இலங்கையுடன் இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நேற்று(17) வெற்றி பெற்றது.
இந்நிலையில, நேற்றைய போட்டியின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அணித்தலைவர் தினேஸ் சந்திமால் கலந்து கொண்டிருக்கவில்லை.
குறித்த சந்திப்பில் கலந்து கொண்ட உபதலைவர் நிரோஷன் திக்வெல்ல , சந்திமாலின் கண்ணில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக அவர் இதில் கலந்து கொள்ளவில்லை என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.