அடுத்த கூகுள் பலூன் அனுப்பும் வேலைத்திட்டம் இம்மாதம் 31ம் திகதி நடைபெறவுள்ளது.
இதனை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
சீகிரியாவில் அன்றைய தினம் நடைபெறவுள்ள இளைஞர் வேலைத்திட்டத்தின் போது இந்த பலூன் வானில் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.