மேன் பவர் பணியாளர்களது ஆர்ப்பாட்டத்தினால் விமான நிலைய நடவடிக்கைகளில் இடையூறு..
கட்டுநாயக்க விமான நிலையத்தின் மேன் பவர் பணியாளர்கள் சிலர் இன்று(31) காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையினால் விமான நிலைய நடவடிக்கைகளில் இடையூறு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பள ... மேலும்
மண்டியிடப்பட்ட அதிபரின் மனு விசாரணைக்கு திகதி குறிப்பு…
பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபரை, மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மண்டியிட வைத்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கினை ... மேலும்
ஞானசார தேரரின் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது…
நீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு கடுமையான உழைப்புடன் 06 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார ... மேலும்
ஆபாச சினிமா போஸ்டருக்கு தடை…
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தியேட்டர்கள் மற்றும் பொது இடங்களில் ஆபாச சினிமா பட போஸ்டர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த தேர்தலில் இங்கு ... மேலும்
பிரியா வாரியருக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்…
மலையாள பாடலில் புருவங்களை அசைத்தும் கண் சிமிட்டியும் நடித்த பிரியா வாரியருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மலையாள நடிகை பிரியா ... மேலும்
“ஊறு ஜுவா” வின் சகாக்கள் இருவர் கைது…
கொலைகள், கப்பம் கோரல் சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழு உறுப்பினர் “ஊறு ஜுவா” என்றழைக்கப்படும் சந்தேகநபரின் சகாக்கள் இருவர், ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். ... மேலும்
செண்டிமெண்ட் பின்பற்றி வில்லியாகும் சிம்ரன்….
தமிழில் பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்த சிம்ரன், வில்லியாக செண்டிமெண்ட்டை பின்பற்றுகிறார். சிம்ரன் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்தால் அந்த படம் ... மேலும்
பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் மாநாட்டின் தலைமைத்துவம், ஜனாதிபதிக்கு…
உலக சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் மாநாட்டின் தலைமைத்துவம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, இன்று (31) வழங்கப்படுகின்றது. நேபாளின் காத்மண்டு நகரில் ... மேலும்
ETI நிறுவனத்தை மீள்கட்டமைக்க அனுமதி வழங்குமாறு கோரிய வழக்கு ஒத்திவைப்பு…
பண வைப்புச் செய்தவர்களின் பணத்தை திரும்ப வழங்குவது சம்பந்தமான யோசனைகள் அடங்கிய திட்ட வரைவு ஒன்று இலங்கை மத்திய வங்கியிடம் சமர்பிக்கப்பட்டிருப்பதாக ஈடிஐ (ETI) நிறுவனம் கொழும்பு ... மேலும்
விவசாயிகளுக்கு, சேதனப் பசளையை இலவசமாக வழங்க நடவடிக்கை…
விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, சேதனப் பசளையை இலவசமாக வழங்குவதற்கான சுற்று நிரூபத்தை, விவசாய அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த மாதம் முதல், விவசாயிகளுக்கு சேதனப் பசளை ... மேலும்
ஊவா மாகாண தாதியர்கள் மற்றும் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பிற்கு தயார்..
மேலதிக கொடுப்பனவு வழங்காமை, போக்குவரத்து கொடுப்பனவு வழங்காமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து, ஊவா மாகாண சுகாதார திணைக்களத்தில் பணியாற்றும் மருத்துவ உதவியாளர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் ... மேலும்
தேரர்கள் நால்வருக்கு நீதிமன்றம் பிடியாணை…
அரச பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், சங்கைக்குரிய பெங்கமுவெ நாளக தேரர், மாகல்கந்தே சுதத்த தேரர், இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் மற்றும் மெடில்லே ... மேலும்
கூட்டுறவு துறையின் முதலாவது தேசியக் கொள்கை அமைச்சரவையின் இறுதி அங்கீகாரத்திற்கு தயாராக உள்ளது!
இலங்கையின் வரலாற்றில ஒரு தசாப்தத்திற்கு பின்னர், நாடு முழுவதிலும் எட்டு மில்லியன் உறுப்பினர்களை உள்ளடக்கிய கூட்டுறவு துறையின் முதலாவது தேசியக் கொள்கை, இறுதி அங்கீகாரத்திற்காக அமைச்சரவை மட்டத்திற்கு ... மேலும்
மஹிந்த ஜனாதிபதியாக, எந்தவித தடையும் இல்லை…
எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிச்சயமாக போட்டியிட முடியுமென, முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார். ... மேலும்
சிறுபோக நெல் கொள்வனவின் அளவு அதிகரிப்பு…
இம்முறை சிறுபோக நெற் பயிர்ச்செய்கை மூலம் அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்வனவின் போது ஒரு விவசாயிடம் இருந்து பெறும் நெல்லின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த ... மேலும்