தற்கொலைத் தாக்குதலுக்கு கோழிகளை பயன்படுத்தும் ஐ.எஸ்.ஐ.எஸ்.
ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். மேலும் தங்களது எதிரிகளின் முகாம்களில் தாக்குதல் நடத்த தற்கொலை படை அமைத்துள்ளனர். அவர்கள் உடலில் குண்டுகளை கட்டிச்…
24×7 Around the Globe
ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். மேலும் தங்களது எதிரிகளின் முகாம்களில் தாக்குதல் நடத்த தற்கொலை படை அமைத்துள்ளனர். அவர்கள் உடலில் குண்டுகளை கட்டிச்…
பூமியின் அதிவேக மனிதனான உசைன் போல்ட் இருப்பதிலேயே மிக கடினமானது ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது தான் என அவர் ஊடகங்களுக்கு கூறியுள்ளார். பாரிசில் ஒரு பத்திரிக்கைக்கு அளித்துள்ள…
இம்முறை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் சுதந்திர கட்சி உறுப்பினர்களின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆதரவு வழங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய…
தொலைபேசி, பேஜர், கைபேசி, குறுந்தகவல், ஃபேஸ்புக், ஸ்கைப், வாட்ஸ்அப், வீச்சாட், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்டைம் என படிப்படியாக கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள், நமது நட்பு வட்டாரங்களையும்,…
மைக்ரோசொப்ட் நிறுவனம் இம் மாத இறுதியில் தனது புதிய இயங்குதளப் பதிப்பான விண்டோஸ் 10 இனை அறிமுகம் செய்யவுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பை அண்மையில் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் வழக்கமாக…
நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கட்சி தொண்டரை தாக்கியமை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர…
கடந்த ஜனவரி 8ம் திகதியின் பின்னர் இலங்கை மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றம் கண்டுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதை அடுத்து இந்த முன்னேற்றம்…
தன்னை ஏமாற்றிய மனைவிக்கு கணவனொருவர் அதிர்ச்சி வைத்தியம் வழங்கியுள்ளார். குறித்த பெண்ணின் பிறந்தநாள் அன்றே அவரது கணவன் இதனைச் செய்துள்ளார். பரிசு வழங்குவதாக தன் மனைவியை அழைத்து வந்து,…
போளூர் அருகே உள்ள காளசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் மீனா (16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மலையனூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் தனது பாட்டி வீட்டில்…
ஊவா மாகாண ஆசிரியர் உதவியாளர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள 23,500 ரூபாய் மாதாந்த கொடுப்பனவு, வதந்தியெனவும் தேர்தலை நோக்காக கொண்டு இவ்வாறான ஒரு பொய்ப் பிரசார விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும்…
நாம் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களிக்கவில்லை எனவும், மைத்திரிபால சிறிசேனவுக்கே வாக்களித்தோம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மந்த போசனமான பொருளாதாரத்தையே ரணில் அறிமுகம் செய்கின்றார்.…
பதுளை – அட்டாம்பிட்டி , டிக்வெல தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கி 16 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் குளவி கூடு ஒன்று கலைந்து வந்து…
ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் ‘ராம்லீலா’ படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் ஜோடியாக நடித்ததிலிருந்தே இருவரும் பல இடங்களில் ரகசியமாக சந்தித்து வருவதாக பாலிவுட் வட்டாரங்களில்…
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலானது ஆசியாவுக்கும் உலகத்துக்கும் மிகவும் முக்கியமானதொன்றாகும் என்று அமெரிக்காவின் முன்னாள் தேசிய புலனாய்வு பிரிவின் பணிப்பாளரும் அமெரிக்காவின் முன்னாள் கடற்படை அட்மிரலுமான டென்னிஸ்…