Tag: பணிப்புறக்கணிப்பு
இன்று முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த குழு, இன்று(25) முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. சட்டத்துறைக்கு சம்பளத்தை அதிகரித்து அரச ... மேலும்
அரச நிறைவேற்று அதிகாரிகள் இன்று(27) பணிப்புறக்கணிப்பில்…
(FASTNEWS-COLOMBO) அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றியம் இன்று(27) நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பள பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. ... மேலும்
இ.போ.சபைக்கு சொந்தமான பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பு தயாராகிறது..
எதிர்வரும் 04ம் திகதி, இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகள் வடக்கு மாகாணம் முழுவதும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய இணைந்த ... மேலும்
சுங்க அதிகாரிகளது சங்கமானது பணிப்புறக்கணிப்பில்…
சுங்க அதிகாரிகளது சங்கத்தினால் இன்று(11) காலை முதல் சம்பள முரண்பாடுகளை முன்வைத்து அடையாள பணிப்புறக்கணிப்பு ஒன்று ஆரம்பிக்கப்படுள்ளது. மேலும்
சிலாபம் – ஆணமடுவை தனியார் பேருந்து பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில்…
சிலாபம் - ஆணமடுவை வீதியில் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பேருந்து பணியாளர்கள் இன்று(08) பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து நேர கண்காணிப்பாளர் ஒருவர், குறித்த ... மேலும்
வனவளத்துறை அதிகாரிகள் இன்று(23) தொழிற்சங்க நடவடிக்கையில்..
வனவளத்துறை அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் கைது செய்யப்படாமைக்கு எதிராக, இரண்டு வலையங்களின் வனவளத்துறை அதிகாரிகள் இன்று(23) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக, அனைத்து ... மேலும்
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு…
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் இன்று(29), பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர். தெமடகொட இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன வளாகத்தினுள் நேற்று(28) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ... மேலும்
எம்பிலிபிட்டிய – கொழும்பு தனியார் பேருந்துகள் பணிப்புறக்கணிப்பில்…
எம்பிலிபிட்டிய – கொழும்பு தனியார் பேருந்துகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று(21) கொழும்பு பிரதான பேருந்து தரிப்பிடத்தில், மொனராகலை பேருந்தொன்றின் சாரதி உதவியாளரால் எம்பிலிபிட்டிய பேருந்தொன்றின் சாரதி ... மேலும்
இ.போ.ச. ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது…
இ.போ.ச. பேரூந்தின் ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வட மாகாணத்தின் சில பகுதிகளில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து ... மேலும்
இ. போ. சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…
தமது ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியாவில் அரச மற்றும் தனியார் ... மேலும்
இன்று(23) நள்ளிரவு முதல் புகையிரத சேவையின் 03ஆம் தர பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில்…
கோரிக்கைகள் மூன்றினை முன்வைத்து, புகையிரத சேவையின் 03ஆம் தர பணியாளர்கள் இன்று(23) நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக, புகையிரத நிலைய சமிஞ்ஞையாளர்கள் சங்கத்தின் தலைவர் ... மேலும்
சிறைச்சாலை மருத்துவர்களது பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு…
சிறைச்சாலை மருத்துவர்கள் ஒரு வார காலத்துக்கும் மேலாக மேற்கொண்டு வந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை நேற்று(26) மாலை நிறைவுற்றுள்ளது. சிறைச்சாலை மருத்துவமனையின் முன்னாள் தலைமை மருத்துவரை இடமாற்றக் கோரியும், ... மேலும்
அரச தாதி உத்தியோகத்தர் சங்கமானது அடையாளப் பணிப்புறக்கணிப்பில்…
அரச தாதி உத்தியோகத்தர் சங்கமானது இன்று(13) தொடக்கம் 48 மணி நேர அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளது. குறித்த சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று(12) இடம் ... மேலும்