(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அஜர்பைஜானில் (Azerbaijan) அடுக்கு மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த மூன்று மாணவிகளின் உயிரிழப்பு தொடர்பில் வௌியுறவுத்துறை அமைச்சினால் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
அஜர்பைஜான் வெஸ்டன் கெஸ்பியன் பல்கலைக்கழகத்தில் ( Western Caspian University) கல்வி கற்று வந்த மூன்று மாணவிகளே இவ்வாறு உயிரிழந்தனர்,
இதன் போது மின் கசிவினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும் அஜர்பைஜான் காவல்துறையினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன,