தெற்கு அதிவேக வீதியின் பின்னதுவ பகுதியில் நோயாளர் காவு வாகனம் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகிய சம்பவத்தில் 4 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
அதிகவேக நெடுஞ்சாலையின் 85 – 86 ஆம் மைல்கள் பகுதியில் குறித்த இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் நோயாளர் காவு வாகனம் ஒன்றே இதன்போது விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(rizmira)