ஜனாதிபதி தலைமையில் ‘Peoples of srilanka’ என்ற நூல் வெளியீடு..

ஜனாதிபதி தலைமையில் ‘Peoples of srilanka’ என்ற நூல் வெளியீடு..

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ‘Peoples of srilanka’ என்ற நூல் வெளியிட்டு வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று(18) இடம்பெற்றது.

இலங்கையின் 19 இனக் குழுமங்கள் பற்றிய விபரங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக பேராசிரியர்கள் கல்விமான்கள் துறைசார்ந்த விற்பன்னர்கள் ஆகியோர் எழுதிய கட்டுரைகள் நூலில் உள்ளடங்கியிருக்கின்றன.

 

(rizmira)