இன்று பேராதெனிய பல்கலைக்கழக முன்றலில் இருந்து ஆரம்பமாகும் அணைத்து பலகலைகழக மாணவர் ஒன்றியத்தின் மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கெதிரான 5 நாள் எதிப்பு ஊர்வலம் ஆகஸ்ட் 4ம் திகதி கொழும்பை வந்தடைய இருக்கின்றது.
இவ்வூர்வலம் கொழும்பை வந்தடைந்ததும் மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கெதிரான ஒரு பிரமாண்டமான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் சகல பல்கலைக்கழக மாணவர்கள், அரச மருத்துவ சங்க அதிகாரிகள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் அரசியல் வாதிகள் பங்கேற்பர்.
பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சுலைமான் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேக நபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரை…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 2009 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவு பணிப்பாளர்…
ஜனாதிபதி செயலகத்திற்கான வாகன கொள்வனவின் போது அரச பணத்தில் 175 இலட்ச ரூபா மோசடி செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள்…