போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரிற்கு குறைந்தபட்ச சில்லறை விலை நிர்ணயம்…

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரிற்கு குறைந்தபட்ச சில்லறை விலை நிர்ணயம்…

R. Rishma- Sep 30, 2018

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரின் குறைந்தபட்ச சில்லறை விலைகளை நிர்ணயித்து அதி விஷேட வர்த்தமானி ஒன்றை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் 350 - 499 ... மேலும்

பிரதேச, ஊர்வாதங்களைக் கடந்து உளத்தூய்மையுடன் பணி செய்தால் “அரசியல்” புனிதப் பணியாக அமையும்: அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

பிரதேச, ஊர்வாதங்களைக் கடந்து உளத்தூய்மையுடன் பணி செய்தால் “அரசியல்” புனிதப் பணியாக அமையும்: அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

admin- Sep 30, 2018

மக்களின் துன்பங்களையும் துயரங்களையும் துடைக்கும் வகையில், அவற்றை முன்னிலைப்படுத்தி அரசியல் மற்றும் சமூகப் பணிகளை மேற்கொள்வதன் மூலமே சமூகத்திலே நல்ல பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று ... மேலும்

Update – ஜாஎலயில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் பலி…

Update – ஜாஎலயில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் பலி…

admin- Sep 30, 2018

ஜாஎல, வெலிகம்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில்  காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Update - ஜாஎலயில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பெண் ... மேலும்

அக்குறனைப் பகுதியில் வெள்ளப்பெருக்கு காரணமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரிக்கை….

அக்குறனைப் பகுதியில் வெள்ளப்பெருக்கு காரணமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரிக்கை….

R. Rishma- Sep 30, 2018

தொடர்ச்சியான அடை மழை காரணமாக கண்டியை அண்மித்த அக்குறனை நகரம் முழுமையாக வௌ்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் சிரமதானப் பணிகள் நடைபெற்று வருவதால் குறித்த பகுதியில் கடும் வாகன ... மேலும்

நாளை(01) முதல் புகையிரத கட்டணங்கள் அதிகரிப்பு…

நாளை(01) முதல் புகையிரத கட்டணங்கள் அதிகரிப்பு…

admin- Sep 30, 2018

நாளை(01) முதல் புகையிரத கட்டணங்கள் 15 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன. இதேவேளை, குறைந்தபட்ச கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என புகையிரத திணைக்களம் அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது. இதன்படி, மூன்றாம் வகுப்பிற்கான ... மேலும்

ரூபாவின் பெறுமதியை ஆராய ஐ.தே.க.யினால் விசேட குழு…

ரூபாவின் பெறுமதியை ஆராய ஐ.தே.க.யினால் விசேட குழு…

R. Rishma- Sep 30, 2018

ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் டொலரின் விலையேற்றத்திற்கு முகம்கொடுத்து ஏற்றுமதித் துறையைப் பலப்படுத்துவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. குறித்த இந்த ... மேலும்

கேகாலை மாவட்டத்தை சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய மாவட்டமாக மேம்படுத்த திட்டம்…

கேகாலை மாவட்டத்தை சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய மாவட்டமாக மேம்படுத்த திட்டம்…

admin- Sep 30, 2018

கேகாலை மாவட்டத்தை சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய மாவட்டமாக மேம்படுத்துவதற்கான திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் உத்தேச நகரத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ... மேலும்

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சில பீடங்கள் நாளை திறப்பு…

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சில பீடங்கள் நாளை திறப்பு…

admin- Sep 30, 2018

வறட்சி காரணமாக மூடப்பட்டிருந்த ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவம், தொழில்நுட்பம் மற்றும் பிரயோக விஞ்ஞானம் ஆகிய பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் நாளை(01) ஆரம்பமாகவுள்ளன. மேலும், சமூக விஞ்ஞானம், மனித ... மேலும்

மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்…

மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்…

admin- Sep 30, 2018

மழையுடனான காலநிலை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் ஒக்டோபர் 1 முதல் 3 வரை தொடருமென எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை ... மேலும்

ஜனாதிபதி நாடு திரும்பினார்…

ஜனாதிபதி நாடு திரும்பினார்…

admin- Sep 30, 2018

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 73 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்காவிற்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (30) அதிகாலை நாடு திரும்பியுள்ளார். ஐ.நா. சபையை ... மேலும்

கீர்த்தி சுரேஷ் சிரிப்புக்கு ஸ்ரீரெட்டி கண்டனம்…

கீர்த்தி சுரேஷ் சிரிப்புக்கு ஸ்ரீரெட்டி கண்டனம்…

admin- Sep 29, 2018

சண்டக்கோழி-2 பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஷால் பதிலுக்கு கீர்த்தி சுரேஷ் சிரித்தது கேவலமாக இருப்பதாக, தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் ... மேலும்

தொலைக்காட்சி, கைப்பேசிகள் உள்ளிட்ட பலவற்றுக்கு இறக்குமதிக்காக கடன் பத்திர வைப்பு அதிகரிப்பு…

தொலைக்காட்சி, கைப்பேசிகள் உள்ளிட்ட பலவற்றுக்கு இறக்குமதிக்காக கடன் பத்திர வைப்பு அதிகரிப்பு…

R. Rishma- Sep 29, 2018

தொலைக்காட்சி, குளிரூட்டிகள், கைத்தொலைபேசிகள், பாதனி வகைகள், வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட பொருட்கள் இறக்குமதிக்காக கடன் பத்திரம் ஆரம்பிக்கும் போது 100 வீத பண வைப்பு காட்டப்பட வேண்டும் ... மேலும்

புதிய வாகன இறக்குமதிக்கு இன்று(29) நள்ளிரவு முதல் தடை..

புதிய வாகன இறக்குமதிக்கு இன்று(29) நள்ளிரவு முதல் தடை..

R. Rishma- Sep 29, 2018

அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்கள் எதிர்வரும் ஓராண்டு காலத்துக்கு வௌிநாடுகளில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட உள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் அரச துறை உத்தியோகத்தர்கள் ... மேலும்

35 பேர் மலேரியா காய்ச்சலால் பாதிப்பு…

35 பேர் மலேரியா காய்ச்சலால் பாதிப்பு…

admin- Sep 29, 2018

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 35 பேர் மலேரியா காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. வௌிநாடுகளிலிருந்து இலங்கை வந்த 11 இலங்கை பிரஜைகளும், 24 வௌிநாட்டு பிரஜைகளும் இதில் ... மேலும்

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில் களுத்துறையில் சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு!

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில் களுத்துறையில் சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு!

admin- Sep 29, 2018

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான கைத்தொழில் அபிவிருத்தி சபை (IDB) மற்றும் தேசிய ... மேலும்