(UPDATE) மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்…

(UPDATE) மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்…

(FASTNEWS|COLOMBO) கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அருகில் இடம்பெற்று வரும் மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிசார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.



ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்…

(FASTNEWS|COLOMBO) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னால் சபரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு நகர மண்டபம் பகுதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன் காரணமாக வோட பிளேஸ் வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.