எவன்கார்ட் தலைவருக்கு எதிரான வழக்கு மே மாதம் 21ம் திகதிக்கு ஒத்திவைப்பு…

எவன்கார்ட் தலைவருக்கு எதிரான வழக்கு மே மாதம் 21ம் திகதிக்கு ஒத்திவைப்பு…

(FASTNEWS-COLOMBO) எவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கின் மேலதிக விசாரணைகள் ​மே மாதம் 21ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சசி மஹேந்திரன் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று (28) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது இந்த வழக்கி முறைப்பாட்டாளர் சார்பான சிரேஷ்ட சட்டத்தரணி ஜனக பண்டார் உயர் நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கில் ஆஜராகியுள்ளதாக வழக்கை ஒத்தி வைக்குமாறு அரச தரப்பு சட்டத்தரணி கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.