தினால் எதிர்வரும் 2018/19 இற்கான போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் இலங்கை அணியானது எதிர்வரும் டிசம்பர் மாதம் 05ம் திகதி நியூசிலாந்து அணியினை ... மேலும்
ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய வயோதிபருக்கு சிறைத்தண்டனை…
2009 ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம், ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய 76 வயதான வயோதிபருக்கு 8 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு ... மேலும்
உடுவே தம்மாலோக தேரருக்கு வெளிநாடு செல்ல அனுமதி…
வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த உடுவே தம்மாலோக தேரருக்கு இன்று இலிருந்து செப்டெம்பர் 10ம் திகதி வரையில் வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(31) அனுமதி ... மேலும்
சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதன் மூலம் கூடுதலான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்…
இலங்கையின் சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்காக அரசாங்கம் பரந்த வேலைத்திட்டத்தை அமுலாக்கியுள்ளது. பல துறைகளை உள்ளடக்கும் வகையில் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் ஆகக் கூடுதலான வேலைவாய்ப்புக்கள் உருவாகுமென்றும் பிரதமர் ... மேலும்
எமில்ரஞ்சன் மற்றும் ரங்கஜீவ ஆகியோரது விளக்கமறியல் நீடிப்பு…
வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களான எமில்ரஞ்சன் மற்றும் ரங்கஜீவ ஆகியோரை எதிர்வரும் 07ம் திகதி ... மேலும்
முதல் தோல்வி மற்றும் திலானின் தூண்டுதல் குறித்து அகில கூறுகிறார்…
சுற்றுலா தென்னாபிரிக்க அணியுடன் கடந்த 29ம் திகதி நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் 50 ஓட்டங்களுக்கு 03விக்கெட்களை கைப்பற்றியமை குறித்து தான் மகிழ்ச்சியடைவதாகவும், விக்கெட்களை கைப்பற்றியும் போட்டியில் ... மேலும்
இலங்கை-மலேசியா சுதந்திர வர்த்தக உடன்படிக்கை விரைவில் அமுல்படுத்தப்படும் அமைச்சர் ரிஷாட் நம்பிக்கை
இலங்கையுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையினை முன்னெடுத்துச்செல்லுவதற்கு மலேசியா தனது வலுவான ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதற்காக அவர்கள் மேற்கொள்ளும் ஆர்வத்தை நாங்கள் வரவேற்கிறோம். இத்தகைய உடன்பாடு இலங்கை- மலேசியாயாவுக்கிடையிலான ... மேலும்
எதிர்வரும் பாடசாலை விடுமுறை குறித்து விசேட அறிவித்தல்…
அரச மற்றும் அரசு அனுமதித்த சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை ஆகஸ்ட் மாதம் 03ம் திகதி நிறைவுக்கு வந்து, மீளவும் மூன்றாம் ... மேலும்
மீண்டும் புதிய ஏவுகணைகள் தயாரிக்கும் வடகொரியா- அமெரிக்கா குற்றச்சாட்டு…
எச்சரிக்கையும் மீறி வடகொரியா புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைக் கட்டமைக்கும் பணியில் வட கொரியா ஈடுபட்டு வருவதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தலைநகர் ... மேலும்
2018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பின் 2ஆம் கட்டப் பணிகள் ஆகஸ்ட் 10 முதல்…
2018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பின் திருத்தப் பணிகளின் முதற்கட்டப் பணிகள் தற்போது நிறைவுக்கு வரவுள்ளதாகவும், இதன் இதன் 2ஆம் கட்டப் பணிகள் ஆகஸ்ட் மாதம் 10ம் ... மேலும்
இலங்கை பணியாளர்களுக்கு நாடு திரும்பும் கால அவகாசம் நாளையுடன் நிறைவு…
சவூதி அரேபியாவில் வீசா இன்றி தங்கி உள்ள இலங்கை பணியாளர்கள், எந்தவித தண்டப்பணமும் இல்லாமல் நாடு திரும்பும் கால அவகாசம் நாளைய(01) தினம் நிறைவடையவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் ... மேலும்