கல்கிஸ்சை பிரதேசத்தில் மியன்மார் அகதிகளுக்கு அச்சுறுத்தல் மேற்கொண்டமை தொடர்பில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட 8 பேரை மீண்டும் விளக்கமறியலில் தடுத்து வைக்க இன்று(09) கல்கிசை நீதிவான் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன்படி அவர்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்காக முன்னிலைப்படுத்தப்படுவர் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
(rizmira)