Tag: தேசிய சுதந்திர முன்னணி
விமல் வீரவன்ச உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக முறைப்பாடு…
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக, கறுவாத்தோட்ட பொலிஸார், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில், திருத்தப்பட்ட முறைப்பாட்டொன்றை ... மேலும்
தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் குழு கூட்டம் கூடியது..
தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் குழு கூட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது. இதில் தேசிய அமைப்பாளர் பியசிறி விஜேநாயக்க நேற்று(25) தெரிவித்த கருத்து தொடர்பிலும், புதிய அரசியல் ... மேலும்
சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படல் அவசியம் – விமல்
ஐ.நா.மனித உரிமை பேரவை பரிந்துரையின் மீது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். நாரஹேன்பிட்டிய அபயராம ... மேலும்
விமல் வீரவன்ச FCID வசம்
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சற்று முன்னர் பொலிஸ் விசேட நிதி மோசடி தடுப்பு பிரிவில் (FCID) ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் FCID ... மேலும்
ஐ.தேசியக் கட்சியின் வாலாகச் செயற்பட தயாராக இல்லை – விமல்
தனது கட்சி தேசிய அரசாங்கத்தை ஏற்றுக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் வாலாக செயற்படுவதன் மூலம் பெரிய காட்டிக் கொடுப்பை மேற்கொள்வதற்கு ஒருபோதும் தயாராக இல்லை என ... மேலும்
விமலின் தேசிய சுதந்திர முன்னணி பாரிய வெற்றி – 5வர் பாராளுமன்றத்திற்கு தெரிவு
பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட விமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணியைச் சேர்ந்த ஐவர் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். இவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து இம்முறை ... மேலும்
கலப்பற்ற ஐ.தே.க. ரணில் விக்ரமசிங்கவுக்கு வேட்புரிமை வழங்குமா – முஸம்மில்
ஐக்கிய தேசியக் கட்சியினர் தமது கட்சியை தூய்மையான கட்சியென அழைத்து கொள்வதற்கு அமைய மத்திய வங்கி முறி பத்திர மோசடி உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கும் ரணில் விக்ரமசிங்க உட்பட ... மேலும்
நல்லிணக்கத்திற்குப் பதிலாக குழப்பமான நாடாக இலங்கை – விமல்
100 நாட்களுக்குள் புதிய நாட்டிற்கு பதிலாக குழப்பமான சூழலுள்ள நாடு உருவாகியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நாரஹென்பிட்டிய அபயராமையில் இன்று காலை ... மேலும்