பெளத்த தேரர்கள் முஸ்லிம் பள்ளிவாயல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அசாத் சாலி அவர்களால் முன்வைக்கப்பட்ட கருத்து குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என கோரி பிவித்துரு ஹெல உறுமய அமைப்பின் இளஞ் செயலாளர் சுபிஷ்வர பண்டார இன்று(29) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.