(UPDATE) மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்…
(FASTNEWS|COLOMBO) கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அருகில் இடம்பெற்று வரும் மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிசார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக வோட பிளேஸ் வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.