7000 சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கு இன்று நிரந்தர நியமனம்…
சுமார் 7000 சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கு இன்று(30) நிரந்தர நியமனம் வழங்கப்படுகின்றது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இணைந்து இந்த நியமனக் கடிதங்களை ... மேலும்
“நீண்டகால அகதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையை நிறுத்த உத்தரவிடுங்கள்” சபாநாயகரிடம் ரிஷாட் கோரிக்கை!
நீண்டகால இடம்பெயர்ந்த மக்களின் வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்காக, வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக கைத்தொழில் வர்த்தக அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து 250 மில்லியன் ரூபாவில் புதிய ... மேலும்
மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான மனு ஒத்திவைப்பு…
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியால் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு டிசம்பர் 03ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதமர் ... மேலும்
ராஜகிரிய பகுதியில் கடும் வாகன நெரிசல்…
ஆயுர்வேத மருத்துவ மாணவர்களின் ஆரப்பாட்ட பேரணி காரணமாக ராஜகிரிய பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்
ஜி-20 மாநாட்டுக்கு சென்ற ஜெர்மனி பிரதமர் சென்ற விமானம் அவசர தரையிறக்கம்…
அர்ஜென்டினா நாட்டில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் சென்ற விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக அவரது முதல்நாள் நிகழ்ச்சி ... மேலும்
எரிபொருள் விலைகள் இன்று(30) நள்ளிரவு முதல் குறைவு…
எரிபொருள் விலைகள் இன்று(30) நள்ளிரவு முதல் ஐந்து ரூபாவினால் குறைக்கப்படுவதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். அதன்படி, பெட்ரோல் 92 ஒக்டேன் ரூ.135, பெட்ரோல் 95 ஒக்டேன் ரூ.159, ... மேலும்
இலங்கை மருத்துவ சபைக்கு எதிரான மனுவை விசாரிக்க திகதி குறிப்பு..
இலங்கை மருத்துவ சபைக்கு எதிரான மனுவை, எதிர்வரும் 07 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(30) தீர்மானித்துள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ், ... மேலும்
ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான வாகனப் பேரணி நாளை(01) முதல்…
ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான ‘நீதித்துறை கைவினை’ எனும் தொனிப்பொருளிலான வாகனப் பேரணி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், கொழும்பு மாநகர சபைக்கு முன்பாகவிருந்து, நாளை(01) ... மேலும்
சீன நிறுவனத்துடன் 02 ஒப்பந்தங்களில் கைச்சாத்து…
கொழும்பு துறைமுகத்தின் ஜயபஹலும் முனையத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் அரசாங்கம், சீன நிறுவனத்துடன் இரண்டு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜயலஹலும் முனையத்தை ஆழமாக்கி, நங்கூரமிடக்கூடிய வசதியுடன் உருவாக்கும் ... மேலும்
வீரர்கள் 17 பேர் கொண்ட டெஸ்ட் குழாம், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் வெளியீடு..
எதிர்வரும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்கள் 17 பேர் கொண்ட இலங்கை அணியானது, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் பெயரிடப்பட்டுள்ளது. மேலும்
பாராளுமன்றம் டிசம்பர் 05ம் திகதி வரை ஒத்திவைப்பு…
பாராளுமன்றம் எதிர்வரும் 05 ஆம் திகதி காலை 10.30 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார். இன்று(30) காலை 10.30 மணிக்கு கூடிய ... மேலும்
அமைச்சர்களின் நிதி அதிகாரத்துக்கு எதிரான பிரேரணை 122 வாக்குகளால் நிறைவேற்றம்…
அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்க நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணையானது 122 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அடுத்த ... மேலும்
சாதாரண தரப் பரீட்சைக்கான தனியார் விண்ணப்பதாரிகளுக்கு விசேட அறிவித்தல்…
2018ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள தனியார் விண்ணப்பதாரிகளுடைய பரீட்சை அனுமதிப் பத்திரங்கள், தற்போது தபால் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு ... மேலும்
பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலை சம்பவம் தொடர்பில், விசாரிக்க CID குழு – பொலிஸ்மா அதிபர்…
இன்று(30) காலை மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை, பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, குற்றப் புலனாய்வுத் ... மேலும்
TNA மற்றும் UNF சந்திப்பிற்காக ஜனாதிபதி நேரம் ஒதுக்கீடு…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியினருடன் இடம்பெறவுள்ள சந்திப்புக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, இன்று(30) மாலை 06.00 மணிக்கு ... மேலும்