லங்கன் பிரீ­மியர் லீக் – ஆகஸ்ட் 18 முதல் செப்டெம்பர் 15 வரை..!!!

லங்கன் பிரீ­மியர் லீக் – ஆகஸ்ட் 18 முதல் செப்டெம்பர் 15 வரை..!!!

ஸ்ரீ லங்கா கிரிக்‍கெட் நிறு­வனம் ஏற்­பாடு செய்­துள்ள ‘லங்கன் பிரீ­மியர் லீக்’ இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தெராடர் எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி முதல் செப்­டெம்பர் மாதம் 15 ஆம் திகதி நடத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

உலக நாடு­களில் நடை­பெற்­று­வரும் ஏனைய பிரீ­மியர் லீக் தொடர்­களைப் போலவே இத்­தொ­ட­ரிலும் இலங்கை மற்­றும்­ஏ­னைய நாடு­களைச் சேர்ந்த பிர­பல்­ய­மிக்க வீரர்­களை இணைத்­துக்­கொள்­ள­வ­தற்கு எதிர்­பார்த்­துள்­ள­தாக ஸ்ரீ லங்கா கிரிக்‍கெட் நிறு­வ­னத்தின் தலைமை நிர்­வாக அதி­காரி ஆஷ்லி டி சில்வா தெரி­வித்­துள்ளார்.

6 அணிகள் பங்­கு­கொள்ளும் இப்­போட்டித் தொடரின் முதல் சுற்றில் ஒவ்­வொரு அணியும் ஏனைய அணி­களை தலா இரு முறை எதிர்த்து விளை­யா­டுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது..

 

$Rishma